<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-18391851</id><updated>2012-01-25T15:07:19.543+04:00</updated><category term='‘மக்கள் தொலைக்காட்சி.'/><category term='க'/><category term='செய்தி'/><category term='பேட்டி'/><category term='கவிதை'/><title type='text'>அறிவுமதி</title><subtitle type='html'>'' வருமானம் போனாலும் தமிழ் மானம் போகக்கூடாது '' என்பதை உயிர்மூச்சாய் கொண்டு இயங்கும் இலட்சியக் கவிஞர்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>33</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-4544125100693903671</id><published>2012-01-07T14:46:00.001+04:00</published><updated>2012-01-07T14:47:23.196+04:00</updated><title type='text'>பலாச்சுமை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-4BxzfhjJY_E/TwgiKscq5KI/AAAAAAAAIcI/qC3T0f5Nuec/s1600/341397_2721704454529_1614624875_2452735_600229435_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="322" src="http://2.bp.blogspot.com/-4BxzfhjJY_E/TwgiKscq5KI/AAAAAAAAIcI/qC3T0f5Nuec/s400/341397_2721704454529_1614624875_2452735_600229435_o.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="background-color: white; color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"&gt;கடலூர் மாவட்ட கண்ணீர்....&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /&gt;&lt;span style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"&gt;அறிவுமதி அண்ணன் எழுதியுள்ள&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /&gt;&lt;span style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"&gt;பலாச்சுமை கவிதை&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /&gt;&lt;span style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"&gt;ஜூனியர் விகடனில்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-4544125100693903671?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/4544125100693903671/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=4544125100693903671&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/4544125100693903671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/4544125100693903671'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2012/01/blog-post.html' title='பலாச்சுமை'/><author><name>எழில்பாரதி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp1.blogger.com/_Uu4fi29JXGE/SGc0j2M5P0I/AAAAAAAABQY/_y-aIEiN4n4/S220/RainGlass.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-4BxzfhjJY_E/TwgiKscq5KI/AAAAAAAAIcI/qC3T0f5Nuec/s72-c/341397_2721704454529_1614624875_2452735_600229435_o.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-7345052274483130085</id><published>2011-12-09T10:12:00.001+04:00</published><updated>2011-12-09T10:17:17.405+04:00</updated><title type='text'>கார்த்திகைச் சுடர்கள் !</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-jwpiEK4E-Ek/TuGmzqozf9I/AAAAAAAAIb4/LB-zPaHNwWI/s1600/341160_10150376357366104_335222206103_8690542_772283242_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="285" src="http://1.bp.blogspot.com/-jwpiEK4E-Ek/TuGmzqozf9I/AAAAAAAAIb4/LB-zPaHNwWI/s400/341160_10150376357366104_335222206103_8690542_772283242_o.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;திகுதிகு திகுவென&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;சேர்ந்துத் தீமூட்டி&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;செகத்தார்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;எரித்து முடித்த&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;எம்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;வெந்த காட்டுக்குள்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;கிடக்கும்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;வேகாத&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;முட்டைகளுடைத்து&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;வெளிவருகின்றன&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;கார்த்திகைச்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;சுடர்கள்!&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;துயிலும் பிள்ளைகளின்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;தூங்காத&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;கனவுறிஞ்சி&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;நெடுநெடென&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;நிமிர்ந்தெழுந்தப்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;பால&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;மரங்களெல்லாம்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;பதறி&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;அழ&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;பதறி&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;அழ&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;இடங்கள் சிதைத்து&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;எலும்புகள் சிதைத்து&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;எம்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;வீரர்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;விளைநிலத்தை&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;வெம்பரப்பாய்ச்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;செய்த&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;பின்னும்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;கணினிக்குள் கருத்தோடு&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;கட்டிவைத்தத்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;துயிலுமிடம்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;பொறுப்போடு&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;தேடி&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;புதைத்துவைத்த&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;வன்மத்தைப்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;புத்திக்குள்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;மீட்டெடுத்துப்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;புலம் பெயர்ந்த&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;உறவெல்லாம்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;நம்பிக்கை&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;அகல்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;கொளுத்த&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;நம்பிக்கை&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;அகல்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;கொளுத்த&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;எரியும் சுடர்களின்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;ஏராள&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;ஒளி&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;கூடி&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;உரக்க&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;உச்சரிக்கின்றன...&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;''எங்கள்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;ஈகம்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;அணையாது&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;எங்கள்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;தாகம்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: center;"&gt;தணியாது!''&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; font-size: x-small; line-height: 23px;"&gt;நன்றி:&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; font-size: x-small; line-height: 23px; text-align: -webkit-auto;"&gt;விகடன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-7345052274483130085?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/7345052274483130085/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=7345052274483130085&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/7345052274483130085'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/7345052274483130085'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2011/12/blog-post.html' title='கார்த்திகைச் சுடர்கள் !'/><author><name>எழில்பாரதி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp1.blogger.com/_Uu4fi29JXGE/SGc0j2M5P0I/AAAAAAAABQY/_y-aIEiN4n4/S220/RainGlass.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-jwpiEK4E-Ek/TuGmzqozf9I/AAAAAAAAIb4/LB-zPaHNwWI/s72-c/341160_10150376357366104_335222206103_8690542_772283242_o.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-3808696129804384993</id><published>2011-09-28T08:51:00.000+04:00</published><updated>2011-09-28T08:51:52.012+04:00</updated><title type='text'>நம்ம ஊரு சினிமா  பாட்டுக்காரன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-YEdu9BiSOyM/ToKnrZvqorI/AAAAAAAAIZU/17cmIvlMkzc/s1600/2904.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-YEdu9BiSOyM/ToKnrZvqorI/AAAAAAAAIZU/17cmIvlMkzc/s1600/2904.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-3808696129804384993?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/3808696129804384993/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=3808696129804384993&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/3808696129804384993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/3808696129804384993'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2011/09/blog-post.html' title='நம்ம ஊரு சினிமா  பாட்டுக்காரன்'/><author><name>எழில்பாரதி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp1.blogger.com/_Uu4fi29JXGE/SGc0j2M5P0I/AAAAAAAABQY/_y-aIEiN4n4/S220/RainGlass.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-YEdu9BiSOyM/ToKnrZvqorI/AAAAAAAAIZU/17cmIvlMkzc/s72-c/2904.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-2041251934263764703</id><published>2011-07-12T15:20:00.000+04:00</published><updated>2011-07-12T15:21:24.078+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'></title><content type='html'>&lt;span class="readmorelaternewsdetails"&gt;&lt;p&gt;பேரறிஞன் என்கிற சொல்லை நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம்.&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;ஆனால் வேரறிஞன் என்கிற சொல்லைக் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி&lt;/p&gt;&lt;p&gt; கவிஞர் அறிவுமதி.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஆழத் தமிழுக்குள்&lt;/p&gt; &lt;p&gt;ஆய்வுப் பணிக்காக&lt;/p&gt; &lt;p&gt;மூழ்கி&lt;/p&gt; &lt;p&gt;முக்குளித்த&lt;/p&gt; &lt;p&gt;மூத்த தமிழ் பேரறிஞன்!&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;இலக்கணங்கள் இலக்கியங்கள்&lt;/p&gt; &lt;p&gt;எதற்கும்&lt;/p&gt; &lt;p&gt;குறிப்பின்றி&lt;/p&gt; &lt;p&gt;உடனுக்குடன் இங்கே&lt;/p&gt; &lt;p&gt;ஊற்றறிவில்&lt;/p&gt; &lt;p&gt;புதுமை சொல்லும்&lt;/p&gt; &lt;p&gt;உயர்த் தமிழின் வேரறிஞன்!&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;பண்பாட்டு விழுமியங்கள்&lt;/p&gt; &lt;p&gt;பக்திப்&lt;/p&gt; &lt;p&gt;பொருண்மியங்கள்&lt;/p&gt; &lt;p&gt;நாடகங்கள்&lt;/p&gt; &lt;p&gt;திரைப்படங்கள்&lt;/p&gt; &lt;p&gt;என  அனைத்துக் கிளைகளிலும்&lt;/p&gt; &lt;p&gt;அடுக்கெடுத்துப்&lt;/p&gt; &lt;p&gt;பூத்த  மகன்!&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;ஆண்டாண்டு காலமிங்கே&lt;/p&gt; &lt;p&gt;அழுக்கேறிக்&lt;/p&gt; &lt;p&gt;கிடந்த&lt;/p&gt; &lt;p&gt;தமிழ்  இழுக்கை&lt;/p&gt; &lt;p&gt;துடைத்தெறிந்து&lt;/p&gt; &lt;p&gt;ஈடற்ற  மொழியென்றால்&lt;/p&gt; &lt;p&gt;அது&lt;/p&gt; &lt;p&gt;என்றும்&lt;/p&gt; &lt;p&gt;தமிழ் என்றே&lt;/p&gt; &lt;p&gt;ஆய்வறிஞர்&lt;/p&gt; &lt;p&gt;ஆம்&lt;/p&gt; &lt;p&gt;சொல்ல&lt;/p&gt; &lt;p&gt;ஆதாரம் பல தந்து&lt;/p&gt; &lt;p&gt;அருந்&lt;/p&gt; &lt;p&gt;தமிழைக்&lt;/p&gt; &lt;p&gt;காத்த&lt;/p&gt; &lt;p&gt;மகன்!&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;மூடி வைத்த நூலகம் போல்&lt;/p&gt; &lt;p&gt;மூச்சிழந்து தூங்குகிறார்!&lt;/p&gt; &lt;p&gt;மொத்த தமிழ்&lt;/p&gt; &lt;p&gt;ஆய்வுலகும்&lt;/p&gt; &lt;p&gt;பேச்சின்றித்&lt;/p&gt; &lt;p&gt;தேம்புகிறார்!&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;ஐயா சிவத்தம்பி!&lt;/p&gt; &lt;p&gt;அன்னைத்&lt;/p&gt; &lt;p&gt;தமிழுக்கு&lt;/p&gt; &lt;p&gt;உம் உழைப்பு&lt;/p&gt; &lt;p&gt;பேருழைப்பு!&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;ஐயோ... உலகத்து&lt;/p&gt; &lt;p&gt;அனைத்துத் தமிழர்க்கும்&lt;/p&gt; &lt;p&gt;உம் இழப்பு பேரிழப்பு!&lt;/p&gt;     &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-2041251934263764703?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/2041251934263764703/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=2041251934263764703&amp;isPopup=true' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/2041251934263764703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/2041251934263764703'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2011/07/blog-post.html' title=''/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-3386725830440356473</id><published>2011-06-07T17:15:00.002+04:00</published><updated>2011-06-07T17:20:57.327+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>அது ஒரு மீன் காலம் !</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-cZwMoLtQNrk/Te4kx4xDJOI/AAAAAAAAALE/tElEz1QMKWE/s1600/106.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/-cZwMoLtQNrk/Te4kx4xDJOI/AAAAAAAAALE/tElEz1QMKWE/s320/106.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5615466224847889634" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அது ஒரு மீன் காலம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;'கள்ளக்குறிச்சிக்கும் மேற்கே... வெள்ளி மலை யில் இருந்து இறங்கி வருவது மணிமுத்தா ஆறு. விருத்தாசலத்துக்கு அருகில் அதன் வடகரையில் அமைந்து உள்ள ஊர்களில் ஒன்றுதான் என் தொட்டில் மண்... சு.கீணனூர்.&lt;br /&gt;&lt;br /&gt;என் 16 வயது வரையிலும் மீன்களை விலை கொடுத்து வாங்கி உண்ணாதவர்கள் என் ஊர் மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு, ஏரி, பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால், விளா மரத்துக் குட்டை, கலுங்குப் பள்ளம், கல்லாம்பத்தி மடு என ஆண்டு முழுக்கத் தண்ணீர் புழக்கம் உள்ள ஊராக அழகுற அமைந்திருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;குதிகாலால் அழுந்த அழுத்திவிட்டாலே, தண்ணீர் ஊற்று எடுக்கும் ஊத்தங்கால் பகுதியில் 'மடுமுழுங்கி நெல்’ விளைந்த மண் என் மண்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைக்கு எண்ணெய் வைத்த பெண்ணின் தலையில்... வடிகஞ்சியைத் தேய்த்து ஆற்றின் குளியல் துறையில் மல்லாக்க மிதக்கவிட்டு மற்ற பெண்கள் அப்பெண்ணின் கூந்தலை அலசிவிடுகை யில், இன்னொரு பெண்ணின் முந்தானையால் அங்கே மொய்க்கும் மீன்களை அள்ளினால் அன்று அங்கே குளிக்க வந்த அத்தனைப் பெண்கள் வீட்டி லும் மீன்குழம்புதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றங்கரையில்தான் சு.கீணனூர் என்றாலும், புன்செய் பயிர்களே அதிகம். வரகு, சோளம்,     மல்லாட்ட, துவரை, நரிப் பயிறு, செப்பயிறு, தட்டைப் பயிறு, பச்சைப் பயிறு, உளுந்து, மொச்சை, கொட்டமுத்து என எல்லாவிதமான தானியங்களும், எம் மூத்தோர்களின் காய்ப்பு காய்த்த கைகளின் உழைப்பால் காய்த்து மகிழ்ந்த ஊர்.&lt;br /&gt;&lt;br /&gt;நடவு நடுகிற போதோ, களை எடுக்கிறபோதோ, அறுவடை செய்கிறபோதோ, அழுகிற குழந்தையை யார் முதலில் தூக்குகிறார்களோ... அவர்களின் மார் பில் பால் குடித்துப் பசியாறியவர்கள் நாங்கள். அதனால் புன் செய்க்காட்டின் அம்மாக்கள் அனை வருமே எங்கள் அம்மாக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாலாட்டு, தெம்மாங்கு, கும்மி, நலுங்கு, ஒப்பாரி, சடுகுடு, ஆறாள் பாரி, எட்டாள் பாரி, கிட்டிப்புள் என வாழ்க்கை வழி நெடுகிலும் பாடல்களாய்ப் பூத்துப் பூத்துச் செழித்தது என் ஊர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடைமழைக் காலத்தில் வெள்ளம் புரண்டு வருகிறபோது, கீணனூர் ஒரு தீவாகிவிடும். உள்ளி ருந்து வெளியே... வெளியில் இருந்து உள்ளே இரண்டு மூன்று நாட்களுக்கு யாரும் யாரோடும் தொடர்பு கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி... தண்ணீரையே மாலையாக அணிந்து மகிழ்ந்து இருந்த என் ஊருக்கு ஏழெட்டு கல் தொலைவில்தான்... அதோ அந்த... நெய்வேலி!