tag:blogger.com,1999:blog-18391851.post113663776079256098..comments2023-07-03T13:23:50.398+04:00Comments on அறிவுமதி: ஆயுளின் அந்தி வரைதமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-18391851.post-51517941178018067042009-01-13T15:48:00.000+04:002009-01-13T15:48:00.000+04:00வாசிப்பின் மகத்துவம் புரியாமல் பலர் வாழ்க்கையை தொல...வாசிப்பின் மகத்துவம் புரியாமல் பலர் வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள். <BR/>சட்டக் கல்லூரி சம்பவம் தொடர்பாக கைது செய்யப் பட்ட மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்,அவர்களை நூலகத்தில் படிக்கச் சொல்லி கட்டளை பிறப்பித்துள்ளது.<BR/><BR/>வாசிப்பின் மகத்துவத்தை நீதித் துறை உணர்ந்திருப்பதால்தான் இப்படி ஒரு உத்தரவு.வீடியோ கேம்,கார்ட்டூன் சேனல் என்று நம் குழந்தைகளின் பொழுதுபோக்கு அம்சத்தை சுருக்கி அவர்களின் மனதை பொலிவிழக்கச் செய்ததை இனியாவது தவிர்த்து அவர்களை பண்புள்ளவர்களாகச் செய்ய வேண்டியது நம் கடமை. <BR/><BR/>வாசிப்பு என்றால் புத்தகம் படிப்பது மட்டும் அல்ல.<BR/><BR/>நம்மை சுற்றி உள்ள சூழ்நிலைகளையும் மனிதர்களையும் நமக்கு கிடைக்கும் அனுபவங்களையும் சுவாசத்தைப் போல் நேசித்தால் எளிமையான தீர்வுகள் கிடைக்கும்.தவறுகளை அடுத்தவர்கள் சுட்டிக் காட்டாமலேயே உணரக் கூட பல நேரங்களில் வாய்ப்பு கிடைக்கும்.<BR/><BR/>அடுத்த தலைமுறையை அற்புதமாக உருவாக்க முயற்சி செய்வோமா?திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18391851.post-1136802114941281672006-01-09T14:21:00.000+04:002006-01-09T14:21:00.000+04:00மிக்க நன்றி தேவ்.மற்ற கவிதைகளையும் படித்து விடுங்க...மிக்க நன்றி தேவ்.<BR/><BR/>மற்ற கவிதைகளையும் படித்து விடுங்கள்.<BR/><BR/>அன்புடன்<BR/>நண்பன்நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18391851.post-1136645732164321112006-01-07T18:55:00.000+04:002006-01-07T18:55:00.000+04:00Its a nice kavithai.oru padaipaalliyin valiyai viv...Its a nice kavithai.<BR/>oru padaipaalliyin valiyai vivarikkum kavithaiAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.com