&lt;br /&gt;&lt;br /&gt;60, 70 ஊர்களை அப்புறப்படுத்திவிட்டு... 200 அடி ஆழத்துக்கும் மேலாக... வெடி வைத்துத் தகர்த் துத்... தோண்டி தோண்டி... நிலக்கரி எடுத்தபடி... ராட்சசக் கருவிகள் எம் திசை நோக்கியும் முன்னேறிக்கொண்டு இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கடல் தண்ணீரும் உள்ளே வந்துவிடாமல், நிலத் தடி நீரும் நிரம்பிவிடாமல் இருக்கும்படியான எச்சரிக்கையில் தோண்டுகிறபோது, இரண்டு ஆற் றுத் தண்ணீரை நிலத்தடியில் இருந்து இடைவிடாமல் உறிஞ்சி வெளியேற்றிக்கொண்டே இருக்கிறது நெய்வேலி. 250 அடி ஆழத்துக்கும் கீழே போய் எம் பயிர்களுக்குத் தண்ணீர் தேட வேண்டிய வாழ்க்கை யாகிவிட்டது என் கீணனூர் வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;யார் யாருக்கோ வெளிச்சம் தருகிற நெய்வேலி, என் ஊருக்கும் என் ஊரைச் சுற்றிய தொழூர், கம்மாபுரம், கோபாலபுரம், கீழப்பாளையூர், மேலப்பாளையூர், புத்தூர், குமாரமங்கலம், விளக்கப்பாடி, சிறுவரப்பூர், பெருவரப்பூர், சின்ன கோட்டிமுளை, பெரிய கோட்டிமுளை, முதனை என ஏராளமான ஊர்களுக்கும் இருட்டைத் தந்து விட்ட சோகம் எத்தனை பேருக்குப் புரியப் போகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;மீன்கள் தின்று பசியாறிய என் சு.கீணனூர் கொக்குகள், இன்று கறம்பில் மேயும் ஆடு, மாடு களின் காலடிகளில்... வெட்டுக் கிளிகள் தேடிப் பசியாறிக்கொண்டு இருக்கின்றன!''&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள்: ச.தேவராஜன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;VIKATAN&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-3386725830440356473?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/3386725830440356473/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=3386725830440356473&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/3386725830440356473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/3386725830440356473'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2011/06/blog-post.html' title='அது ஒரு மீன் காலம் !'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-cZwMoLtQNrk/Te4kx4xDJOI/AAAAAAAAALE/tElEz1QMKWE/s72-c/106.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-3521790114145848263</id><published>2011-01-02T21:58:00.003+04:00</published><updated>2011-01-02T22:04:37.315+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க'/><title type='text'>செருப்பைக்காட்டிய கமலுக்கு</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;செருப்பைக்காட்டிய கமலுக்கு எதிப்பைக்காட்டும் அறிவுமதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்னதான் நகைச்”வை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்''... என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடு...&lt;br /&gt; &lt;br /&gt;30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு...&lt;br /&gt;இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..&lt;br /&gt;கமல் படம்.&lt;br /&gt;மன்மதன் அம்பு.&lt;br /&gt;மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு&lt;br /&gt;வந்து விட்@டா@மா&lt;br /&gt;என்கிற அளவிற்கு&lt;br /&gt;ஒரே கமலஹாஸன் களும்!&lt;br /&gt;       கமல ஹாஸிகளும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்&lt;br /&gt;பதுங்கிக் கொண்டு&lt;br /&gt;நூல்தனம் காட்டும் அவரை&lt;br /&gt;பரமக்குடி பையன் என்றும்&lt;br /&gt;பெரியாரின் பிள்ளை என்றும்&lt;br /&gt;பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்&lt;br /&gt;இந்த&lt;br /&gt;அம்பு...&lt;br /&gt;இராம பக்தர்களின் கைகளிலிருந்து&lt;br /&gt;இராவண திசை நோக்கி&lt;br /&gt;குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று&lt;br /&gt;என்பதை&lt;br /&gt;உணர்ந்து திருந்துதல் நல்லது.&lt;br /&gt; &lt;br /&gt;கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்&lt;br /&gt;பெரும்பகுதித் தமிழர்களுக்கு&lt;br /&gt;அறிமுகமானவர்,&lt;br /&gt;நவராத்திரித் தமிழனை&lt;br /&gt;தசாவதாரத்தால்&lt;br /&gt;முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த மன்மத அம்புவின்&lt;br /&gt;வாயிலாக...&lt;br /&gt;தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,&lt;br /&gt;தாய்த் தமிழை&lt;br /&gt;இழிவு செய்வதில்&lt;br /&gt;உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை&lt;br /&gt;புகழ் சுஜாதா ஆகியோரைத்&lt;br /&gt;தாண்ட முயற்சி&lt;br /&gt;செய்திருக்கிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;"தமிழ் சாகுமாம்...&lt;br /&gt;தமிழ் தெருப் பொறுக்குமாம்.'&lt;br /&gt; &lt;br /&gt;வீடிழந்து, நாடிழந்து,&lt;br /&gt;அக்காள் தங்கைகளின்&lt;br /&gt;வாழ்விழந்து...&lt;br /&gt;ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று...&lt;br /&gt;கொத்துக் கொத்தாய்&lt;br /&gt;தம்&lt;br /&gt;சொந்தங்களை&lt;br /&gt;மொத்தமாய்ப் பலியெடுத்த&lt;br /&gt;கொடுமைகளுக்கு&lt;br /&gt;இன்னும் அழுதே முடிக்காத&lt;br /&gt;அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்&lt;br /&gt;இடத்திற்கே போய்..&lt;br /&gt;பனையேறி விழுந்தவரை&lt;br /&gt;மாடு&lt;br /&gt;மிதித்ததைப் @பால...&lt;br /&gt;வாடகை வண்டி ஓட்டுகிறவராக&lt;br /&gt;ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..&lt;br /&gt;பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..&lt;br /&gt;கதா பாத்திரமாக்கி..&lt;br /&gt;ஒரு செருப்பாக அன்று..&lt;br /&gt;இரு செருப்பாகவும்&lt;br /&gt;என்று&lt;br /&gt;கெஞ்ச வைத்து..&lt;br /&gt; &lt;br /&gt;இறுதியில்&lt;br /&gt;அந்த எங்கள்&lt;br /&gt;ஈழத் தமிழரை&lt;br /&gt;செருப்பால் அடிக்கவும்&lt;br /&gt;ஆசைப்பட்டு ஏதோவோர்&lt;br /&gt;ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள&lt;br /&gt;முயன்றிருக்கிறீர்களே&lt;br /&gt;கமல்!&lt;br /&gt;அது என்ன ஆத்திரம்!&lt;br /&gt; &lt;br /&gt;போர்க்குற்றவாளியாகிய அந்தக்&lt;br /&gt;கயவனின் தானோடு ஆடுகிற&lt;br /&gt;சதைதானா உங்களுடையதும்! ஆம்..&lt;br /&gt;சதைதானே உங்களுடையதும்!&lt;br /&gt; &lt;br /&gt;அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.&lt;br /&gt;அங்குள்ள கோயில்களில்&lt;br /&gt;கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய&lt;br /&gt;தங்க நகைகளாய்த் தொங்க விட்டு&lt;br /&gt;உங்களவர்களை அர்ச்சகர்களாக&lt;br /&gt;அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!&lt;br /&gt; &lt;br /&gt;தங்கள் பிள்ளைகளுக்கான&lt;br /&gt;பரதநாட்டிய பயிற்சிக்காவும்,&lt;br /&gt;அரங்கேற்றத்திற்காகவும்&lt;br /&gt;இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்&lt;br /&gt;கொடுத்து அழைத்து, வரவேற்று,&lt;br /&gt;சுற்றிக் காட்டி, கண்கலங்க&lt;br /&gt;&lt;br /&gt;வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!&lt;br /&gt;இந்தப் படம் எடுக்கப்போன&lt;br /&gt;இடங்களில் கூட... நீங்கள்&lt;br /&gt;பெரிய்ய நடிகர் என்பதற்காக&lt;br /&gt;உங்களுக்காக&lt;br /&gt;தங்கள் நேரத்தை வீணாக்கி&lt;br /&gt;தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,&lt;br /&gt;எவ்வளவோ உதவியிருப்பார்களே!&lt;br /&gt; &lt;br /&gt;அத்தகைய பண்பாடு மிக்க&lt;br /&gt;எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு&lt;br /&gt;நீங்கள் காட்டுகிற&lt;br /&gt;நன்றி இதுதானா கமல்!&lt;br /&gt;செருப்புதானா கமல்!&lt;br /&gt; &lt;br /&gt;ஈழத் தமிழ் என்றால்&lt;br /&gt;எங்களுக் கெல்லாம்&lt;br /&gt;கண்ணீர்த்&lt;br /&gt;தமிழ்!&lt;br /&gt;குருதித்&lt;br /&gt;தமிழ்!&lt;br /&gt; &lt;br /&gt;இசைப்பிரியா என்கிற&lt;br /&gt;ஊடகத் தமிழ்த்தங்கை&lt;br /&gt;உச்சரித்த&lt;br /&gt;வலிசுமந்த&lt;br /&gt;தமிழ்!&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால்.. உங்களுக்கு மட்டும்&lt;br /&gt;எப்படி கமல்...&lt;br /&gt;அது&lt;br /&gt;எப்போதும்&lt;br /&gt;நகைச் சுவைத்&lt;br /&gt;தமிழாக மட்டுமே&lt;br /&gt;மாறிவிடுகிறது!&lt;br /&gt; &lt;br /&gt;பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.&lt;br /&gt;தாங்கள் நடித்த&lt;br /&gt;படத்திற்குக் கோடிகோடியாய்...&lt;br /&gt;குவிக்க.. தமிழனின் பணம்&lt;br /&gt;வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;"அவன் தமிழ்&lt;br /&gt;சாக வேவண்டும்&lt;br /&gt;அவன் தமிழ்&lt;br /&gt;தெருப் பொறுக்க&lt;br /&gt;வேண்டும்.''&lt;br /&gt; &lt;br /&gt;தெருப் பொறுக்குதல்&lt;br /&gt;கேவலமன்று.. கமல்.&lt;br /&gt;அது&lt;br /&gt;தெருவைத் தூய்மை&lt;br /&gt;செய்தல்!&lt;br /&gt; &lt;br /&gt;தோட்டி என்பவர்&lt;br /&gt;தூய்மையின் தாய்..&lt;br /&gt;தெருவை மட்டும் தூய்மை&lt;br /&gt;செய்தவர்கள் இல்லை..&lt;br /&gt;நாங்கள்&lt;br /&gt;உலகையே&lt;br /&gt;தூய்மை செய்தவர்கள்..&lt;br /&gt; &lt;br /&gt;"யாதும் ஊரே யாவரும்&lt;br /&gt;கேளிர்' என்று&lt;br /&gt;உலகையே பெருக்கியவர்கள்&lt;br /&gt;உங்கள்.&lt;br /&gt;எங்களைப் பார்த்து&lt;br /&gt;செருப்பைத் தூக்கிக்&lt;br /&gt;காட்டிய&lt;br /&gt;கமல் அவர்களே..&lt;br /&gt;உங்களை&lt;br /&gt;தமிழ்தான்&lt;br /&gt;காப்பாற்றியது.&lt;br /&gt;பசி நீக்கியது. நீங்கள்&lt;br /&gt;வாழ்கிற வீடு, நீங்கள் போகிற&lt;br /&gt;மகிழ்வுந்து,&lt;br /&gt;நீங்கள் உடுத்துகிற உடை&lt;br /&gt;அனைத்திலும்..&lt;br /&gt;உங்கள்&lt;br /&gt;பிள்ளைகள் படிக்கிற&lt;br /&gt;படிப்பில்.. புன்னகையில்&lt;br /&gt;எல்லாம்&lt;br /&gt;எல்லாம்...!&lt;br /&gt;கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட&lt;br /&gt;எங்கள்&lt;br /&gt;ஈழத் தமிழ் உறவுகளின்&lt;br /&gt;சதைப் பிசிறுகள்...&lt;br /&gt;இரத்தக் கவுச்சிகள்&lt;br /&gt;அப்பிக் கிடக்கின்றன.&lt;br /&gt;அப்பிக் கிடக்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;மோந்து பாருங்கள்.&lt;br /&gt;எங்கள் இரத்த வாடையை&lt;br /&gt;மோந்து பாருங்கள்&lt;br /&gt;மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி&lt;br /&gt;உங்கள்&lt;br /&gt;படத்தில் வருகிற கைபேசியின் மேல்&lt;br /&gt;வருகிற&lt;br /&gt;மூத்திர வாடைதானே உங்களுக்கு&lt;br /&gt;அதிகமாய் வரும்.&lt;br /&gt; &lt;br /&gt;கமல்..&lt;br /&gt;நகைச் சுவை என்பது&lt;br /&gt;கேட்கும் போது&lt;br /&gt;சிரிக்க வைப்பது!&lt;br /&gt;நினைக்கும் போது&lt;br /&gt;அழ வைப்பது!&lt;br /&gt;ஆனால் உங்கள்&lt;br /&gt;நகைச்சுவை&lt;br /&gt;செருப்பால் அடித்து&lt;br /&gt;எங்களைச்&lt;br /&gt;சிரிக்கச் சொல்கிறதே!&lt;br /&gt;இதில் வேறு... வீரம்..&lt;br /&gt;அகிம்சைக்கான&lt;br /&gt;வியாக்யானங்கள்!&lt;br /&gt; &lt;br /&gt;அன்பான கமல்..&lt;br /&gt;கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்&lt;br /&gt;கையெழுத்து மரபிற்கு&lt;br /&gt;அய்யாவும் அண்ணலும்&lt;br /&gt;கரையேற்றி விட்டார்கள்.&lt;br /&gt;இனியும் உங்கள்&lt;br /&gt;சூழ்ச்சி செருப்புகளை&lt;br /&gt;அரியணையில் வைத்து ஆளவிட்டு&lt;br /&gt;அழகு பார்க்க மாட்டோம்.&lt;br /&gt; &lt;br /&gt;சீதையைப் பார்த்து&lt;br /&gt;"உயிரே போகுதே'&lt;br /&gt;பாட மாட்டோம்.&lt;br /&gt;சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட&lt;br /&gt;வன்மம் அள்ளித்தான்&lt;br /&gt;"உயிரே போகுதே'&lt;br /&gt;பாடுவோம்.&lt;br /&gt;ஆம்.. கமல்&lt;br /&gt;தாங்கள் சொல்லியபடி..&lt;br /&gt;எம்&lt;br /&gt;தமிழ்&lt;br /&gt;தெரு பொறுக்கும்!&lt;br /&gt;எவன்&lt;br /&gt;தெருவில்&lt;br /&gt;எவன் வந்து&lt;br /&gt;வாழ்வது&lt;br /&gt;என்று&lt;br /&gt;தெரு பொறுக்கும்!&lt;br /&gt; &lt;br /&gt;அப்புறம் &lt;br /&gt;எவன் நாட்டை&lt;br /&gt;எவன்&lt;br /&gt;ஆள்வது&lt;br /&gt;என்ற&lt;br /&gt;விழிப்பில்&lt;br /&gt;நாடும்&lt;br /&gt;பொறுக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;அதற்கு&lt;br /&gt;வருவான்&lt;br /&gt;வருவான்&lt;br /&gt;வருவான்&lt;br /&gt;"தலைவன்&lt;br /&gt;வருவான்!'&lt;br /&gt;இந்தத் தலைப்பையாவது&lt;br /&gt;கொச்சை செய்யாமல்&lt;br /&gt;விட்டுவிடுவது நல்லது கமல்.&lt;br /&gt; &lt;br /&gt;நீங்கள் பிறந்த இனத்திற்கு&lt;br /&gt;நீங்கள்&lt;br /&gt;உண்மையாக&lt;br /&gt;இருக்கிறீர்கள் கமல்!&lt;br /&gt; &lt;br /&gt;நாங்கள்&lt;br /&gt;பிறந்த&lt;br /&gt;இனத்திற்கு&lt;br /&gt;நாங்கள்&lt;br /&gt;உண்மையாக இருக்க வேவண்டாமா?&lt;br /&gt; &lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அறிவுமதி &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-3521790114145848263?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/3521790114145848263/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=3521790114145848263&amp;isPopup=true' title='19 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/3521790114145848263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/3521790114145848263'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2011/01/blog-post.html' title='செருப்பைக்காட்டிய கமலுக்கு'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-1405807902504993378</id><published>2010-11-29T11:48:00.002+04:00</published><updated>2010-11-29T11:51:20.331+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>அண்ணைக்கு அன்னை</title><content type='html'>அண்ணைக்கு அன்னை&lt;br /&gt;-அறிவுமதி &lt;br /&gt;&lt;br /&gt;அழுகின்றேன் அம்மா&lt;br /&gt;உன் தூய மகன் கருவறையைத்&lt;br /&gt;தொழுகின்றேன் அம்மா&lt;br /&gt;&lt;br /&gt;என் இனத்தை எழுப்புதற்கே&lt;br /&gt;இனிய மகன் பெற்றெடுத்தாய்&lt;br /&gt;இன்று&lt;br /&gt;எழ முடியா நோய்தன்னை&lt;br /&gt;எதற்கம்மா தத்தெடுத்தாய்?&lt;br /&gt;&lt;br /&gt;ஈரய்ந்து மாதந்தான்&lt;br /&gt;உன் பிள்ளை&lt;br /&gt;உன் வயிற்றில் இருந்தான்&lt;br /&gt;பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க&lt;br /&gt;காடென்னும் கருவறைக்குள்&lt;br /&gt;கன காலம்&lt;br /&gt;கன காலம் கரந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழருக்கே தெரியாமல்&lt;br /&gt;தமிழருக்கே உழைத்தான்&lt;br /&gt;தன் தம்பி தன் தங்கை&lt;br /&gt;தமிழீழம் தனைக் காண&lt;br /&gt;தன்னோடு களமாட அழைத்தான்&lt;br /&gt;தம் நண்பர் கயமைக்கும்&lt;br /&gt;தகவில்லார் சிறுமைக்கும்&lt;br /&gt;தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;சிறு துளியும் கறை சொல்ல &lt;br /&gt;முடியாத வெள்ளை &lt;br /&gt;எம் வேர்த் தமிழின்&lt;br /&gt;சீர் மீட்கக் கருவான பிள்ளை&lt;br /&gt;&lt;br /&gt;என் தந்தை என் அன்னை&lt;br /&gt;என் பிள்ளை என்றே&lt;br /&gt;எப்போதும் எப்போதும்&lt;br /&gt;இவன் பார்த்ததில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்குச் சொத்தாகத்&lt;br /&gt;தப்பாகத் தப்பாகத்&lt;br /&gt;துளியேனும் முறை மீறிப்&lt;br /&gt;பொருள் சேர்த்ததில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனைத் தாய்க்கும்&lt;br /&gt;மகனாய் இருந்தான்&lt;br /&gt;அத்தனைச் சேய்க்கும்&lt;br /&gt;அன்னையாய்ச் சிறந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர்ப் பிள்ளைகள்&lt;br /&gt;புத்திக்குள் போனவன்&lt;br /&gt;அவர்தம் பொறுக்கா குளிருக்கும்&lt;br /&gt;போர்வையாய் ஆனவன்&lt;br /&gt;&lt;br /&gt;இணையிலா இசையினில்&lt;br /&gt;ஈடிலா ஆடலில்&lt;br /&gt;எம் இனப் பிள்ளையை&lt;br /&gt;ஈடுபடுத்தினான்&lt;br /&gt;&lt;br /&gt;இடையறா முயற்சியால்&lt;br /&gt;இடை விடா பயிற்சியால்&lt;br /&gt;உடல்களில் உயிர்களில்&lt;br /&gt;உயிர்த் தமிழ் ஊறிய&lt;br /&gt;உளவியல் உளவியல்&lt;br /&gt;மேடை நடத்தினான்&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடன் வாழ்ந்தவன்&lt;br /&gt;நமக்கென வாழ்ந்ததை&lt;br /&gt;நாமா நாமா&lt;br /&gt;நன்கறிந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;நா கூசாமல் கூசாமல்&lt;br /&gt;நல்ல அத்தமிழனை&lt;br /&gt;வன்முறையாளனாய்&lt;br /&gt;வாய் குழறிப் பேசியே&lt;br /&gt;வரலாற்றில் பெயரிழந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;தாய்மொழி அறியாத&lt;br /&gt;தலைமுறை ஒன்றிங்கு&lt;br /&gt;தலைவரை உணர்ந்து எழும்&lt;br /&gt;அன்றுதான்&lt;br /&gt;தக தக தக தக&lt;br /&gt;தக தக தக வென&lt;br /&gt;தமிழினம் உயர்ந்து எழும்&lt;br /&gt;&lt;br /&gt;தன் பிள்ளை சொகுசாகத்&lt;br /&gt;தப்பித்துப் போக&lt;br /&gt;ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?&lt;br /&gt;போடா போடா&lt;br /&gt;அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி&lt;br /&gt;மாவீரர் பட்டியலில் படமாகினான்&lt;br /&gt;&lt;br /&gt;தாய்த் தமிழ்நாட்டில்&lt;br /&gt;வாழ்ந்த தன்&lt;br /&gt;தாயையும் தந்தையையும்&lt;br /&gt;அவசரமாய் அழைத்தாங்கே&lt;br /&gt;குடியேற்றினான்&lt;br /&gt;&lt;br /&gt;மனிதமற்ற கயவர்களின்&lt;br /&gt;மரண நெடி நாட்களிலே&lt;br /&gt;அவர்களையும் மக்களுடன்&lt;br /&gt;அலையவிட்டு அலையவிட்டு&lt;br /&gt;அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் குறை சொல்ல முடியும்&lt;br /&gt;அம்மா உன் பிள்ளையை&lt;br /&gt;என்றுதான் எவர் வெல்ல முடியும்&lt;br /&gt;இல்லையென்றா இவர் கணக்கு முடியும்&lt;br /&gt;உன் பிள்ளை இல்லையென்றால்&lt;br /&gt;இல்லையென்றால்&lt;br /&gt;இல்லை&lt;br /&gt;என்றால் எங்களுக்கு எப்படித்தான்&lt;br /&gt;இக் கிழக்கு விடியும்&lt;br /&gt;&lt;br /&gt;வல்வெட்டித் துறையிலங்கே&lt;br /&gt;வாடிக் கிடப்பவளே&lt;br /&gt;உன் கண் முட்டும் கண்ணீரைக்&lt;br /&gt;கை நீட்டித் துடைக்கின்றோம்&lt;br /&gt;தலைவர்க்குப் பால் கொடுத்த&lt;br /&gt;மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் மருத்துவர்கள்&lt;br /&gt;அம்மா உன் அருகிருந்துத்&lt;br /&gt;தீவிர சிகிச்சைதன்னைச்&lt;br /&gt;சிறப்பாகச் செய்வதற்கு&lt;br /&gt;ஆவலாய்க் காத்திருந்தும்&lt;br /&gt;அறமற்றக் கயவர்களின்&lt;br /&gt;அணை தாண்ட முடியாமல்&lt;br /&gt;அடி மனசில் அடி மனசில்&lt;br /&gt;அய்யோ வெடிக்கின்றோம்&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களரும் உனைத் தேடி&lt;br /&gt;சிரம் தாழ்த்தி&lt;br /&gt;வணங்குகிறார் அம்மா&lt;br /&gt;உன் சிறந்த மகன் தூய்மைக்குச் &lt;br /&gt;சிறிதேனும் இணங்குகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;உறவான தாய்த் தமிழர்&lt;br /&gt;ஊமையாய்ப் பார்த்திருப்போம்&lt;br /&gt;உறவற்ற எவர்களையோ&lt;br /&gt;அன்னையென்றும் அம்மையென்றும்&lt;br /&gt;அனுதினமும் தோத்தரிப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;முள்வேலிக் கம்பிக்குள்&lt;br /&gt;உம் காயங்கள் கொத்திக்&lt;br /&gt;கண்ணீரில் பசியாறிக்&lt;br /&gt;கடல் தாண்டி வந்த&lt;br /&gt;அந்தக் காகங்கள்&lt;br /&gt;உம் கதையைக் &lt;br /&gt;கதறி உரைக்கிறதே&lt;br /&gt;&lt;br /&gt;ஏமாறச் சம்மதித்து&lt;br /&gt;எவருக்கும் தலையாட்டும்&lt;br /&gt;எந்திரமாய் ஆனதனால்&lt;br /&gt;எம் சனங்கள் உம் துயரை&lt;br /&gt;உமியளவும் உணராமல்&lt;br /&gt;உறங்கிக் கிடக்கிறதே&lt;br /&gt;&lt;br /&gt;உலக அற மன்றம்&lt;br /&gt;ஒரு கேள்வி கேட்கலையே&lt;br /&gt;உம் உரிமைக்குத் தடை நீக்க&lt;br /&gt;ஒரு நீதி வாய்க்கலையே&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று மட்டும் உறுதியம்மா...&lt;br /&gt;ஈழக் கதவுகளை&lt;br /&gt;என் தாயே என் தாயே&lt;br /&gt;உன் மகன்தான் உன் மகன்தான்&lt;br /&gt;திறப்பான்&lt;br /&gt;உன் ஈர விழியருகில்&lt;br /&gt;என் தாயே என் தாயே&lt;br /&gt;மிக விரைவில் உன் பிள்ளை&lt;br /&gt;உன் பிள்ளை இருப்பான்..&lt;br /&gt;............&lt;br /&gt;விரைவில் ஒலிவடிவில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-1405807902504993378?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/1405807902504993378/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=1405807902504993378&amp;isPopup=true' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/1405807902504993378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/1405807902504993378'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2010/11/blog-post.html' title='அண்ணைக்கு அன்னை'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-7544953259346606491</id><published>2009-07-11T21:47:00.004+04:00</published><updated>2009-07-11T21:53:49.463+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு</title><content type='html'>இனிய நண்பர்களே&lt;br /&gt;&lt;br /&gt;இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து விவரங்களுக்கும்&lt;br /&gt;தமிழ் அலை ஊடக உலகம்&lt;br /&gt;tamilalai@gmail.com&lt;br /&gt;பேச// +91 9786218777&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-7544953259346606491?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/7544953259346606491/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=7544953259346606491&amp;isPopup=true' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/7544953259346606491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/7544953259346606491'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2009/07/blog-post_11.html' title='இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு'/><author><name>இ.இசாக்</name><uri>http://www.blogger.com/profile/14128058077624270987</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-6320127383757329010</id><published>2009-05-31T07:34:00.000+04:00</published><updated>2009-05-31T07:37:22.792+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேட்டி'/><title type='text'>விருதுகள் மீது நம்பிக்கை</title><content type='html'>1) தாங்கள் சினிமாவிற்கு பாடல் எழுத வந்ததற்கான காரணம்?&lt;br /&gt; &lt;br /&gt;கையயழுத்துப் போடத்தெரியாத… ஆனால் வேகாத  வெய்யவிலும் புன்செய்க்காட்டு மண்ணை.. மழை நனைப்பதற்கும் மேலாக.. தம் வியர்வைத் துளிகளால் நனைத்து நனைத்து பயிர்களை விளைவிப்பவர்களாகவும்.. பயிர்களோடு பயிராய்ப் பாடல்களை விளைவிப்பவர்களாகவும் இருந்த எம்மூர் தாய்களில் ஒருத்திக்கு மகனாகப் பிறந்ததுதான்.. நான் பாடலாசிரியனாக வந்ததற்குக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2) ஏன் சினிமாவை விட்டு விலகினீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;திரையிசைப் பாடல் எழுதுவதை விட்டுத்தான்  திரையுலகிலிருந்து விலகியிருக்கிறேன். மற்றபடி.. எம் தமிழ்ப் பண்பாட்டை வலியுறுத்தும் ஆவணப்படங்களையும்.. குறும்படங்களையும் இயக்கிக் கொண்டுத்தானே இருக்கிறேன். விரைவில் .. ஒரு முழு நீளப் படத்திற்கான அறிவிப்பும் வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3) நல்ல பாடல்களை கொடுத்துவிட்டு, மக்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக சினிமாவை விட்டு விலகியது சரியான முடிவா?&lt;br /&gt;&lt;br /&gt;இசைப் பாடல்கள் என்பவை.. ஓர் இனத்திற்கு ஆயுள் முழுக்கப் குடிக்கிற தாய்ப்பால். தாய்ப்பாலில் நஞ்•கலக்க.. கருத்தாலும் சரி.. சொல்லாலும் சரி.. என் மனம் ஒப்பமாட்டேன் என்கிறது. என்ன செய்யச் சொல்கிறீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4) தமிழ் சினிமாவின் இடைக்காலத்தில் இளையராஜா, வைரமுத்து கூட்டணி இசை, பாடலுக்கு சம முக்கியத்துவம் கொடுத்தது. பிறகு இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். பின்னர் வார்த்தைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டது. (சில இசையமைப்பாளர்களாலும்) தற்போது வார்த்தைக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் காலம் உள்ளது. இந்த சூல்நிலையில் நீங்கள் ஏன் சினிமாவுக்குப் பாடல் எழுதக்கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;வளர்முக நாடுகளில்... இசைப் பாடல் என்பதை.. பேருந்துகளிலும்.. மகிழ்வுந்துகளிலும்.. திருமண வீடுகளிலும்.. ஏன் இறப்பு வீடுகளிலும்.. ஏன்..ஏன் கோயில்களிலும் கூட உயிர் உருகக் கேட்பதற்குப் பதிலாக.. •யசிந்தனைகளுக்கான.. நன்பர்களோடு கலந்துப் பே•கிற குழுசிந்தனைகளுக்கான நேரங்களில் மேல் கொட்டப்படுகிற ஒலிக்குப்பைகளாகவே பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும்..நம் இனம்.. எம் ஊர் மக்களின் வாழ்க்கையின் வலி வாங்கி வருகிற திரைப்படங்கள்.. மிக..மிக..மிகக்குறைவு. காதல் பாடல்களில்.. இலக்கிய நயமாக எழுதினாலும்.. நாளைய பெண்ணியப் பார்வையில்.. குற்றவாளியாகவே நிற்கவேண்டிய நெருக்கடி. அதுதான் நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5) இசை அமைப்பாளர்களின் ஆதிக்கம் பாடலாசிரியர்கள் மீது எந்தளவிற்கு அதிகரித்து உள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;இசைஞானி, ஏ.ஆர். ரகுமான், எஸ்.ஏ. ராஜ்குமார், வித்யா சாகர், சிற்பி, தினா.. என எல்லா இசையமைப்பாளர்களிடமும் நான் பணியாற்றியுள்ளேன். எவரும்.. எந்த ஆதிக்கமும் என் மீது செலுத்தியதில்லை. துள்ளல் மெட்டுக்குப் பாடல் எழுதமாட்டேன். என்று  கூறி… முதன் முதலாகத் தந்தனுப்பிய மெட்டை… அழகம் பெருமாளிடம்  திருப்பி  அனுப்பினேன். ‘மே மாதம்’ படத்தில் வைரம் எழுதிய ‘மார்கழிப் பூவே’ போல் ஒரு மெல்லிய மெட்டில்தான் அவரோடு இணைய விரும்புகிறேன் என்றும் சொல்லியனுப்பினேன். தனது மெட்டை.. திருப்பி அனுப்பிவிட்டேன்  என்று  கோபப்படாமல் அப்படியா சொன்னார்.. அப்படியானால் அவரை ஒரு பாடல் எழுதச் சொல்லி எடுத்துவாருங்கள் .. மெட்டமைக்கிறேன் என்று சொன்னவர் ஏ.ஆர்.ரகுமான் நாம் நம் தன்மானத்தை உண்மையாக மதித்தால்.. நம் தன்மானத்தை மற்றவர்களும் மதிப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6) தமிழ் சினிமா கலாச்சாரத்தை சீரழக்க வழிவகுக்குகிறதா? இல்லை தமிழ் மற்றும் பண்பாட்டை காப்பாற்றும் வகையில் உள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கத் திரைப்படங்கள் புதிய புதிய ஆயுதங்களை.. உலகிலுள்ள ஏழைநாடுகளில் விற்பனை செய்வதற்காகவே தயாரிக்கப்படுகிற நிலை.&lt;br /&gt;ஈரான் போன்ற திரைப்படங்கள்.. மனித மனங்களை மேலும் மேலும் மிருதுப்படுத்துவதற்காகவே தயாரிக்கப் படுகிற நிலை.&lt;br /&gt;இன்று .. ஓர் உண்மையைச் சொல்கிறேன்.. உலகப் புகழ்பெற்ற திரைப்படங்கள்.. போதைப் பொருள்களை மீறி தமிழ்நாட்டிற்குள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;தொழிற்சாலைக் கழிவுகளால் மா•பட்டிருக்கும் ஆற்றுத் தண்ணீரை.. புதிய அறிவுகள் சூடிய இளைய வெள்ளம்  மிக விரைவில் பாயும்  என்று நம்புகிறேன். &lt;br /&gt;என் நம்பிக்கைக்கான முன் பெயர்கள்.. தம்பி பாலா.. சேரன்.. சீமான்.. அமீர்..பாலாஜி சக்திவேல்.. சசி.. லிங்குசாமி…&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;7) பெரிய கவிஞர்கள் எல்லாம் எழுதும்போது நீங்கள் ஏன் பாடல் எழுத மறுக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய கவிஞர்கள்.. சின்னக் கவிஞர்கள் என்பதெல்லாம் பாடல் உலகில் பொய். பெருங்கடவுள்கள்.. சிறு கடவுள்கள் என்கிற சொல்லாடலில் உள்ள பிழைதான் மேற் சொன்ன சொல்லாடலிலும் உன்னதாகக் கருதுகிறேன். &lt;br /&gt;நேற்று ஆடி அடங்கும் வாழ்க்கையடா எழுதிய •ரதா சின்ன கவிஞரா?&lt;br /&gt;அதனால் பெரிய கவிஞர்கள் எல்லாம் எழுதும்போது என்று சொல்லாதீர்கள்.&lt;br /&gt;இப்படி வேண்டுமெனால் சொல்லலாம்.. என்னைவிட இளைய கவிஞர்களெல்லாம்,, என்னை விடவும் சிறப்பாக எழுதுவதற்கு எண்ணிக்கையில் அதிகமாக வந்திருக்கிறபோது.. நான் ஒருவன் மட்டும் விலகிக் கொள்வதில் என்ன இழப்பு ஏற்படப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8) மெட்டுக்குப் பாட்டு எழுதுவது சரியா? அல்லது பாட்டுக்கு மெட்டு அமைப்பது சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏர் ஓட்டுகிற போது.. நடவு நடுகிறபோது என வயல்வெளி வாழ்க்கையில்.. அவர்களே மெட்டுகள் போட்டுக் கொண்டு.. அவர்களே பாடல்கள் பாடிக் கொள்கிற வாழ்வுமரபில் வந்தவர்கள் தாம் வைரமுத்துவாக இருந்தாலும் அறிவுமதியாக இருந்தாலும்.. மற்ற பாடலாசிரியர்களாக இருந்தாலும் எனவே.. எங்களுக்கு மெட்டுக்குப் பாட்டு எழுதும் ஒன்றுதான். மெட்டுள்ள சந்த ஒழுங்கில் பாடல்களாக எழுதிக் கொடுப்பதும் ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9) பெண் கவிஞர்கள் சினிமாவிற்கு அதிகம் ஏன் வரவில்லை? அவர்களுக்குள்ள பிரச்சனைகள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கான விடுதலை நேரமீது. தமிழ்கவிதை உலகில்.. இன்று மிகச்சிறந்த பெண் கவிஞர்களின் வெற்றி.. மகிழ்வூட்டுகிறது.&lt;br /&gt;திரையுலகிலும்.. தங்கை தாமரையின் வெற்றி.. மெச்சத்தக்கது. தேன்மொழி .. இளம்பிறை.. கதிர்மொழி.. ஆண்டாள் பிரியதர்´னி என நீள்கிற இந்தப் பட்டியல் மற்ற மாநிலங்களில் எப்படியயன்று தெரியவில்லை. ஒவ்வொரு இயக்குநருக்கும் தம் படத்தில் ஒரு பெண் பாடலாசிரியருக்கு வாய்ப்புதருகிற.. அல்லது புதிய பெண் பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்துகிற  பெரியர்வலி இருக்குமானால்.. இன்னும் வாய்ப்பாக இருக்கும். பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை கூடுகிறபோதும்.. மாற்றங்கள் ஏற்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10) சினிமா தவிர வேறு இலக்கிய பணிகளில் தற்போது ஈடுபாடு உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;‘தை’ என்கிற கவிதைகளுக்கென்றே ஓர் இலக்கிய இதழ் நடத்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;11) கண்ணதாசன் சினிமாவில் பாட்டு எழுதிக் கொண்டே நூல்கள் எழுதினார். வைரமுத்துவும் அதையே  பின்பற்றுகிறார். அதேபோல்  உங்களுக்கு நூல்கள்  எழுதும் எண்ணம் உண்டா? எம் மாதிரியான படைப்பை உருவாக்க உள்ளீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இது வரையில் ஏறக்குறைய 12 நூல்கள் எழுதியிருக்கிறேன். பாரதியாரைப் போல்.. பாவேந்தரைப்போல்.. ஒவ்வொரு நூலும் பாடுபொருளிலும்.. நடை வடிவிலும்.. வெவ்வெறு தன்மையில் விளையவேண்டும் என்பதில் விழிப்பாக இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;12) தமிழ் இலக்கியம் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன? உலகத்தரம் வாய்ந்த இலக்கியத்தை படைக்க  என்ன செய்ய வேண்டும்? முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கியத்தில்.. சங்ககாலப் புலவர்களைப் போல.. இந்தக் கவிஞர்  சிறந்த கவிதை என்று சொல்ல  முடிந்ததைப் போன்ற.. ஓர் மகிழ்ச்சி  தரத்தக்க.. மக்கள் மயப்பட்ட.. அனைத்துத் தரப்பினரும்.. குறிப்பாகத் தலித்திய.. பெண்ணிய.. படைப்பாளிகளும் மிகச்சிறந்த மறுதலிக்கப்படமுடியாத  படைப்புகளை வழங்குகிற காலமிது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தரம் வாய்ந்த இலக்கியத்தைப் படைக்க வேண்டுமானால் தமிழ்த் தரம் வாய்ந்த கருக்களைப் பாடுப்பொருள்களாகத் தேடிப்பிடிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;13) விருதுகள் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையயனில் அதற்கான காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணைகளின் மீதுதான் நம்பிக்கையுள்ளது! பத்தரை ஆண்டுகள்.. கால் கடுக்க.. கால் கடுக்க.. நீதிமன்ற வளாகங்களில் நின்றிருக்கிறேன்… என் இனத்திற்காகவும்.. எம் மொழிக்காகவும்.. எழுதினேன் என்பதற்காகவும்.. பேசினேன் என்பதற்காகவும்  இதனை மீறிய விருதை  எனக்கு யாரால் கொடுக்க முடியும்?&lt;br /&gt; &lt;br /&gt;ஆனாலும்.. முதல் தலைமுறையில்.. எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டு.. எழுத்தாளர்களாகவும் வருகிற தம்பி  தங்கையர்கள் அடையாளப்படுவதற்கு இந்த விருதுகள்.. ஓரளவிற்குப் பயன்படுகின்றன. என்பதும் உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;14) பாடல்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகரித்துள்ளதே?&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு  மூன்று பேர் மட்டுமே வாழ்வதற்கு மிகப்பெரிய மாளிகைகளும்.. இரண்டு மூன்று குடும்பங்கள்  வாழ்வதற்கு ஒரே குடிசையுமாக உள்ள மோசமான சமூகத்தில்.. இரட்டை அர்த்தப் பாடல்கள் மட்டுமல்ல.. மூன்று.. நான்கு.. அர்த்த பாடல்கள் கூட உற்பத்தியாகும்.&lt;br /&gt;ஒவ்வொரு கணவன் மனைவிக்கும்.. தங்கள் காமத்தை.. •தந்திரமாக அனுபவிக்கும் சூழலை ஏற்படுத்தித்தராதவரை. இத்தகைய கேவலங்கள்  உற்பத்தியாகிக் கொண்டுதான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;15) நிறைய பாடலாசிரியர்களை, இயக்குனர்களை உருவாக்கியிருக்கிறீர்களே… எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;தன் மார்பில் ஊறிக்கனக்கும் தாய்ப்பாலைத் தன் குழந்தைக்கு மட்டுமே என்று வைத்திருக்கத் தெரியாத தாய்கள் எங்களூர்த்  தாய்கள். நானும் ஒரு மார்பில் பால்குடித்து வளர்ந்தவனில்லை.&lt;br /&gt;தாய்ப்பாலையே அடுத்த குழந்தைகளுக்கும் ஊட்டிப் பசியாற்றி மகிழ்கிற அந்தப் புன் செய்க் காட்டு வாழ்வில் பிறந்து வளர்ந்துதான் இதற்குக் காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;மற்றும்.. என் கவி ஆசான் அப்துல் ரகுமான் அவர்கள்.. தமக்கான விலை மதிக்கப்படமுடியாத இரவுகளை.. வளரும் கவிஞர்களுக்காகத் தந்து உதவிய அனுபவங்களும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-6320127383757329010?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/6320127383757329010/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=6320127383757329010&amp;isPopup=true' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/6320127383757329010'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/6320127383757329010'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2009/05/blog-post.html' title='விருதுகள் மீது நம்பிக்கை'/><author><name>இ.இசாக்</name><uri>http://www.blogger.com/profile/14128058077624270987</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-6911645745024364887</id><published>2008-12-09T22:50:00.002+04:00</published><updated>2008-12-09T22:53:21.537+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='‘மக்கள் தொலைக்காட்சி.'/><title type='text'>வேர் நனைப்போம்!</title><content type='html'>வேர் நனைப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;- அறிவுமதி&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் செய்து பிழைக்கலாம்&lt;br /&gt;இழிவைத்&lt;br /&gt;தமிழில்&lt;br /&gt;விதைக்கலாம்&lt;br /&gt;என்றே&lt;br /&gt;துணிந்த&lt;br /&gt;திமிரிலே&lt;br /&gt;எத்தனை&lt;br /&gt;எத்தனைத்&lt;br /&gt;தொலைக்&lt;br /&gt;காட்சி!&lt;br /&gt;எல்லாம்..&lt;br /&gt;எல்லாம்..&lt;br /&gt;அன்னைத் தமிழைக்&lt;br /&gt;கொன்று&lt;br /&gt;முடிக்க&lt;br /&gt;அவாள்கள்&lt;br /&gt;கண்ட&lt;br /&gt;கதிர் வீச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் இல்லா&lt;br /&gt;தொலைக்&lt;br /&gt;காட்சி!&lt;br /&gt;தமிழருக்கான&lt;br /&gt;தொலைக்&lt;br /&gt;காட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழே&lt;br /&gt;இல்லா&lt;br /&gt;தொலைக்&lt;br /&gt;காட்சி!&lt;br /&gt;தமிழகத்தின்&lt;br /&gt;இழிவாச்சு!&lt;br /&gt;இழிவைத் துடைக்க&lt;br /&gt;உருவச்சு...&lt;br /&gt;எழிலாய்&lt;br /&gt;‘மக்கள்&lt;br /&gt;தொலைக்&lt;br /&gt;காட்சி.!&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் கண்ட&lt;br /&gt;தொலைக்&lt;br /&gt;காட்சி!&lt;br /&gt;தமிழ்&lt;br /&gt;மருத்துவம்&lt;br /&gt;பார்க்கும்&lt;br /&gt;தொலைக்&lt;br /&gt;காட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் நலனே&lt;br /&gt;அதன்&lt;br /&gt;மூச்சு!&lt;br /&gt;மானத்&lt;br /&gt;தமிழே&lt;br /&gt;பயிராச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ் வளர்க்கும்&lt;br /&gt;தொலைக்&lt;br /&gt;காட்சி!&lt;br /&gt;மூன்று&lt;br /&gt;ஆண்டுகள்&lt;br /&gt;வயசாச்சு!&lt;br /&gt;தத்தித் தவழும்&lt;br /&gt;வயதினிலும்&lt;br /&gt;தடுமாறாத&lt;br /&gt;செயலாச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;இது&lt;br /&gt;தொடர்ந்து&lt;br /&gt;நடக்க&lt;br /&gt;தோள்&lt;br /&gt;கொடுப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;இது&lt;br /&gt;படர்ந்து&lt;br /&gt;செழிக்க&lt;br /&gt;வேர்&lt;br /&gt;நனைப்போம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-6911645745024364887?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/6911645745024364887/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=6911645745024364887&amp;isPopup=true' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/6911645745024364887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/6911645745024364887'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2008/12/blog-post.html' title='வேர் நனைப்போம்!'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-3679034365142934281</id><published>2008-04-11T12:41:00.002+04:00</published><updated>2008-04-11T12:46:41.540+04:00</updated><title type='text'>அன்புள்ள ஞாநிக்கு…</title><content type='html'>அன்புள்ள ஞாநிக்கு…&lt;br /&gt;… அறிவுமதி…..&lt;br /&gt;.&lt;br /&gt;அன்புள்ள ஞாநி! உங்கள் பழைய நண்பன் அறிவுமதி பேசுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது நீங்கள் செய்கிற தவறுகளை அவ்வப்போது நட்புரீதியாகவே சுட்டிக்காட்டி இப்படியெல்லாம் எழுதுதல் நாகரிகமா? நியாயமா? என்று நேரிடையாகவே தங்களிடம் கேட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt; இனி அப்படியெல்லாம் எழுதமாட்டேன் என்று எனக்கு நீங்கள் சில வேளைகளில் உறுதிமொழியும் அளித்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையில் உங்களோடு உடன்பட்டு உங்கள் எழுத்துகளை உள்வாங்கி உளம் மகிழ்ந்த எங்களுக்கு…&lt;br /&gt; கொஞ்சகாலமாகவே… உங்கள் எழுத்துகளில் தென்படத் தொடங்கிய ‘நொரநொரப்பு’ உங்கள் சிந்தனைகளை உள்விழுங்க விடாமல் உபத்தரவம் செய்யத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt; அப்போதே… விழித்துக் கொண்டு உங்கள் எழுத்துகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினோம்…&lt;br /&gt;&lt;br /&gt; சிவப்புடை போட்டுக் கொண்டு&lt;br /&gt;பொதுவுடைமை முகாமுக்குள் போய்&lt;br /&gt;உளவுபார்த்துவிட்டு&lt;br /&gt;அவர்களிடம் பிடிபடாமல்&lt;br /&gt;தப்பித்து வந்த நீங்கள்…&lt;br /&gt;கருப்புடை போட்டுக் கொண்டு&lt;br /&gt;பெரியாரிய முகாமுக்குள் போய்&lt;br /&gt;உளவுபார்த்துவிட்டு&lt;br /&gt;அவர்களிடம் பிடிபடாமல்&lt;br /&gt;தப்பித்து வந்த நீங்கள்…&lt;br /&gt;புலிகளின் சீருடை போட்டுக்கொண்டு&lt;br /&gt;புலிகளின் முகாமுக்குள் போய்&lt;br /&gt;உளவுபார்த்துவிட்டுத்&lt;br /&gt;திரும்புகையில் பிடிபட்ட&lt;br /&gt;ஒருகேடு கெட்டசிங்கள உளவாளியாய்&lt;br /&gt;இப்போது எங்களிடம் நீங்கள்&lt;br /&gt;கையும் களவுமாய்..&lt;br /&gt;பொய்யும் பூணூலுமாய்..&lt;br /&gt;அகப்பட்டிருக்கிறீர்கள்…&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாள்களுக்கு முன்பு உங்களிடமும் உங்கள் எழுத்துகளிடமும் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு… இப்படியெல்லாம் ஞாநியை சந்தேகப்படலாமா? என்று கேட்டு… என் கருத்துக்கு உடன்படாமல் உங்கள் பக்கம் நின்றவர்தான் எங்கள் சுப.வீ.&lt;br /&gt;&lt;br /&gt; தமிழ்த்தேசீய ‘தென்செய்தி’-யும் எங்கள் ஞாநி என்று தங்கள் கட்டுரையை அண்மையில் வெளியிட்டு மகிழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; பெரியார் திராவிடர் கழகமும், எங்கள் ஞாநி.. பெரியார் ஞாநி என்று.. பல மேடைகள் தந்து மகிழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்… இவர்கள் அனைவரிடமும்.. சுப.வீ-க்கு தாங்கள் எழுதிய குமுதம் மடல்வாயிலாக…&lt;br /&gt;&lt;br /&gt;நான்..பெரியார் ஞாநியன்று..&lt;br /&gt;பெரியவாள் ஞாநியே..&lt;br /&gt;என்று வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி ஞாநி. திண்ணியத்திலும் எரையூரிலும் ஆதிக்க சாதிகள் செய்த அட்டூழியங்களை அதட்டிக் கேட்டவர்கள்தாம் ஞாநி.. அந்தச் சிங்கள இயக்குநரையும் தட்டிக்கேட்டவர்கள். அவர்களில் ஒருவர்தான் சுப.வீ. அவரை மட்டும் தனிமைப் படுத்தி.. அவரைத் தலித்துகளுக்கு எதிரானவராகக் காட்டி…&lt;br /&gt; “மொழியால்… இனத்தால் நம்மவரான விடுதலைப்புலிகள்” என்று.. எமது மொழிக்குள்… எமது இனத்திற்குள் உள் நுழைய.. உள் பதுங்க வருகிற உங்கள் சூழ்ச்சியை.. என்னவென்று சொல்வது?!&lt;br /&gt;&lt;br /&gt;மொழியால் எப்படி நீதமிழனாவாய்?இனத்தால் எப்படி நீதமிழனாவாய்?‘நம்மவர்’ என்கிற சொல்லாடலுக்குள்தமிழர்களாகிய எங்கள் பெயர்கள் அடங்கலாம். ஞாநி என்கிற உன் பெயர் எப்படி அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ யார்…எங்கள் தமிழர்களை எழுப்பிவிடநாங்கள் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கையில்…எழுகிற தமிழர்களை இடறிவிடமுயற்சி செய்கிற.. நீ யார்?பச்சைப் பார்ப்பான்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் எப்படி…நீ…தமிழன் பட்டியலில்.. சேர முடியும்? ‘நம்மவர்’ என்ற சொல்லாடலுக்குள் நுழைய முடியும்?ஒரே ஒரு இரட்டை டம்ளர் டீக்கடையையாவது… என்று கேட்டிருக்கிறீர்களே ஞாநி! பல இரட்டை டம்ளர் டீக்கடைகளை அடித்து நொறுக்கி.. ஆதிக்க சாதித் திமிரை ஓடஓட விரட்டிய எம் பெரியார் பிள்ளைகள் தாமய்யா அங்கு வந்து… எங்கள் இனவரலாற்றை இப்படி இழிவு செய்யலாமா என்று எதிர்த்துக் கேட்டது! தனித்த சுப.வீ மட்டும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுபான்மை பிரிவினரைக் குறித்து ரொம்பவும் அக்கறையாக கவலைப்பட்டு இருக்கிறீர்கள். அந்தச் சிறுபான்மை பிரிவில் பிறந்து மிகச் சிறந்த இடத்திற்கு வந்த அய்யா அப்துல் கலாம் பற்றி எவ்வளவு கேவலமாக எவ்வளவு இழிவாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்பதை மறுக்க முடியுமா ஞாநி!“மாற்றாக தம்பி சீமானுடன் சேர்ந்து பதில் படம் எடுங்கள்….” எவ்வளவு எளிதாக எழுதிவிட்டீர்கள் ஞாநி!&lt;br /&gt;&lt;br /&gt;“காற்றுக்கென்ன வேலி” எடுத்த தம்பி புகழேந்தி பட்டபாடு தெரியாதா ஞாநி!இந்தச் சிங்கள இயக்குநருக்காக இவ்வளவு வரிந்து கட்டிக்கொண்டு வருகிற உங்களை… அன்றைய பட்டினிப் போராட்டங்களில் எல்லாம் எங்களால் பார்க்க முடியவில்லையே ஞாநி!ஈழப் பிரச்சனை குறித்துத் திரிபுபடுத்தித் திரைப்படமெடுத்த பார்ப்பன இயக்குநருக்கு தேசிய விருது. அதை குறித்து வெறும் மேடையில் பேசிய தமிழர்களுக்கு 19 மாத பொடா சிறை தண்டனை…&lt;br /&gt; அந்தத் தண்டனையை அனுபவித்தவர்களில் சுப.வீ-யும் ஒருவர். அவரைப் போய் அதே போல கொதிக்காதது ஏன் என்று எகத்தாளமாக கேள்வி கேட்கிறீர்கள்? எத்தனை முறை சுப.வீ சிறைக்குச் சென்றுள்ளார். எந்தெந்தப் பிரச்சனைகளுக்காகச் சிறைக்குச் சென்றுள்ளார் என்கிற பட்டியலை வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறோம் ஞாநி! அவரைப் போய் கொதிக்காத ஆள் என்று கொழுப்பாக எழுதுதல் பிழையில்லையா ஞாநி!&lt;br /&gt; பொடா கொடுமை பற்றி சுப.வீ எழுதிய வலி சுமந்த தொடரை.. தொடரவிடாமல் தடுத்த நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?&lt;br /&gt; “என் கருத்துகளை… எல்லோரும் பயன்படுத்தலாம், குமுதம் குழுமம் மட்டும் பயன்படுத்தக் கூடாது” என்று கூறிய நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?&lt;br /&gt;&lt;br /&gt; “பத்திரிகையில்,தொலைக்காட்சியில்,ஊடகங்களில், அவ்வளவு ஏன் உங்கள் சகோதரர் எஸ்.பி.முத்துராமன் உட்பட, தமிழ்த்திரைப்படப் படைப்பாளிகள் சினிமாவில் சொல்லாமல்விட்ட பெண்ணடிமைக் கருத்துகள் ஏதும் மீதம் இருக்க முடியாதே!” என்று எழுதியுள்ளீர்களே ஞாநி!&lt;br /&gt;&lt;br /&gt; தாங்கள்.. தங்கள் முற்போக்கான கருத்துகளைத் தங்கள் வலைத்தளத்தில் எழுதுவது, ‘தீம்தரிகிட’ என்கிற தங்களுக்கான இதழில் மட்டுமே எழுதுவது என்ற பத்தியத்தோடுதான் இருக்கிறீர்களா ஞாநி!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி ஞாநி..&lt;br /&gt;&lt;br /&gt;எந்தச் சூழ்நிலையிலும்..நாம் கருத்துக்குக் கருத்து வைத்து..தெளிவுகளை நோக்கிவிவாதிப்போம்… மற்றபடி உங்கள்மீது எங்களுக்கு எவ்வித வன்மமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக.. உங்களை உழைக்கவிடாமல் உட்காரவைத்துச் சோறு போட்ட.. போடுகிற.. சமூகம் தமிழ்ச் சமூகம். அந்தச் சமூகத்திற்கு சிறிதும் நன்றியில்லாமல் நீங்கள் செய்கிற இந்த ஈனக் காரியங்கள் குறித்து உங்களுக்கு வெட்கமே இல்லாமல் போயிற்றே! அது தான் ஞாநி வருத்தமாக இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இயக்குநருகாக வன்முறை என்று வரிந்து கட்டிக்கொண்டு வருகிற நீங்கள்…தில்லை நடராசர் கோயிலில்.. ஆறுமுக சுவாமி அவர்களை, தீட்சிதர்கள் அடித்து நொறுக்கிய போது.. வன்முறை என்று வாயைத் திறக்கவில்லையே.. ஏன் ஞாநி?&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை.. இல்லை…&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!எங்களால் முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றிகளுடன்….&lt;br /&gt;அறிவுமதி&lt;br /&gt;சென்னை&lt;br /&gt;08-ஏப்ரல்-2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-3679034365142934281?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/3679034365142934281/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=3679034365142934281&amp;isPopup=true' title='13 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/3679034365142934281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/3679034365142934281'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2008/04/blog-post_11.html' title='அன்புள்ள ஞாநிக்கு…'/><author><name>இ.இசாக்</name><uri>http://www.blogger.com/profile/14128058077624270987</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-4399701122531890757</id><published>2008-04-02T21:59:00.001+04:00</published><updated>2008-04-02T21:59:44.463+04:00</updated><title type='text'>நீரோட்ட‌ம்!</title><content type='html'>----அறிவும‌தி---- &lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகாவிலும்&lt;br /&gt;இந்து!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டிலும்&lt;br /&gt;இந்து!&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்கு இந்து&lt;br /&gt;குடிநீர் த‌ர‌மாட்டாயா&lt;br /&gt;&lt;br /&gt;இதுதானா இந்துத்துவா&lt;br /&gt;உங்க‌ள்&lt;br /&gt;தேசிய‌&lt;br /&gt;நீரோட்ட‌ம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-4399701122531890757?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/4399701122531890757/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=4399701122531890757&amp;isPopup=true' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/4399701122531890757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/4399701122531890757'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2008/04/blog-post_3955.html' title='நீரோட்ட‌ம்!'/><author><name>எழில்பாரதி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp1.blogger.com/_Uu4fi29JXGE/SGc0j2M5P0I/AAAAAAAABQY/_y-aIEiN4n4/S220/RainGlass.bmp'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-1881252253233455612</id><published>2008-04-02T21:26:00.002+04:00</published><updated>2008-04-02T21:59:02.323+04:00</updated><title type='text'>செம்மொழி‍ - காரணப் பெயர்</title><content type='html'>----அறிவும‌தி----&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்லும் இடமெல்லாம்&lt;br /&gt;செருப்படி&lt;br /&gt;வாங்கி&lt;br /&gt;சிவப்பாய் குருதி வழியும்&lt;br /&gt;உதடுகளால்&lt;br /&gt;பேசப் படுவதால்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-1881252253233455612?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/1881252253233455612/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=1881252253233455612&amp;isPopup=true' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/1881252253233455612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/1881252253233455612'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2008/04/blog-post_02.html' title='செம்மொழி‍ - காரணப் பெயர்'/><author><name>எழில்பாரதி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp1.blogger.com/_Uu4fi29JXGE/SGc0j2M5P0I/AAAAAAAABQY/_y-aIEiN4n4/S220/RainGlass.bmp'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-5623629763899143517</id><published>2008-04-02T21:15:00.005+04:00</published><updated>2008-04-02T21:44:23.473+04:00</updated><title type='text'>பிழைக்கும் வழி</title><content type='html'>-----அறிவும‌தி-----&lt;br /&gt;&lt;br /&gt;மொன்னைத் தமிழனே!&lt;br /&gt;முதலில் அன்னைத்&lt;br /&gt;தமிழை&lt;br /&gt;அறவே&lt;br /&gt;மற! மற!&lt;br /&gt;&lt;br /&gt;பிழைக்க வேண்டுமா?&lt;br /&gt;ஆங்கிலம்கற்றுக் கொள்!&lt;br /&gt;&lt;br /&gt;அது போதுமா என்றா&lt;br /&gt;கேட்கிறாய்!&lt;br /&gt;போதும்!&lt;br /&gt;போதும்!&lt;br /&gt;அது மட்டும்&lt;br /&gt;போதும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;உயிர்&lt;br /&gt;பிழைக்க வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை என்றால்&lt;br /&gt;மராத்தி&lt;br /&gt;கற்றுக் கொள்!&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகம் என்றால்&lt;br /&gt;கன்னடம்&lt;br /&gt;கற்றுக் கொள்!&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு என்றால்&lt;br /&gt;சிங்களம்&lt;br /&gt;கற்றுக் கொள்!&lt;br /&gt;⁭⁭&lt;br /&gt;          ⁭&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-5623629763899143517?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/5623629763899143517/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=5623629763899143517&amp;isPopup=true' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/5623629763899143517'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/5623629763899143517'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2008/04/blog-post.html' title='பிழைக்கும் வழி'/><author><name>எழில்பாரதி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp1.blogger.com/_Uu4fi29JXGE/SGc0j2M5P0I/AAAAAAAABQY/_y-aIEiN4n4/S220/RainGlass.bmp'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-8118749515113397972</id><published>2008-01-23T12:52:00.002+04:00</published><updated>2008-12-09T12:49:50.502+04:00</updated><title type='text'>73, அபிபுல்லா சாலை: கலை வளர்க்கும் முகவரி</title><content type='html'>கவிஞர் அறிவுமதியின் அலுவலக முகவரிதான் இன்று கோடம்பாக்கம் கொண்டாடும் கலைஞர்கள் பலரின் முதல் வரியுமாக இருக்கிறது. &lt;br /&gt;சுந்தர்.சி, செல்வபாரதி, சீமான், பாலா, பழநிபாரதி, நா.முத்துக்குமார், நந்தலாலா, யுகபாரதி, கபிலன், தபூசங்கர், அஜயன்பாலா, ஜெயா, சரவணன், நெல்லை ஜெயந்தா வரை அறிவுமதியின் கவிக்கூடத் தில் வளர்ந்தவர்கள் ஏராளம். &lt;br /&gt;&lt;br /&gt;'உள்ளேன் ஐயா' என்று ஒரு படம் எடுக்க விரும்பி ஆரம்பிக்கப்பட்ட அலுவலகம்தான், இன்றைக்கும் எங்கெங்கிருந்தோ வண்ணக் கனவுகளுடன் சென்னை வந்தடைகிற இளைஞர்களின் தாய்க் குடில். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Uu4fi29JXGE/R5cA0Kwg7wI/AAAAAAAAAHw/qCpkOkH74mk/s1600-h/all.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_Uu4fi29JXGE/R5cA0Kwg7wI/AAAAAAAAAHw/qCpkOkH74mk/s320/all.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5158592794417229570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''கனவுகளும் ஆசைகளும்தான் மனதில் இருக்கும். கையில் ஒரு பைசாகூட இருக்காது. இந்த நகரத்தில் வறுமையோடு வாழ நான் கற்றுக்கொண்டது அறிவுமதி அண்ணனிடம்தான். கையில் கொஞ்சம் பணம் இருந்தால், திமிராக நடக்கத் தோன் றும். காசே இல்லாவிட்டால் சோர்ந்து போய் எங்காவது முடங்கத் தோன்றும். ஆனால், இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரே மாதிரி வாழ்க்கையை எதிர்கொள்கிற தைரியத்தைக் கற்றுக்கொண்டது அவரிடம் தான். ஒரு நாள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துப் போனார். குளிப் பதற்காகக் காவிரி ஆற்றுக்குப் போனோம். நான் சோர்ந்து போய் காவிரிக் கரையில் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்த போது, அழுக்கான என் சட்டையை எடுத்துத் துவைத்து, அது காய்வதற்காகக் காத்திருந்தார். அண்ணன் எனக்கு அம்மாவுமான தருணம் அது!'' என்கிறார் இயக்குநர் சீமான். &lt;br /&gt; &lt;br /&gt;''பழ.பாரதி என்கிற என் பெயரை பழநிபாரதி என மாற்றி வைத்தவர் அண்ணன்தான். என் முதல் கவிதைத் தொகுப்பான 'நெருப்புப் பார்வைகள்' புத்த கத்தை முழுக்கத் திருத்தி வடிவமைச்சது, என்னை ஒரு கவிஞனாக அங்கீகரித்து மேடை களில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது என எல்லாமே அவர்தான். ஒருவேளை, இந்த அபிபுல்லா சாலையில் உள்ள அறிவுமதி அண்ணனின் இந்த அலுவலகம் இல்லை என்றால், நானெல்லாம் வெளி உலகத்துக்கு அறியப்படாத கவிஞனாகத்தான் இருந்திருப்பேன். எனக்கு மட்டு மல்ல, ஊரிலிருந்து கிளம்பிவரு கிற யாரோ ஒரு முகம் தெரியா தமிழனுக்குக்கூட இதுதான் உண்மையான சரணாலயமாக இருக்கிறது. என்னைப் போல பலரும் இங்கு வந்து போவதால், நாங்கள் அறிவுமதி அண்ணனின் நிழலில் நண்பர்களானோம். கவிதையும் கற்பனையுமாகக் கழிந்த மிக நீண்ட இரவுகள் அவை. செல்வபாரதி அப்போது எங்களுடன்தான் இருந்தார். அவரைப் பார்க்க சுந்தர்.சி வரு வார். நான் 'புதிய மன்னர்கள்' படத்தில் பாடல் எழுதியிருந்தேன். அதைக் கேட்டுவிட்டு, 'எனது அடுத்த படத்துக்கு எல்லா பாடல்களையும் நீ எழுது' என்று சுந்தர்.சி தந்ததுதான் 'உள்ளத்தை அள்ளித் தா'. அந்தப் படத்தின் அத்தனை பாடல்களையும் அண்ணனின் அறையிலிருந்தே எழுதினேன். எனக்குத் திருப்பு முனையாக அமைந்தது அந்தப் படம்தான்!'' என்கிறார் பழநிபாரதி.&lt;br /&gt;&lt;br /&gt;''கணிதம் படித்த என்னை கவிதை எழுதத் தூண்டியதும், உதவி இயக்குநராக என்னைச் சேர்த்துவிட்டதும், ஆறு வருடம் என்னைத் தங்கவைத்துப் பாது காத்ததும் அண்ணன்தான். காதல் கவிதைகளில் எனக்கென ஓர் இடத்தைப் பிடித்ததில் என்னைவிடப் பெரிதான சந்தோஷம் அண்ணனுக்குதான். போட்டிகள் நிறைந்த இந்த வெப்பத்தைத் தாங்கும் நிழலாக, எனக்கு அண்ணன் இருக்கிறார்'' என்கிறார் தபூசங்கர். &lt;br /&gt; &lt;br /&gt;''சினிமாவில் உதவி இயக்கு நராகச் சேர வேண்டும் என்கிற வேட்கையில்தான் சென்னைக்கு வந்தேன். என்னைப் பாடல் எழுதச் சொல்லி, திசை திருப்பி யது அண்ணன். இசைக்குப் பாடல் எழுதுவதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டதும் இந்த அறையில்தான். என் முதல் கவிதைத் தொகுப்பான 'பட்டாம் பூச்சி விற்பவன்' புத்தகத்தை, அண்ணன் தன் 'சாரல் வெளியீடு' மூலமாகக் கொண்டுவந்தார். என்னை பாலுமகேந்திரா சாரிடம் உதவியாளராகச் சேர்த்துவிட் டார். அந்த அறைதான் எங்களுக்குச் சுவாசம் மாதிரி இருந்தது. 'என்னைச் சந்திக்க கனவில் வராதே' என்ற ஜப்பானியக் காதல் கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூலுக்கு, 'சமர்ப்பணம் 73, அபிபுல்லா சாலை' என்று எழுதியதும் அந்த நன்றியில்தான்'' என்று சிலாகிக்கிறார் நா.முத்துக்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, அறிவுமதி வழிகாட்டிய கவிஞர் களெல்லாம் இன்று சினிமாவில் கொண் டாடப்படும் கவிஞர்களாகவும் கலைஞர் களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அறிவுமதியோ, இரண்டு வருடங்களுக்கு முன்பே, 'இனி திரைப்படங்களில் பாடல் கள் எழுத மாட்டேன்' என அறிவித்து விட்டார்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Uu4fi29JXGE/R5cBhqwg7xI/AAAAAAAAAH4/bfjxtkVs9nQ/s1600-h/annan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_Uu4fi29JXGE/R5cBhqwg7xI/AAAAAAAAAH4/bfjxtkVs9nQ/s320/annan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5158593576101277458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'''உள்ளேன் ஐயா' என்ற படத்துக்காகத் தான் புதுவை அற்புதம் எனக்கு இந்த அலுவலகத்தைப் போட்டுக்கொடுத்தார். இன்றுவரை அது தொடர்கிறது. ஒரு கவியரங்கத்தில் என் கவிதை களைக் கேட்ட பெரியவர் கவிஞர் மீரா அவர்கள், என்னை தமிழ் ஆசான் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த அறிவுமதியைக் கவிதையில் வளர்த்தது அவர்தான். எனக்கு ஓர் அப்துல் ரகுமான் கிடைத்த மாதிரி இந்த கிராமத்து இளைஞர்களுக்கு நாம் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதைத்தான் இன்றுவரை செய்து வருகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;சுந்தர்.சி., சீமான், செல்வபாரதி ஆகிய மூவரும் ஒரே காலகட்டத்தில் இந்த அறைக்கு வந்தார்கள். அப்படி வந்த தம்பி களில் முதலில் திரையில் வெளிச்சத்துக்கு வந்து, ஒரு இயக்குநராக வெற்றியடைந்து, தபூசங்கர், பழநிபாரதி, செல்வபாரதி என நிறைய தம்பிகளுக்கு வெளிச்சம் கொடுத்தது சுந்தர்தான். யுகபாரதி பாடல் கள் எழுதிக்கொண்டு இருந்த சமயத்தில் தான் இங்கு வந்து சேர்ந்தான். வார்த்தை களை ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வரும் வித்தையைக் கற்றிருக்கிறான். கபிலன் புதிய புதிய விஷயங்களைப் பாடல்களாக்குவதற்குக் கற்றிருக்கிறான். நா.முத்துக்குமார் சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரையில் பரிச்சயமுள்ள, அதை எளிய தமிழில் பாடல்களில் கொண்டு வரும் வித்தையைக் கற்றவன். &lt;br /&gt;&lt;br /&gt;பாலா மதுரையிலிருந்து வந்த நேரத்தில், என்னிடம் ஒரு நண்பர் அறிமுகப்படுத் தினார். அப்போது பாலாவும் பொன் வண்ணனும் ஒரே அறையில் தங்கியிருந் தார்கள். 'வீடு' படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பாலாவின் அறைக்குச் சென்று எழுப்பி, 'வீடு' படப்பிடிப்புக்கு அழைத் துச் செல்வேன். அந்தப் படம் முழுவதுமே படப்பிடிப்பை அருகிலிருந்து பார்த்துப் பணி யாற்றினான். அந்தப் படம் முடிந்ததும் பாலுமகேந்திரா, 'இன்னொரு உதவியாளர் வேண் டும். யாராவது இருக்கிறார்களா?' என்று கேட்டார். பாலாவைச் சொன்னேன். 'யாரிடம் பணி யாற்றியிருக்கிறான்?' என்றார். 'உங்களிடம்தான். உங்களுக்குத் தெரியாமலேயே!' என்று சொல்லிச் சேர்த்துவிட்டேன். 'சேது' கதையை என்னிடம் முதலில் சொல்லும்போதே என்னை அழவைத்தவன் பாலா.&lt;br /&gt;&lt;br /&gt;அஜயன் பாலா ஒரு சிறுகதை ஆசிரியராகத்தான் என்னிடம் வந்தான். பின்பு அவனது உலக சினிமாக்களின் பரிச்சயம் என்னைப் பிரமிக்கவைத்தது. நந்தலாலா, சந்தங்களுடன் பாடல்கள் எழுதுவதில் சிறப்பானவன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்கு வந்த இத்தனை வருடங்களில் இத்தனைப் பாசமுள்ள இளைஞர்களை என் தம்பிகளாகச் சம்பாதித்திருக்கிறேன் என்பதை நினைக் கும்போது பெருமிதமாக இருக்கிறது'' என்கிறார் கவிஞர் அறிவுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;கலை வளர்க்கும் கம்பீரத் தோடு நிற்கிறது 73ம் எண் கட்டடம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ஆனந்த விகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-8118749515113397972?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/8118749515113397972/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=8118749515113397972&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/8118749515113397972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/8118749515113397972'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2008/01/73.html' title='73, அபிபுல்லா சாலை: கலை வளர்க்கும் முகவரி'/><author><name>எழில்பாரதி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp1.blogger.com/_Uu4fi29JXGE/SGc0j2M5P0I/AAAAAAAABQY/_y-aIEiN4n4/S220/RainGlass.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Uu4fi29JXGE/R5cA0Kwg7wI/AAAAAAAAAHw/qCpkOkH74mk/s72-c/all.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-117404877409358860</id><published>2007-03-16T17:37:00.000+04:00</published><updated>2007-03-16T17:39:34.106+04:00</updated><title type='text'>‘வலி’ தருகின்ற வலி</title><content type='html'>‘வலி’ தருகின்ற வலி&lt;br /&gt;&lt;br /&gt;வே. இராமசாமி&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழ் அகதிகளின் சோகங்களை முன்வைத்து வெளிவந்திருக்கிறது கவிஞர் அறிவுமதியின் ‘வலி’ கவிதைத் தொகுப்பு. இந்த நூலை நம் கையில் வாங்கும் போது ரத்தம் சொட்டுகின்ற ஒரு ஈரக்குலை துடிப்பது போலுள்ளது. மீனை / அரியும்போது / கிடைத்தது / குழந்தையின் / கண் என்கிற முதல் கவிதையே நம் நெஞ்சை உலுக்குகிறது. மீனை அரிந்து கொண்டிருக்கும் கையில் மீன்தானே கிடைக்க வேண்டும். கண் எங்கிருந்து வந்தது? அதுவும் குழந்தையின் கண் குழந்தையிலும் தமிழ்க் குழந்தையின் கண். இன வெறியர்களால் தோண்டி கடலில் வீசப்பட்டகண். எவ்வாறு இதனை தாங்கிக் கொள்வது? இந்தக் கவிதையின் அதிர்வுகள் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னே போய் புறநானூற்றுப் பாடல் காட்சியில் முட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘தண்புனல் பரந்த மண்மறுத்துமீனின் செறுக்கும்’ - இந்த வரிகள் கருங்கழல் ஆதனார் என்ற புலவரால் பாடப்பட்டுள்ளது. சோழன் கரிகால் பெருவளத்தான் நாட்டுச் செழிப்பைச் சொல்வது. வாய்க்காலில் ஓடிவருகிற தண்ணீர் உடைந்து விடுகிறது. ஒரு கை மண்ணள்ளி அடைக்கிறது. அள்ளினால் மண் வரவில்லை மீன்கள் வருகின்றன. மீன்கள் உடைப்பை அடைக்கின்றன. இன்று கண் வருகிறது. ஈழத் தமிழர்களின் வாழ்வு அவலத்தின் விளிம்பில் நிற்கிறது. நாம் வெட்கமில்லாமல் வேடிக்கை பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;படகில் / ஏறினோம் / படகுகளை / விற்று / இங்கே / வீடு / கிடைப்பதற்குள் / அங்கே / நாடு / கிடைத்துவிடும் / இராமேசு வரத்தில் / எல்லோரும் / குளித்துக் / கரையேறுகிறார்கள் / நாங்கள் / குதித்துக் / கரையேறுகிறோம். இந்தக் கவிதை வரிக ளெல்லாம் தமிழ் நெஞ்சங்களில் கணுக்கணுவாய் தெறிக்கின்றன. தாய்த்தமிழகம் தங்கள் சகோதரர்களை வரவேற்கும் லட்சணம் தெரிகிறது. வாடகைக்கு வீடு கேட்டதற்கு வீடு தராவிட்டாலும் பரவாயில்லை காவல் துறையைக் கூட்டி வந்து காட்டிக் கொடுக்கிற நவீனத் தமிழர்களின் முகத்தில் அறைகிறது. இங்கு அகதியாக வந்தவர்கள் படுகின்ற அவதிகளை இந்த நூல் முழுவதும் வேதனை பொங்கப் பதிவு செய்கிறார் அறிவுமதி. மேலும் வெறும் ஊமைச் சாட்சியாக - கையறு நிலையாக இந்தக் கவிதைகள் முடியும் போது சொந்த நாட்டில் - சொந்த வீட்டில் நாமும் அகதிகளாக ஆக்கப்பட்டோமோ என்றும் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இலங்கையில் நடக்கின்ற கர்ண கொடூரங்களைப் பல கவிதைகள் பேசுகின்றன. உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடைய ஒரு மழலையின் புகைப்படத்திற்கு அருகே பச்சிளங்குழந்தையை / உடல் நெடுக / இப்படி உளியால் / கொத்தியிருக்கிறார்களே / புத்தர் சிலைக்கு / முயற்சி செய்திருப்பார்களா / என்று கேட்கும் அறிவுமதி, சாலைபோடும் / பெரு வண்டியைப் / பார்த்ததும் / பதறிப்போய் / பதுங்குகின்றன / விளையாடிக் / கொண்டிருந்த / குழந்தைகள் / என்று அகதிமுகாமில் தான் கண்ட நேரடி அனுபவத்தை எழுதும்போது என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. குழந்தைக்கு ரோடுரோலரும் பீரங்கி போல்தான் தெரிகிறது. இந்த இடத்தில் செஞ்சோலைச் சோகத்தைப் பற்றி கவிஞர் பச்சியப்பன் எழுதிய ‘வேட்டையாடப் படுவோம் / என்று தெரியாமலே / விளையாடிக் கொண்டிருக்கிறது / எனது குழந்தையும் / என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஒரு படைப்பாளி தன்னனுபவத்தில் தனக்கு நேர்ந்த வலியை முன்வைத்து எழுதும்போது கூசாமல் ‘சுயபரிதாபம்’ என்று சொல்லக்கூடியவர்கள் ஒரு இனத்தின் வேதனையை முன்வைத்து எழுதும்போது அப்படிச் சொல்லித் தப்பி விடமுடியாது. மருந்து பற்றி / படித்துக் / கொண் டிருக்கையில் / விழுந்தது மரணம் / ஆழிப் பேரலைகளும் / எங்கள் பெண்களை / வீடு புகுந்து / இழுத்துப்போய் / கொல்லத்தான் செய்தன / ஆனாலும்.... / என்று கேட்கும் அறிவுமதியின் கேள்விக்கு பதில் யாரிடமிருக்கிறது? இந்த மாதிரியான கவிதைகளில் கவிச்சுவை தேடித் திரிவதே ஒரு அபத்தமான விஷயம். வாளில் அழகைப் பார்க்காதே கூர்மையைப் பார் என்ற காசி ஆனந்தனின் கவிதையைப் போலத்தான் அறிவுமதியின் இந்தக் கவிதைத் தொகுப்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;முகாமிற்கு / அருகில் உள்ள / பள்ளியிலிருந்து / கேட்கிறது / யாதும் ஊரே / யாவரும் கேளிர் / என்றொரு கவிதைக் குரல் ஒலிக்கிறது இந்நூலில். உண்மையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரிகளை பன்னாட்டுக் கம்பெனிகள் தான் தமிழனை விடச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளன போலும். இந்தியாவில் - தமிழகத்தில் - எந்தக் கிராமத்தில் போய்ப் பார்த்தாலும் விவசாயின் சவ ஊர்வலம் ஒன்று முக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் சிறப்புப் பொருளாதார மண்டலம் விதைக் கொட்டையைத் தவிர வேறு எல்லாவிதைகளையும் பறித்துக் கொள்ளும் - மலட்டு விதைக் கம்பெனிகள் குறித்தும் தமிழ்தேசியர்கள் தங்கள் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டுமென்று அறிவுமதியின் இந்த நூலை முன்வைத்து நாம் கேட்டுக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் இரா. நல்லக்கண்ணு, பிஜீ திவில் - கரும்புத் தோட்டத்தில் தமிழ்ப் பெண்கள் பட்ட துயரத்தைப் பாடிய பாரதியின் பாடலோடு அறிவுமதியின் இந்த கவித் தொகுப்பை ஒப்பிட்டு வழங்கியுள்ள நெகிழ்வுரையோடும் காசி ஆனந்தனின் விறார்ந்த வலியுரையோடும், ‘நாட்டுக்காக உயிரை விடுவது உத்தமம். ஆனால் அந்த உயிரை விடுவதற்கும் ஒரு நாடு வேண்டுமல்லவா? என்கிற இயக்குநர் சீமானின் உயிருரை யோடும் எங்கள் தாய்க் கவிஞனின் வலியை முன்மொழிகிற பழநிபாரதியின் பின்னுரையோடும் வந்துள்ள இந்த நூல் தமிழர்கள் அனைவரின் நெஞ்சிலும் நிகழ்கால வரலாற்று வலியைப் பிரதிபலிக்கும் முகமாக அமைந்துள்ளது. ஈழத்தமிழ் அகதிகள் முகாமை நோக்கி நம் கவனத்தைக் குவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலி&lt;br /&gt;ஆசிரியர் : அறிவுமதி, வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17,விலை : ரூ. 70.00&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-117404877409358860?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/117404877409358860/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=117404877409358860&amp;isPopup=true' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/117404877409358860'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/117404877409358860'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2007/03/blog-post.html' title='‘வலி’ தருகின்ற வலி'/><author><name>இ.இசாக்</name><uri>http://www.blogger.com/profile/14128058077624270987</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-116757202900585548</id><published>2006-12-31T17:31:00.000+04:00</published><updated>2007-02-19T15:16:42.983+04:00</updated><title type='text'>காதல் படிக்கட்டுகள்: அறிவுமதி</title><content type='html'>காதல் படிக்கட்டுகள்: அறிவுமதி &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் ஜூ.வி யில் 'காதல் படிக்கட்டுகள்' தொடராக வந்துகொண்டிருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அனேகமாக அதில் வந்த அனைவரின் காதல் கருத்துக்களையும் படித்திருக்கிறேன். அவற்றில் என்னை மிகவும் பாதித்தது கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதியதுதான். சமீபத்தில் அவரின் சிறுகதைத் தொகுதியான 'வெள்ளைத் தீ' யில் அதை மீண்டும் படிக்க நேர்ந்ததின் விளைவே இப்பதிவு! &lt;br /&gt;&lt;br /&gt;சில விஷயங்கள் பற்றி நமக்கே தெரியாமல் சில கருத்துக்கள் இருக்கும். கூப்பிட்டுக் கேட்டால் கூட நமக்கு அவற்றைச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அதே கருத்துக்களை வேறொருவரின் வார்த்தைகளாகக் கேட்கவோ, படிக்கவோ நேர்கிறபொழுது ஏற்படும் ஒத்ததிர்வில் மனம் மிக உயரத்தில் துள்ளுவதை உணர்ந்திருக்கிறீர்களா? அறிவுமதியின் காதல் படிக்கட்டுகள் படித்தபோது அப்படித்தான் உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன் அவரை எனக்கு அறிமுகமில்லை. 'அடுத்த வாரம் கவிஞர் அறிவுமதி' என்ற அறிவிப்பைப் பார்த்ததிலிருந்தே எனக்கு அடுத்த வார ஜூ.வி யில் ஆர்வமில்லை! யாரோ வளர்ந்து வருகிற கவிஞர் போலும் என நினைத்துக்கொண்டேன். என்ன பெரிதாக எழுதியிருக்கப்போகிறார் என்று அலட்சியமாய்ப் படிக்க ஆரம்பித்தவன், முதல் பாராவின் முடிவிலேயே தலையை உதறிக்கொண்டு மீண்டும் கட்டுரையின் ஆரம்பித்திலிருந்து ஆரம்பித்தேன்! முழுவதும் படித்தபின், அறிவுமதி என்பவர் யார், அவர் வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் எனத்தேட ஆரம்பித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'காதல் - கொடுப்பதன்று, எடுப்பதன்று, ஈர்த்துக் கவிழ்ப்பதன்று, மடக்குதல் அன்று, மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்... எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.&lt;br /&gt;&lt;br /&gt;தேடல்கள்... தம் காத்திருத்தலின் தற்செயல் நொடியில் திகைத்துச் சந்தித்து... உள்திரும்பி... சந்திப்பில் நிறைவடைவது.'&lt;br /&gt;&lt;br /&gt;- இப்படி ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரை முழுவதுமே கொண்டிருப்பது அடிக்கோடிட வேண்டிய வாசகங்களைத்தான் என்றாலும், எனக்கு மிகப்பிடித்த சில வரிகள் இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;'அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது... உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது. கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்!'&lt;br /&gt;&lt;br /&gt;'இந்தப் பிறவியில் சேரமுடியாவிட்டால் என்ன... அடுத்த பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்... உடல்களால் இணையாவிட்டால் என்ன... உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று. பொய்.'&lt;br /&gt;&lt;br /&gt;'தொடுதலும், புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச்சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும்.'&lt;br /&gt;&lt;br /&gt;'குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை. நமது உள்ளம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக்கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.'&lt;br /&gt;&lt;br /&gt;'நாம் பிளந்து கிடக்கும் பேரண்டப் பிசிறுகள். காதலில் இணைகிற ஆணும் பெண்ணும்... பேரண்ட இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள். அது இருவரின் முழுமையடைதல் இல்லை. முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில்... அது ஒரு பகுதி.'&lt;br /&gt;&lt;br /&gt;'காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரி செய்கிறவர்களாகவே இருப்பார்கள்.'&lt;br /&gt;&lt;br /&gt;'காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களுக்கே அது தற்காலிகம். உடல்களால் காமம் பேசி முடித்த நிறைவில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களுக்கு மட்டுமே அது நிரந்தரம். எவரும் எவருக்கும் நன்றிசொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும் அதனை.'&lt;br /&gt;&lt;br /&gt;'பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் காட்சி வாய்க்குமென்று நான் நம்பவில்லை.'&lt;br /&gt;&lt;br /&gt;'இருவராய் இணைந்திருக்கையில்கூடத் தனிமையாய் இருக்கிற விடுதலை உணர்வை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவன் தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்... கிளையாக இருக்க உடன்படுதலே ஆணுக்கு அழகு. உரிமை கொண்டாடுதல் அன்று... உரிமை தருதலே காதல். 'தருதல்' என்கிற சொல்லுக்குள்ளும் ஒரு ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்?'&lt;br /&gt;&lt;br /&gt;'தருதலும் பெறுதலுமற்ற கருணைப் பெருவெளியில் சிறகுச்சிக்கலின்றிப் பறத்தலே காதல்! முழு விடுதலையை மூச்சிழுத்துப் பூப்பதுதான் காதல்.'&lt;br /&gt;&lt;br /&gt;'என்னைச் செதுக்கியது பெண்மை. என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததுவும் அதுதான்! பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து மகிழ... அசையும் ஊதுவத்திப்புகையில் இசை கேட்க... பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ... இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூச்சியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய... போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க...&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்...&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கற்றுத் தரும். காதல் எல்லாம் தரும். காதலியுங்கள். புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம். உணர்ந்து கொள்வதை!.'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-116757202900585548?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/116757202900585548/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=116757202900585548&amp;isPopup=true' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116757202900585548'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116757202900585548'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2006/12/blog-post_31.html' title='காதல் படிக்கட்டுகள்: அறிவுமதி'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-116532182120445907</id><published>2006-12-09T23:28:00.000+04:00</published><updated>2006-12-10T02:41:16.703+04:00</updated><title type='text'>அனைத்துத் தமிழர்களுக்குமான வலிகள்.</title><content type='html'>வலியுரை - காசி ஆனந்தன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;. . . . . .&lt;br /&gt;பள்ளிக்குப் போன தர்ஷினி சிங்கள&lt;br /&gt;வெறியர்களால் கடத்திக் கொலை&lt;br /&gt;செய்யப்பட்ட பழைய நிகழ்ச்சி நெஞ்சை&lt;br /&gt;மிதிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொடிச்சி வருவாளா?&lt;br /&gt;&lt;br /&gt;வலி&lt;br /&gt;&lt;br /&gt;.......&lt;br /&gt;படகு கிழியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடல் அலையின் பேரிரைச்சலை விழுங்கும்&lt;br /&gt;கதறல்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ உறவுகளின் உடல்கள் கடலில்&lt;br /&gt;புதைக்கப்படும்&lt;br /&gt;&lt;br /&gt;வலி&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழம் இந்த வலிகளின் இடையேதான்&lt;br /&gt;விடுதலை நெருப்பில் தடம் பதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;''வலி'' சுமந்து அறிவுமதி இந்நூலில் வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதைப்பற்றிய படைப்பானாலும் தமிழின்&lt;br /&gt;உச்சத்தைத்த தொடுவது அறிவுமதி இலக்கியம்&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுமதியின் ''வலி''யும் அப்படித்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-116532182120445907?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/116532182120445907/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=116532182120445907&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116532182120445907'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116532182120445907'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2006/12/blog-post_09.html' title='அனைத்துத் தமிழர்களுக்குமான வலிகள்.'/><author><name>இ.இசாக்</name><uri>http://www.blogger.com/profile/14128058077624270987</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-116532191020809765</id><published>2006-12-05T16:30:00.000+04:00</published><updated>2006-12-05T16:41:19.333+04:00</updated><title type='text'>வலிகள் எனக்கான வலிகள் மட்டுமல்ல</title><content type='html'>உயிருரை - சீமான்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வலிகள் எனக்கான வலிகள் மட்டுமல்ல; அண்ணன் அறிவுமதிக்கான வலிகள் மட்டுமல்ல; அனைத்துத் தமிழர்களுக்குமான வலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே&lt;br /&gt;வீடு கிடைப்பதற்குள்&lt;br /&gt;அங்கே&lt;br /&gt;நாடு கிடைத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்று அண்ணன் அறிவுமதி எழுதியிருக்கிறார். நாட்டுக்காக உயிரை விடுவது உத்தமம். ஆனால் அந்த உயிரை விடுவதற்கும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாடு வேண்டுமல்லவா? &lt;br /&gt;********************** &lt;br /&gt;96 பக்கங்களில் நெஞ்சை உருக்கும் படங்களுடன், நேர்த்தியான சிறந்த கட்டமைப்புடன் வெளிவந்திருக்கும் இந்நூலை தமிழ்மண் பதிப்பத்தார் பதிப்பித்துள்ளார்கள். இதன் விலை 70 இந்திய ரூபா ஆகும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-116532191020809765?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/116532191020809765/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=116532191020809765&amp;isPopup=true' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116532191020809765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116532191020809765'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2006/12/blog-post_116532191020809765.html' title='வலிகள் எனக்கான வலிகள் மட்டுமல்ல'/><author><name>இ.இசாக்</name><uri>http://www.blogger.com/profile/14128058077624270987</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-116525202725929361</id><published>2006-12-04T20:50:00.000+04:00</published><updated>2006-12-13T08:34:10.026+04:00</updated><title type='text'>அண்ணன் அறிவுமதிக்கான வலிகள்</title><content type='html'>நெகிழ்வுரை - இரா. நல்லகண்ணு&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையிலிருந்து தப்பிப்பிழைத்து, கடல் கடந்து இந்தியக்கரையில் சேர்ந்த ஈழத்தமிழ் மக்களின் துயர்களைக் கவிஞர் அறிவுமதி அவர்கள் கவிதைகளாக வடித்துத்தந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை வெறும் உணர்ச்சிச் சொற்களால் சேர்க்கப்பட்ட கவிதைகளாக அல்ல; அக்கறையுள்ள ஒரு கவிஞன் நெஞ்சிலிருந்து கசிந்து சொட்டும் இரத்த திவலைகளாகவே உணர முடிகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் பல்வேறு நாடுகளில் ஆளும் பாசிச சக்திகளால் பாதிக்கப்படும் மக்கள், தப்பிப் பிழைத்து வாழத்துடிக்கிறார்கள். பிறந்த மண்ணிலிருந்து வெளியேறி எங்காவது ஓடிப்போய் உயிர் வாழலாமென்று நினைத்து புலம்பெயர்ந்து செல்கிறார்கள். இவர்கள் அகதிகளாகக் கருதப்படுகிறார்கள். உலகெங்கும் அகதிகள் பிரைச்சனையும் குடிமக்களின் பிரைச்சனையாகக் கருதப்பட வேண்டுமென்று உலக மனித உரிமை அமைப்புகளும், செஞ்சிலுவைச்சங்கமும் அங்கீகரித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் நாட்டுக்கு நாடு ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. திபத்திலிருந்து வெளியேறி வந்த புத்த பிட்சு தலாய்லாமாவும் அவரைச் சேர்ந்தவர்களும் இந்திய நாட்டின் மரியாதைக்குரிய அகதிகளாக ராஜோபசாரத்துடன் நடத்தப்படுகிறார்கள். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியிருக்கிறார்கள். பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தில் வாழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இனப்பிரச்சினை கடந்த கால் நூற்றாண்டாக நீடித்து வருகிறது. இலங்கை அரசு இனப்பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;19ஆவது நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் வேலையாட்களாக இந்தியாவில்லிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மலைகளில் தேயிலைத் தோட்டம் போட்டுக்கொடுத்தார்கள். நாடுகள் விடுதலை பெற்றதும் நாட்டைப் பண்படுத்திக் கொடுத்த இந்தியத் தமிழர்களை இலங்கை அரசு விரட்டியது. நாடற்ற தமிழர்களாகக் கருதப்பட்டார்கள். சாஸ்திரி பண்டாரநாயகா ஒப்பந்தம் நடந்தது. பல்லாயிரம் பேர் இந்தியாவில் தமிழகத்துக்கு வந்துநிரந்தர அகதிகளாக்கப்பட்டனர். பல்லாயிரம் தொழிலாளர்கள் இலங்கையில் மலையகத்தமிழர்களாக வாக்குரிமையற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வக் குடிகள், அத்தீவின் பெருமைக்குரியவர்கள் மட்டுமல்ல; தமிழுக்கும் பலவகையில் பெருமை சேர்த்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய விபுலானந்த அடிகள் மகாகவி பாரதிக்கு விழா எடுக்கவேண்டுமென்று முதல் குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர். ஆறுமுக நாவலர், கனகசபைப் பிள்ளை, ந.சி. கந்தையா இலக்கியத்தில் புதிய பார்வையைக் கொடுத்த பேராசிரியர்கள்; கைலாசபதி, சிவத்தம்பி, வேலுப்பிள்ளை போன்ற தமிழறிஞ்ஞர்கள் அரும்பெரும் சாதனை படைத்தவர்கள். டேனியல், டொமினிக் ஜீவா போன்றவர்கள் எழுத்திலக்கிய முன்னவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய பெருமை சார்ந்த மக்களின் வாரிசுகளான ஈழத்தமிழ் மக்கள் பிறந்த மண்ணில் வாழ முடியாமல் வெளியேறி உலகெங்கும் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழ் மக்கள் தமிழ் நாட்டில் அகதிகளாக வாழ்கின்றார்கள். அவர்களின் துன்ப, துயரங்களை நினைத்து வேதனைப்படும் கவிஞர் அறிவுமதி தமிழ் அகதிகளின் மனத்துடிப்பைக் கவிதைகளாக வடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமேஸ்வரத்தில்&lt;br /&gt;எல்லோரும்&lt;br /&gt;குளித்துக்&lt;br /&gt;கரையேறுகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் குதித்துக்&lt;br /&gt;கரையேறுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது கடல் கடந்து வந்தவர்களின் முதல் சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே&lt;br /&gt;அவனா&lt;br /&gt;என்று கேட்டு&lt;br /&gt;அடித்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;வலிக்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே&lt;br /&gt;திருடனா&lt;br /&gt;என்று கேட்டு&lt;br /&gt;அடிக்கிறார்கள்&lt;br /&gt;வலிக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;இது இரண்டாவது சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் அகதிகள் வாழும் இடத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது, நெஞ்சை உலுக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று வரை&lt;br /&gt;சேலைகள்&lt;br /&gt;இன்று முதல்&lt;br /&gt;சுவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;காதவழி தூரத்தில் உள்ளது யாழ்ப்பாணக்கரை. தமிழகத்தில் அடைக்கலம் கேட்டு வந்திருக்கும் தமிழ் அகதிகளைப் பார்த்துப் பார்த்து மரத்துப்போன நமது மனசாட்சியை உலுக்குகிறார் கவிஞர் அறிவுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சம் பிழைக்க&lt;br /&gt;மாநிலம்&lt;br /&gt;தாண்டிப்போகிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் பிழைக்க&lt;br /&gt;கடல் தாண்டி&lt;br /&gt;&lt;br /&gt;வருகிறீர்கள்&lt;br /&gt;- - - - - - - - -&lt;br /&gt;&lt;br /&gt;முகாமிற்கு&lt;br /&gt;அருகில் உள்ள&lt;br /&gt;பள்ளியிலிருந்து&lt;br /&gt;கேட்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;யாதும் ஊரே&lt;br /&gt;யாவரும் கேளிர்&lt;br /&gt;&lt;br /&gt;இரு கவிதைகளும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. பிஜித் தீவிலுள்ள கரும்புத் தோட்டத்தில் தமிழ்ப்பெண்கள் பட்ட துயரை மகாகவி பாரதி 1916 இல் பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டை நினைப்பாரோ - எந்த&lt;br /&gt;நாளினில் போயதைக்&lt;br /&gt;காண்பதென்றே அன்னை&lt;br /&gt;வீட்டை நினைப்பாரோ - அவர்&lt;br /&gt;விம்மி விம்மி விம்மி விம்மி&lt;br /&gt;யழுங்குரல்&lt;br /&gt;கேட்டிருப் பாய்காற்றே&lt;br /&gt;என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று 2006 இல் ஈழத்தமிழ் அகதிகளின் துயரத்தைச் சாரமாகக் கொடுத்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. இன்னும் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாவிட்டாலும் தமிழ் மண்ணில் தஞ்சமடைந்த ஈழத்தமிழ் அகதிகளின் நல்வாழ்வுக்கு வழிகள் காண இக்கவிதைத் தொகுப்பு தூண்டுதலாக அமையும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;96 பக்கங்களில் நெஞ்சை உருக்கும் படங்களுடன், நேர்த்தியான சிறந்த கட்டமைப்புடன் வெளிவந்திருக்கும் இந்நூலை &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=192"&gt;தமிழ்மண்&lt;/a&gt; பதிப்பத்தார் பதிப்பித்துள்ளார்கள். இதன் விலை 70 இந்திய ரூபா ஆகும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-116525202725929361?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/116525202725929361/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=116525202725929361&amp;isPopup=true' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116525202725929361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116525202725929361'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2006/12/blog-post_04.html' title='அண்ணன் அறிவுமதிக்கான வலிகள்'/><author><name>இ.இசாக்</name><uri>http://www.blogger.com/profile/14128058077624270987</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-116400518943110208</id><published>2006-11-20T10:45:00.000+04:00</published><updated>2006-11-20T10:46:29.446+04:00</updated><title type='text'>நல்ல சூழல் மலரும்</title><content type='html'>இலட்சியக்கவி அறிவுமதி அவர்கள் பற்றிய எங்களின் அறிமுகமோ, குறிப்போ உணர்த்தாதவற்றை அறிவுமதி என்ற பெயர் உணர்த்தும்... இனி &lt;br /&gt;&lt;br /&gt;  அரசியல் பற்றிய தெளிவு உங்களுக்கு எப்போது வந்தது?&lt;br /&gt;அரசியல் பற்றிய தெளிவு என்னுடைய இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. வயல்காட்டில் வேலைபார்க்கும் மக்களுக்கு அரை வயித்துக் கஞ்சியும் கால் வயித்து சாப்பாட்பாட்டுக்கான கூலியும் வழங்கப்பட்டு வந்தது பற்றி சின்ன வயதிலேயே என்; தாயாரிடம் கேள்வி கேட்பேன் அப்போதே என்னுடைய அரசியல் தொடங்கிவிட்டது.அது மட்டுமல்ல எங்கள் ஊரில் புளியமரங்கள் குத்தகைக்கு எடுத்து விட்டு அதிலுள்ள பழங்களை உலுக்கியெடுத்து பங்கு போடும் போது சேரிவாழ் மக்களுக்குரிய பங்;கு மட்டும்  ஒரு எழுதப்படாத தடை இருந்து வந்தது. இதையெல்லாம் பார்த்;து பார்த்து இயல்பாகவே என்னுள் எழுந்த கோபம் தான் என்னை அரசியல் பாதையில் அழைத்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; கலை, இலக்கியம் ஆகியவற்றில் உங்களுடைய ஈடுபாடு எப்போது தொடங்கியது?&lt;br /&gt;என்னுடைய தந்தை திராவிட இயக்கத்தில் ஈடுபாடு மிக்கவர். எனவே திராவிட இயக்கம் சார்ந்த இதழ்களும் செய்தித் தாள்களும்  இயல்பாகவே எங்கள் வீடு தேடிவந்தது. அதை வாசிக்கும போதெல்லாம் ஏற்பட்ட உணர்வுகளும், அறிஞர் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் ஆகியோரின் பேச்சுக்களை கேட்கும்போது உள்ள படியே உள்ளத்தில் உறங்கிக் கிடந்;த கலை ஆர்வம் வெளிப்படத் தொடங்கியது. பிறகு அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் பட்டப்படிப்புக்காக சென்ற போது கவிதைகள் மீதான ஆர்வம் பிறந்தது. அதுவே இன்று வரை பல பரிமாணங்களாகத் தொடர்ந்து வருகிறது. திரைப்படப் பாடலுக்கான ஆர்வம் என்னுடைய நாட்டுப்புறத் தாய்மார்களிடமிருந்து தான் என்னுள் ஊற்றாகப் பொங்கியது. வயல்காட்டில் வேலை பார்க்கும் என் கிராமப்புறத்து தாய்கள் நாற்று நடும் போதும் - களை எடுக்கும் போதும், கதிர் அறுக்கும்போதும் எழுப்புகின்ற குலவை ஒலியில் தான் பாடலுக்கான சந்தம் பிறக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பயணம் அரசியல் தடத்தில் வரும்போது கலை, இலக்கியம் சார்ந்த உங்கள் பங்களிப்பு குறைந்து விட்டதாக கூறப்படுவது பற்றி..&lt;br /&gt; முதலில் இந்தக் கேள்வியே தவறானது. கலை, இலக்கியம் அரசியல் இவற்றில் எந்த தளத்தில் பயணப் பட்டாலும் என்னுடைய இலக்கு மொழி, இனம், மண் சார்ந்துதான் காணப்படுகிறது. இதனால் என் மீது பட்ட வெளிச்சம் காரணமாக எனக்குரிய அடையாளமும், அங்கீகாரமும் ஏற்கனவே கிடைத்துவிட்டது. எனவே எந்தத் தடத்தில் பயணித்தாலும் இலக்கு ஒன்றாகவே இருக்கிறது.அதை நோக்கியே என் பயணமும் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய ஆரம்ப கால அரசியல் திராவிடம் சார்ந்து அமைந்திருக்கிறது. தற்போது அது தமிழ் தேசிய தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எப்போது? எப்படி? இந்த மாற்றம் ஏற்பட்டது?&lt;br /&gt; தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட அரசியலைத் துண்டித்துவிட்டு தமிழத்; தேசியம் குறித்துப் பேச முடியாது. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம் தமிழ்த் தேசியம் என்பது திராவிட அரசியலின் நீட்சி. அடுத்த கட்டம். தமிழ் தேசியம் குறித்த என்னுடைய பார்வையை விசாலப்படுத்த அய்யா பழ.நெடுமாறன் போன்றவர்களின் நெருக்கம் காரணமானது. தலித் அரசியல் குறித்த பார்வையை இன்றைக்கு திருமாவளவன் திறம்பட முன்னெடுத்துச் செல்கிறார். இவர்களுடன் இணைந்து என்னுடைய சிறிய பங்களிப்பும் இருப்பதில் உள்ளபடியே எனக்கு மிக்க மகிழ்ச்சி.&lt;br /&gt; &lt;br /&gt;  இன்று தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் உங்கள் பயணமும் அமைந்திருக்கிறது. அந்த வகையில் உங்கள்  பார்வையில் உலக தமிழர்களின் நிலை என்ன?&lt;br /&gt; தாயகத்தில் இருப்பவர்களைவிட புலம்பெயர்ந்து வாழக்கூடிய மக்களிடம் மொழி, இனம், அரசியல் குறித்த தெளிவான கொள்கை சிந்தனை உள்ளது. காரணம் தாயகத்தை விட்டு பிரிந்து சென்றபிறகு இயல்பாகவே அவர்களுக்குள்ளே எழுகின்ற தேடல் தான். அந்த வகையில் ஜரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத்து மக்கள் மொழி, இனம், பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்காப்பதில் முன்னிலை வகிக்கிறார்கள.; இந்திய தமிழர்கள் மலேசியாவிலும் இங்கு(அமீரகத்திலும்) அதன் அடியொற்றி செயல்பட்டு வருகிறார்கள். இதைக் காணும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.&lt;br /&gt; தமிழைத் தொலைத்து நிற்கும் இன்றைய தமிழ்த் தொலைக்காட்சிகள் பற்றி...&lt;br /&gt;தாயை வைத்து வணிகம் செய்யும் தறுதலை பிள்ளைகளாய் இந்த ஊடகங்கள். இவை செய்யும் தமிழழிப்புச் செயல்களை எவ்விதம் வெறுப்பது? தமிழர்களின் கருத்துருவாக்க மனிதர்களாக நமக்கு அறிமுகப்படுத்தும் சோ, மாலன், ஏவி.ரமணன், விசு போன்றவர்கள் தமிழின துரோகிகள். நாடகங்களில் பொரும்பான்மையாக பார்ப்பன அக்ரஹாரத்து கழுதைகள். நிகழ்ச்சித் தலைப்புகள் யாவும் ஆங்கிலக் கந்தல், நிகழ்ச்சி அறிப்பாளர்கள் உடையும், உச்சரிப்பும் கண்ணையும் காதையும் பொத்திக்கொள்ள வைப்பன. மோதிரக்கல், வாஸ்து சாஸ்திரம் என நமக்குள் வீடு நுழைந்து கொள்ளையடிக்கும் திருடர்களை நம்மையறியாமலேயே அனுமதித்துக் கொண்டிருக்கும் அவலம். தமிழார்வலர்கள் தொலைக்காட்சித் துறையிலும் திரைப்படத்துறையிலும் இறங்குகிற போது தான் இந்த ஊடகங்கள் மதிக்கத்தகுந்த ஊடகங்களாக மதிப்பு பெரும். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சூழலில் தமிழ்த் திரைப்படங்களை எப்படி உள்வாங்கிப் பார்க்கிறீர்கள்?&lt;br /&gt;இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் என்பன நமது இன மக்களின் இன அடையாளங்களை அழித்து ஒழிக்க முயற்சிக்கின்றன. தமிழ் மீதும், தமிழினத்தின் மீதும் பரிவும் பற்றும் கொண்ட தமிழ் முதலாளிகள் இந்த ஊடகங்களை காப்பாற்ற முன்வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தமிழகச் சூழலில் மொழி பற்றிய விழிப்புணர்வு, அரசியல் நிலை எப்படி இருக்கிறது?&lt;br /&gt; தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்டசாரார் தான் தமிழ் மொழி, இனம், கலை ஆகியவற்றின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பரப்பப்பட்டு வந்த மாயை கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கி இருக்கிறது. ஆனாலும் இந்த விழிப்புணர்வு தமிழகத்தின் எல்லா மூலை முடுக்குகளையும் சென்றடைய வேண்டும். அதற்கான பயணம் தாயகத்தில் தொடங்கிவிட்;டது. விரைவில் நல்ல சூழல் மலரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-116400518943110208?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/116400518943110208/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=116400518943110208&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116400518943110208'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116400518943110208'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2006/11/blog-post_20.html' title='நல்ல சூழல் மலரும்'/><author><name>இ.இசாக்</name><uri>http://www.blogger.com/profile/14128058077624270987</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-116359800602657043</id><published>2006-11-15T17:31:00.000+04:00</published><updated>2006-11-15T17:40:06.040+04:00</updated><title type='text'>அன்னைத் தமிழ்க் கவிதையுலகின்</title><content type='html'>அன்னைத் தமிழ்க் கவிதையுலகின்&lt;br /&gt;தனித்தன்மைமிக்க ஆளுமை&lt;br /&gt;அறிவுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;இனியத் தமிழ்க் கற்ற எளியோரையும்&lt;br /&gt;கவிதையில் வல்லவராக்கும் அற்புதம்&lt;br /&gt;அறிவுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் வரிகள் &lt;br /&gt;செந்தமிழுக்கு &lt;br /&gt;கூடுதல் செழுமை.&lt;br /&gt;&lt;br /&gt;சுpல ஆண்டுகளுக்கு முன்&lt;br /&gt;துபாய் வருகை தந்த &lt;br /&gt;இலட்சியக் கவி அறிவுமதி அவர்கள் எழுதிய கவிதை நண்பர்கள்… &lt;br /&gt;!!!!&lt;br /&gt;&lt;br /&gt;கொற்றவைச் செல்வி&lt;br /&gt;- அறிவுமதி.&lt;br /&gt;ஆதி&lt;br /&gt;முலைத்&lt;br /&gt;தொடர்ச்சி&lt;br /&gt;அழகு &lt;br /&gt;தமிழ்க் &lt;br /&gt;கவுச்சி &lt;br /&gt;&lt;br /&gt;தொன்மத்&lt;br /&gt;தேன் &lt;br /&gt;குடுக்கைத் &lt;br /&gt;தூக்கிச் சுமந்து வரும் &lt;br /&gt;இசைக் &lt;br /&gt;குறத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;கருவறைக்குள் &lt;br /&gt;கொழுத்த&lt;br /&gt;மழை காய்ச்சும்&lt;br /&gt;செயல் &lt;br /&gt;மறத்தி&lt;br /&gt;&lt;br /&gt;கொடுவேல் முனைகளில் &lt;br /&gt;வெற்றிகள் &lt;br /&gt;ஒழுக விடும் &lt;br /&gt;கொற்றவைச் &lt;br /&gt;செல்வி &lt;br /&gt;&lt;br /&gt;நெருப்புத் துண்டுகளில்&lt;br /&gt;நிணமுருகத்&lt;br /&gt;தணல் &lt;br /&gt;வளர்க்கும் &lt;br /&gt;அழுத்தக்&lt;br /&gt;கள்ளி&lt;br /&gt;&lt;br /&gt;திமிறிப்&lt;br /&gt;பகையெரிக்கும்&lt;br /&gt;உறும &lt;br /&gt;நெருப்பு &lt;br /&gt;&lt;br /&gt;குடைந்து குடைந்து &lt;br /&gt;கூரிய &lt;br /&gt;அறிவில் &lt;br /&gt;குறிக்கோள் &lt;br /&gt;முடிக்கும் &lt;br /&gt;கொடுந்தவப் &lt;br /&gt;பொறுப்பு&lt;br /&gt;&lt;br /&gt;வேரிறங்கி&lt;br /&gt;வெறி &lt;br /&gt;குடித்துக் &lt;br /&gt;கிளை நெடுக &lt;br /&gt;மொட்டுடைக்கும்&lt;br /&gt;உதடுகள்&lt;br /&gt;திறக்கா &lt;br /&gt;உண்மை &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பகை மிரட்டலைத் &lt;br /&gt;துரும்பென &lt;br /&gt;உதறிக் &lt;br /&gt;குறுநகை &lt;br /&gt;புரியும் &lt;br /&gt;நடுங்குதலற்ற &lt;br /&gt;நன்மை&lt;br /&gt;&lt;br /&gt;நல்லன முடிக்கும்&lt;br /&gt;வல்லின &lt;br /&gt;மென்மை&lt;br /&gt;&lt;br /&gt;நற நற நறவென &lt;br /&gt;கடைவாய் &lt;br /&gt;உரச &lt;br /&gt;வன்மம் &lt;br /&gt;உழக்கும் &lt;br /&gt;வாய்மை &lt;br /&gt;&lt;br /&gt;தொட்ட செயல்களில் &lt;br /&gt;துல்லிய &lt;br /&gt;முடிவுகள் &lt;br /&gt;கண்டு &lt;br /&gt;சிரிக்கும் &lt;br /&gt;தூய்மை &lt;br /&gt;&lt;br /&gt;காயங்கள் தோறும் &lt;br /&gt;பகடிகள் &lt;br /&gt;கொட்டி &lt;br /&gt;வலிகள் &lt;br /&gt;வாங்கித் &lt;br /&gt;தனிமையில் &lt;br /&gt;கசியும் &lt;br /&gt;தாய்மை&lt;br /&gt;&lt;br /&gt;எம் &lt;br /&gt;நம்பிக்கைகளின் &lt;br /&gt;நம்பிக்கை &lt;br /&gt;&lt;br /&gt;காட்டுக்குள் &lt;br /&gt;தூளி &lt;br /&gt;கட்டி &lt;br /&gt;நாட்டுக்குத் &lt;br /&gt;தாலாட்டுப் &lt;br /&gt;பாடும் &lt;br /&gt;அம்மா!&lt;br /&gt;மழை &lt;br /&gt;அம்மா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-116359800602657043?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/116359800602657043/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=116359800602657043&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116359800602657043'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116359800602657043'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2006/11/blog-post_15.html' title='அன்னைத் தமிழ்க் கவிதையுலகின்'/><author><name>இ.இசாக்</name><uri>http://www.blogger.com/profile/14128058077624270987</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-116255240104083274</id><published>2006-11-03T15:13:00.000+04:00</published><updated>2006-11-03T15:13:21.050+04:00</updated><title type='text'>அறிவுமதி: இது எங்க சாமி - அறிவுமதி</title><content type='html'>&lt;a href="http://arivumathi.blogspot.com/2006/11/blog-post.html"&gt;அறிவுமதி: இது எங்க சாமி - அறிவுமதி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-116255240104083274?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://arivumathi.blogspot.com/2006/11/blog-post.html' title='அறிவுமதி: இது எங்க சாமி - அறிவுமதி'/><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/116255240104083274/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=116255240104083274&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116255240104083274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116255240104083274'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2006/11/blog-post_116255240104083274.html' title='அறிவுமதி: இது எங்க சாமி - அறிவுமதி'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-116255146091888909</id><published>2006-11-03T14:49:00.000+04:00</published><updated>2006-11-03T15:08:37.420+04:00</updated><title type='text'>இது எங்க சாமி - அறிவுமதி</title><content type='html'>குலதெய்வம் - வீரனார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;‘வெள்ள குதிரக்காரன்&lt;br /&gt;விரல் ரெண்ட தட்டி வர்றான்&lt;br /&gt;வேல்கம்பு வீரனாரு&lt;br /&gt;பகையறுக்க பாஞ்சு வர்றான்’&lt;/blockquote&gt;னு எங்க அத்தை ஆங்காரமாப் பாடினா, நெஞ்சுக்குள்ள நெருப்பெரியும்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் குரலில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடக்கப்பட்டு, கூலிகளா முதுகொடிஞ்சு கிடக்கிற எம்மக்களோட மொத்த கோவமும் முறுக்கேறி ஒலிக்கும். வீரனாரு இந்த மண்ணோட சொந்தக் காரன். கழுத்துல புலிநகத்தையும் மனசுல காட்டுமல்லி வாசத்தையும் சூடிக்கிட்டு அலைஞ்ச எங்க ஆதிப்பாட் டன். இப்பவும் காட்டுக்குள்ளேதான் இருக்கான். மணிமுத்தாறு கரையோரம் அழிஞ்சி மரத்தடியில் இருக்கிற அவனுக்குக் கோயிலுமில்லை, கூரையுமில்லை. கதிர்காலத்துல கூட்டம் கூட்டமா வர்ற குருவிங்க, கொத்திப் போன சோளத்தை அவன் தலையில உட்கார்ந்து சாப்பிடும். இயற்கையும் வீரமும் செழிச்சுக்கிடந்த தமிழ்க்குலத்தின் மூத்த குடிதான் இந்த வீரனாரு’’ கறுப்புச் சட்டை, வெள்ளை வேட்டி சகிதம் கம்பீரமாகப் பேசுகிறார் கவிஞர் அறிவுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;விருத்தாசலம் அருகே அவரது தாய்க் கிராமமான சு.கீணனூரில் இருக் கிறார் வீரனார். மழையால் மூங்கில் காடுகள் பச்சை பூத்துக்கிடக்க, முணு முணுத்தபடி நடக்கிறது மணிமுத்தா நதி. ஊர் மக்கள் சூழ காட்டுப் பாதையில் நடக்கிறார் அறிவுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1063/749/1600/p41a.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: pointer; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1063/749/320/p41a.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;‘‘இப்பெல்லாம் ஆத்துல இடுப்பு வரைக்கும் தண்ணியைப் பாக்கறதே அதிசயமா இருக்கு. என்னோட சின்ன வயசுல கரை கட்டி சுழிச்சுக்கிட்டு ஓடும். ஆத்துல தண்ணி வரும்போது சரியா காட்டுல மல்லியோட காலமும் ஆரம்பிக்கும். அப்படியே மண் வாசமும் மல்லி வாசமுமா நிறைஞ்சு கிடக்கும் ஊர். காலை யிலயும் சாயங்காலமும், கை நிறைய மல்லிப்பூவை பறிச்சுக்கிட்டு போய் வீரனார் தலையில கொட்டு வோம். பொண்ணுங்க பாவாடை நிறைய அள்ளிக்கிட்டு வந்து கொட்டு வாங்க. அது ஒரு போட்டி மாதிரி நடக்கும். முறுக்கு மீசை முரட்டு வீரனாரை மல்லிப்பூவாலயே மொத்தமா மூடிடுவோம். எங்க செல்லப்பாட்டன் தானே அவன்!’’ சிரிக்கிறார் அறிவுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டு நாரத்தை மரங்கள் சூழ, அழிஞ்சி மரத்தடியில் பாசி படர்ந்த கற்சிலை யாக உட்கார்ந்திருக்கிறார் வீரனார். பக்கத்திலேயே காட்டுக் குறத்தியும் ரசபத்திரனும். சுற்றிலும் முறைக்கின்றன வேல் கம்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1063/749/1600/p41.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: pointer; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1063/749/320/p41.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;‘‘நூறு நூறு ஆண்டுகளா இயற்கையோட மடியில தான் இருக்கான் என் பாட்டன். மலர்களின் மகரந்த சேர்க்கைகளை யும், கூட்டுப்புழுக்கள் பட்டாம் பூச்சிகளாகிப் பறப்பதையும் பார்த்தபடியே உட்கார்ந்திருக்கான் இயற்கையின் பெருங் காதலன். பெரிய வீரன். வெயிலென்றும் மழை என்றும் பாராமல் வேல் கம்போடு ஒரு வெள்ளைக் குதிரையில் சுற்றிவந்து ஊரைக் காவல் காத்தவன். இந்த ஆத்தங்கரையில் தங்கியிருந்த அவனை மீறி ஊருக்குள் ஒரு ஈ காக்கையும் நுழைய முடியாதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை வெள்ளைக்கார துரை ஒருவர் ஆற்றைக் கடந்து ஊருக்குள் நுழையப் பார்த்தாராம். வீரனாரைப் பார்த்தும்கூட குதிரையில் இருந்து இறங்காம ஊருக்குள் நுழைய முயல, அங்கேயே ஆத்தங்கரையில் வேல் கம்பால் அவரைக் குத்தித் தூக்கிப் போட்டுட்டாராம் வீரனார். இன்னொரு முறை ஊர் மக்களை வலுக்கட் டாயமா அடிமை வேலைக்கு இழுத்துட்டுப்போன ரசபத்திரனையும் இதே ஆத்தங்கரையில் வெச்சுக் கதையை முடிச்சாராம் வீரனார். ரசபத்திரனோட கடைசி ஆசைக்காக, அவனுக்கும் இங்கே ஒரு சிலை வெச்சாங்களாம்.&lt;br /&gt;ஒரு முறை ஊருக்குள் வெள்ளம் வந்தப்போ, தனியாளா மடையடைக்க இறங்கின வீரனார், அந்த வெள்ளத்தில் மூழ்கிச் செத்துப்போனதா சொல்வாங்க. இப்படி வீரனாரைப் பற்றி ஏராள மான கதைகள் என் ஆத்தாக்களின் சுருக்குப் பைகளில் இன்னும் இருக்கு. களத்தில் இறந்துபட்ட மாவீரருக்கு நடுகல் நட்டு வழிபடுவது தமிழர் மரபு. அப்படியோர் நடுகல் நாயகன்தான் வீரனார்! இதைத் தவிர வேறு எந்த கடவுள் மரபும் எங்களுக்கு இல்லை’’ என்கிறார் அறிவுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘வீரனாருக்கு தினப்படி பூசை, திருவிழா எல்லாம் இல்லை. தோதுப்பட்ட நேரத்துல யாரு வேணும்னாலும் வந்து கும்பிட்டுக்கலாம். ஊர்ல வயல்ல விளையற முதல் தானியத்தை வீரனாருக் குப் படைக்கிறது வழக்கம். அதேமாதிரி வீரனாரு கொடைக்குக் கீழே இருக்கிறவங்க அத்தனைபேரும் மொட்டை போடறது, காதுகுத்து எல்லாம் இங்கதான் வெச்சுப்பாங்க. ஆடு, கோழி, பன்னி மூணும் பலியிடறது வழக்கம். கூடவே சாராயம், சுருட்டு, கள்ளு எல்லாம் உண்டு. நம்மளை மாதிரியே மூக்கு முட்ட கவுச்சி சாப்பிடற ஆளுதான் வீரனாரு’’ என்று சிரிக்கிறார் ஒரு பெரியவர்.&lt;br /&gt;‘‘என்னைப் பொறுத்தவரை வீரனார் தெய்வ மில்லை. என் மூத்த போராளி. இந்த பூசை, படையல் எல்லாமே நன்றி செலுத்துதலின் அடிப்படையில் வந்தவைதான். பிற்காலத்தில் இவற்றில் படர்ந்துவிட்ட மூடநம்பிக்கைகளில் எனக்கு உடன்பாடில்லை. ஓர் இனக்குழுவின் வீரமரபின் அடையாளமாகத்தான் வீரனாரை நான் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;‘பஞ்ச மக்க பசியாற&lt;br /&gt;கஞ்சியில்ல வெஞ்சனமில்ல&lt;br /&gt;நஞ்சி நாம நின்னாலும்&lt;br /&gt;சொந்தமா துண்டு நெலமில்ல.&lt;br /&gt;அஞ்சுகமே தூங்கய்யா&lt;br /&gt;இப்ப ஆத்தா மாரில் பாலில்ல...’ &lt;/blockquote&gt;என்கிற என் தாய்க் கிழவிகளின் பாட்டு இன்னும் இதே காத்துல அலைஞ்சுக்கிட்டுதான் இருக்கு. என் மக்களின் வறுமையும் அடிமைத்தனமும் முழு தாகப் போகவில்லை. பண்பாட்டு தளத்திலும் கலாசார தடத்திலும் தமிழினம் தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதையெல் லாம் எதிர்க்க நமக்கு வழிகாட்டும் வடிவமாகத் தான் முருகனையும், வீரனாரையும் பார்க்கிறேன். அவர்கள் கையில் இருந்த வேல்கம்புதான் இப்போது என் கையில் எழுதுகோலாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பாட்டனார்கள் எதிரிகளிடம் அரிவாளால் பேசினார்கள். இப்போது பேரன்கள் நாங்கள் பெரியார், அம்பேத்கர் தந்த அறிவால் பேசுகிறோம். எங்கள் தொன்மத்தின் வேர்தான் வீரனார். அதிலிருந்து முளைத்துக் கிளை பரப்பி, இன்று உலகம் முழுதும் பூத்து காய்த்துக் கொண்டிருக்கிறார்கள் எம் தமிழர்கள்!’’-அறிவுமதி பேசப் பேச, ஊரே அதிசயமாகப் பார்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏ ராசா’ என ஒரு ஆத்தா கன்னம் தடவி நெட்டி முறிக்கிறார். அந்திசாய, அங்கிருந்து கிளம்புகிறோம். எல்லோரிடமும் விடை பெற்று ஊர் எல்லையை அடைய, அங்குள்ள வெட்டவெளியில் உள்ள பிரமாண்ட சிலைகளுக்கு நடுவே ஒரு கூட்டம் கூடி யிருக்கிறது. அவர்களோடு சேர்ந்துகொள்கிறார் அறிவுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘இங்கே சிலையா நிக்கறதும் வீரனார்தான். அங்கே இருக்கறது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களோட வீரனார். இது தாழ்த்தப்பட்டவங்களோடது. பாருங்க... சாதி, வீரனாரையும் விட்டு வைக்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட சின்ன வயசுல ஆத்துல வெள்ளம் வந்தா ஊரே தீவாக மாறிவிடும். உலகத்தோடு ஊரின் உறவே துண்டிக்கப்பட்டுவிடும். வெள்ளம் வடிஞ்சதும் இளைஞர்களெல்லாம் சேர்ந்து, துவைக்கிற கல்லை தேடியெடுத்து படித்துறையில கொண்டுபோய் வைப்பாங்க. நாங்களெல்லாம் வீரனாரைத் தேடுவோம். தலை தனியா, கை காலெல்லாம் தனித் தனியா மணல்ல புதைஞ்சு கிடக்கிற எங்க பாட்டனாரைத் தேடி எடுத்து ஒண்ணா சேர்த்து வைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பவும் சாதீயம்ங்கற வெள்ளம் அடிச்சு, வீரனார் பிரிந்துதான் கிடக்கிறார். இந்த இரண்டு வீரனாரையும் ஒன்றாகச் சேர்த்து வைப்பது தான் என் கனவும் லட்சியமும். என் லட்சியம் நிச்சயம் நிறை வேறும்!’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1063/749/1600/p42.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: pointer; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1063/749/320/p42.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தன் பாட்டனாரைப் பார்த்தபடி அத்தனை உறுதியாக அறிவுமதி சொல்ல, கூடி நிற்கும் கூட்டத்தினரின் கண்களில் சின்னதாய் தீப ஒளி!&lt;br /&gt;&lt;br /&gt;ராஜுமுருகன்&lt;br /&gt;படங்கள்: கே.கார்த்திகேயன்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;ஆன்ந்த விகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-116255146091888909?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/116255146091888909/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=116255146091888909&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116255146091888909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/116255146091888909'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2006/11/blog-post.html' title='இது எங்க சாமி - அறிவுமதி'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-113663904433234830</id><published>2006-01-07T17:40:00.000+04:00</published><updated>2006-11-10T18:39:27.066+04:00</updated><title type='text'>நட்புக்காலம்</title><content type='html'>புரிந்து கொள்ளப்படாத&lt;br /&gt;நாள்களின்&lt;br /&gt;வெறுமையான&lt;br /&gt;நாட்குறிப்பில்&lt;br /&gt;தாமாகவே வந்து&lt;br /&gt;அமர்ந்திருக்கிறது&lt;br /&gt;எனக்குப்&lt;br /&gt;பிடித்தமான&lt;br /&gt;உன் புன்னகை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமையான நாட்குறிப்புகள் -&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பதற்கு ஏதுமற்ற நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பதற்கு உன்னை சந்திக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், நாட்குறிப்பும் வெறும் தாளாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;நீயன்றி வேறோர் உலகம் என்று ஒன்றிருந்தால், நாட்குறிப்பிற்கு எத்தனை எத்தனையோ செய்திகள் கிடைத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீயும் நின் நட்பும் மட்டுமே என் உலகம் என்று ஆகிப் போன பின், உன் சந்திப்பைத் தவிர வேறென்ன நிகழ்வு குறிக்கத் தக்கதான செய்திகளாகி விடும் எனக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் அந்தப் பக்கங்கள் வெறும் பக்கங்களாகி விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;உதடு விரிந்து நீ புன்னகைக்கும் பொழுது, வெளிப்படுமே உன் பல்வரிசையின் வெண்மை - அந்த வெண்மையைப் போல் களங்கமின்றி, பளிச்சென இருக்கும் அந்த வெற்றுக் காகிதங்கள் - ஒரு வேளை உன் புன்னகைகள் தானோ?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை தேர்வு: நண்பன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-113663904433234830?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/113663904433234830/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=113663904433234830&amp;isPopup=true' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113663904433234830'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113663904433234830'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2006/01/blog-post_113663904433234830.html' title='நட்புக்காலம்'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-113663831545573444</id><published>2006-01-07T16:50:00.000+04:00</published><updated>2006-09-06T15:30:08.943+04:00</updated><title type='text'>கடைசி மழைத்துளி - ஹைகூ கவிதை</title><content type='html'>இரண்டு ஊதுபத்தி&lt;br /&gt;புகையின் அசைவில்&lt;br /&gt;நீ... நான்&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை தேர்வு - நண்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஊதுபத்தி - புகையின் அசைவில் நீ - நான்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை அலாதியான கற்பனை. கற்பனை தானா? ஒரு வாழ்வியல் அனுபவம் அல்லவா? அசைந்து அசைந்து கிளம்பும் புகையின் மௌனங்களுக்கிடையே ஊதுபத்தியாய் கரைந்து கொண்டிருக்கும் நீயும் நானும்... நம்மிடமிருந்து கிளம்பும் அந்த புகை மண்டலம் ஒன்றுடன் ஒன்று கலந்து யாரிடமிருந்து, எந்த இடத்திலிருந்து, எந்தப் புகை என்று பிரிக்க இயலாத கலவையாய் ஆகிப் போன நீயும் நானும் - என்று வரும் இந்த கலக்கும் நாள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்கமாக இருக்கிறது...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-113663831545573444?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/113663831545573444/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=113663831545573444&amp;isPopup=true' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113663831545573444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113663831545573444'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2006/01/blog-post_07.html' title='கடைசி மழைத்துளி - ஹைகூ கவிதை'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-113663776079256098</id><published>2006-01-07T16:30:00.000+04:00</published><updated>2006-01-07T18:55:34.330+04:00</updated><title type='text'>ஆயுளின் அந்தி வரை</title><content type='html'>நம் கவிதைகளை&lt;br /&gt;வானத்திற்குக்&lt;br /&gt;காண்பித்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;வானவில் கொடுத்து&lt;br /&gt;மழை தூவிவிட்டது&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களிடம்&lt;br /&gt;காண்பித்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;கண்களை&lt;br /&gt;மூடிக்கொண்டு&lt;br /&gt;எச்சில் துப்பிவிட்டார்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-113663776079256098?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/113663776079256098/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=113663776079256098&amp;isPopup=true' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113663776079256098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113663776079256098'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2006/01/blog-post.html' title='ஆயுளின் அந்தி வரை'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-113292216403456577</id><published>2005-11-25T16:15:00.000+04:00</published><updated>2005-11-25T16:36:04.050+04:00</updated><title type='text'>பூத்த நெருப்பு</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#993300;"&gt;பூத்த நெருப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுமதி&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;என்&lt;br /&gt;மரணம்&lt;br /&gt;அது&lt;br /&gt;கண்ணீரை யாசிக்கும்&lt;br /&gt;பிச்சைப்&lt;br /&gt;பாத்திரமன்று&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைக்குள்&lt;br /&gt;முகம் புதைத்து&lt;br /&gt;யாரங்கே&lt;br /&gt;கதறியழுவது&lt;br /&gt;என்&lt;br /&gt;மரணம்&lt;br /&gt;இரங்கற்பா&lt;br /&gt;எழுதுவதற்கானதும்&lt;br /&gt;அன்று&lt;br /&gt;&lt;br /&gt;சவுக்கு மரத்து&lt;br /&gt;ஊசி இலைகளில்&lt;br /&gt;சறுக்கி விழுகிற&lt;br /&gt;பனித் துளிகளாய்&lt;br /&gt;நீங்கள் சிந்தும்&lt;br /&gt;கண்ணீர்ச் சொற்களால்&lt;br /&gt;என் பெயரை உச்சரிக்காதீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பூமி&lt;br /&gt;இது தண்ணீரின் கல்லறை&lt;br /&gt;கடல்&lt;br /&gt;அது&lt;br /&gt;பூமியின்  சமாதி&lt;br /&gt;என் வார்த்தைகளுக்கு&lt;br /&gt;வண்ணம் பூசுவதால்&lt;br /&gt;கவிதையை&lt;br /&gt;நீங்கள்&lt;br /&gt;கெளரவப்படுத்தலாம்&lt;br /&gt;வாழ்க்கையை&lt;br /&gt;கெளரவிக்க&lt;br /&gt;இந்த&lt;br /&gt;வண்ணங்கள்&lt;br /&gt;என்ன செய்யும்&lt;br /&gt;&lt;br /&gt;மின்னல்&lt;br /&gt;இருளின் விரோதியன்று&lt;br /&gt;அது&lt;br /&gt;மழையின் விளம்பரம்&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகளையும்&lt;br /&gt;கற்பனைகளையும்&lt;br /&gt;மட்டுமே&lt;br /&gt;காதலிக்கத் தெரிந்த&lt;br /&gt;உங்களின்&lt;br /&gt;கவிதைகள் கூட&lt;br /&gt;காதல் தோல்விகளின்&lt;br /&gt;கண்ணீர்&lt;br /&gt;விளம்பரங்கள்தாமே&lt;br /&gt;&lt;br /&gt;காதலையே&lt;br /&gt;வெற்றிகொள்ள முடியாத&lt;br /&gt;கோழைகளே&lt;br /&gt;கவிஞர்கள் என்றால்&lt;br /&gt;ஓ...&lt;br /&gt;கவிஞர்களே&lt;br /&gt;இந்த&lt;br /&gt;வீரமரணத்தை&lt;br /&gt;நீங்கள்&lt;br /&gt;ஈரப்படுத்தாதீர்கள்&lt;br /&gt;தூரப் போங்கள்&lt;br /&gt;போய் விடுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சூரிய&lt;br /&gt;முகங்களைச்&lt;br /&gt;சுமந்த என்&lt;br /&gt;தோழர்களே&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுவரை&lt;br /&gt;உங்களோடு&lt;br /&gt;மலை முகடுகளில்&lt;br /&gt;விவாதித்துச்&lt;br /&gt;சேரி வீதிகளில்&lt;br /&gt;வில்லுப் பாட்டிசைத்த&lt;br /&gt;வீரக்&lt;br /&gt;கவிமகன்தான்...இதோ&lt;br /&gt;சாம்பற்&lt;br /&gt;பொட்டலமாய்&lt;br /&gt;உங்களைச்&lt;br /&gt;சந்திக்க&lt;br /&gt;வந்திருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே&lt;br /&gt;என்&lt;br /&gt;மரணம்&lt;br /&gt;நிஜமானது&lt;br /&gt;மாரடைப்புத்தான்&lt;br /&gt;பொய்யானது&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்&lt;br /&gt;மரணம் எனக்கு&lt;br /&gt;ஊட்டப்பட்டது&lt;br /&gt;&lt;br /&gt;வேர்களைப் பற்றிய&lt;br /&gt;விபரங்கள் புரியாமல்&lt;br /&gt;விழுதுகள்&lt;br /&gt;வெட்டப்படுகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;கசக்கிப்&lt;br /&gt;பிழிந்து&lt;br /&gt;ருசித்துச்&lt;br /&gt;சுவைத்த பின்&lt;br /&gt;தூக்கி எறியப்படுகிற&lt;br /&gt;மாங்கொட்டைகள்&lt;br /&gt;மரங்களாய்&lt;br /&gt;விஸ்வரூபமெடுக்கும்&lt;br /&gt;என்பதை&lt;br /&gt;இவர்கள்&lt;br /&gt;மறந்து போயிருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கோழிக்&lt;br /&gt;குஞ்சுகளைக்&lt;br /&gt;காப்பாற்றுவதற்காகக்&lt;br /&gt;கழுகுக் கூடுகளைக்&lt;br /&gt;கலைக்கத் துடிப்பது&lt;br /&gt;குற்றமா என்ன&lt;br /&gt;&lt;br /&gt;சூரிய&lt;br /&gt;முகங்களைச்&lt;br /&gt;சுமந்த என்&lt;br /&gt;தோழர்களே&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே&lt;br /&gt;ஒரு நிமிட&lt;br /&gt;மெளன அஞ்சலியும்&lt;br /&gt;வேண்டாம்&lt;br /&gt;&lt;br /&gt;புறப்படுங்கள்&lt;br /&gt;தொடரட்டும் நமது&lt;br /&gt;மக்கள்பணி&lt;br /&gt;&lt;br /&gt;*விரைவில் மறுபதிப்பாக வெளிவரவுள்ள &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;அறிவுமதி&lt;/span&gt;&lt;/strong&gt; முழுத்தொகுப்பிலிருந்து*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-113292216403456577?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113292216403456577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113292216403456577'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2005/11/blog-post_25.html' title='பூத்த நெருப்பு'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-113171235005057653</id><published>2005-11-11T16:22:00.000+04:00</published><updated>2005-11-27T18:48:41.146+04:00</updated><title type='text'>தமிழ்க்காற்று அறிவுமதி</title><content type='html'>&lt;span style="color:#ff6666;"&gt;&lt;strong&gt;தமிழ்க்காற்று&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;அறிவுமதி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'கலை, கவிதை எல்லாம் இருக்கட்டும். உலகின் எந்த நிலப் பரப்பிலிருக்கும் தமிழனுக்கும் ஒரு துயரென்றால் பொறுக்காத மனமுடையவர். பேசுவது, எழுதுவது என்று நிறுத்திக் கொள்ளாமல், களத்தில் இறங்கி இயங்குபவர். இளைஞர்கள் தமிழ் எழுத வருகிறார்கள் என்றால், தனக்கு வருகிற சந்தர்ப்பங்களையும் தாரை வார்த்துக் கொடுக்கிறவர். &lt;strong&gt;எப்போதும் நான்கு 'தம்பி'களோடே இருப்பதால் சிந்தனையில் மார்க்கண்டேயர்...&lt;br /&gt;அவர்தான் அறிவுமதி. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;'வாடி வாடிநாட்டுக்கட்டை&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;வசமா வந்துமாட்டிக்கிட்டே... &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஆளில்லா ஆத்தாங்கரை&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அதுக்கு இப்பஎன்னாங்குறே&lt;/span&gt;...'&lt;br /&gt;&lt;br /&gt;என்று அதிரடியாகத் காதலிக்கக் கற்றுத் தருகிற அதேநேரம்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'கண்ணாலே உய்யாஉய்யா நீலயா மயா..!'&lt;br /&gt;&lt;/em&gt;என்று தென்றலாக மாறவும் தெரிந்திருப்பவர், தான் 'பாட்டாளி' ன கதையை இங்கே பகிர்ந்து கொள்கிறார்...&lt;br /&gt;&lt;br /&gt;''பட்டிக்காட்டுப் பையனான என்னை, திரைப்பட வாசலுக்கு அழைத்துச் சென்றவர்கள் - பூவை செங்குட்டுவன், என் நினைவில் வாழும் நண்பர் - இயக்குநர் தசரதன் ஆகியோர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அல்லிநகரத்து &lt;strong&gt;அழகுக் கறுப்பனின்&lt;/strong&gt; 'பதினாறு வயதினிலே' படம் பார்த்த பிறகு, இயக்குநராக வேண்டும் என்ற ஆவல்தான் எனக்குள் உயர்ந்ததே தவிர, பாடலாசிரியராக வரவேண்டும் என்ற எண்ணம் நொங்குநீர் தடவிய வேர்க்குருவாய் தணிந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;'கிழக்கே போகும் ரயில்' திரைப் படத்துக்கு நான் எழுதிய கவிதை மடலைப் படித்து வியந்த இயக்குநர் பாரதிராசா தன்னுடன் பணியாற்ற அழைத்தார். அதே நேரத்தில் இயக்குநர் பாக்யராச் அவர்களும் தன்னுடன் பணியாற்ற அழைத்தார். நான் பாக்யராசிடம் சேர்ந்தேன். அவரிடமிருந்து வல்லபன், பாலுமகேந்திரா, பாரதிராசா என இயக்குநர் பயிற்சி நீண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது இயக்குநர் பாலுமகேந்திரா தெலுங்கில் இயக்கிய &lt;strong&gt;'நிரீக்சனா'&lt;/strong&gt;வை எனது நண்பர்கள் இரகுபதிரமணன், பாபு ஆகியோர் &lt;strong&gt;'கண்ணே கலைமானே'&lt;/strong&gt; என்று தமிழில் செய்தபோது, அதில் பாடல்கள் எழுத வற்புறுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;'தாலாட்டே! நீ தூங்கிப்போக நான் தாயானேன்! &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நாள்காட்டித் தாள் தேங்கிப்போக நான் நீயானேன்!'&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;என இசைஞானி இளையராசா இசையில் எழுதிய அந்தப் பாடல்களை மறக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... 'அன்னை வயல்' திரைப்படத்தில் என் பொன்வண்ணன் எழுதச் செய்த இரு பாடல்கள். சிற்பியின் இசையில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'பூவே! வண்ணப் பூவே! கிழக்கே பொட்டு வைத்தாயே!' என்று என் திரைப்பயணம் துவங்கியது.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;'கிழக்குச் சீமையிலே' திரைப் படத்தில் பணியாற்றுகிறபோது என்மீது நம்பிக்கை வைத்த அண்ணன் தாணு அவர்கள், 'பிரியதர்சன் இயக்கும் 'சிறைச் சாலை' திரைப்படத்துக்கான &lt;strong&gt;&lt;em&gt;உரையாடல்.. பாடல்கள் அறிவுமதி'&lt;/em&gt;&lt;/strong&gt; என்று அறிவிக்கப் போகிறேன். என்ன சொல்கிறாய்?' என்றார்.&lt;br /&gt;'சரி' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைத்துறையில் எனக்கு 'விடுதலை' பெற்றுத் தந்தது &lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;'சிறைச்சாலை'. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;em&gt;'மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ, &lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;em&gt;இன்று எந்தன் சூரியன் பாலையில் தூங்குமோ, &lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;em&gt;கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ, &lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;em&gt;கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ.. &lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;em&gt;ஆசை அகத்திணையா.. வார்த்தை கலித்தொகையா.. &lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;em&gt;அன்பே நீ வா! வா! காதல் குறுந்தொகையா, &lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என அகத்துறைப் பாடல்களில் மட்டுமல்லாமல், விடுதலைப் போராட்ட வீரர்கள் பாடுவதாக அமைந்த..&lt;br /&gt;&lt;br /&gt;'வீரத்தைக் குண்டுகள் துளைக்காது!&lt;br /&gt;வீரனைச் சரித்திரம் புதைக்காது!&lt;br /&gt; நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது!&lt;br /&gt;இழந்த உயிர்களோ கணக்கில்லை!&lt;br /&gt; இருமிச் சாவதில் சிறப்பில்லை!&lt;br /&gt;இன்னும் என்னடா விளையாட்டு&lt;br /&gt;எதிரி நரம்பிலே கொடியேற்று!&lt;br /&gt;&lt;br /&gt;என்கிற புறப்பாடலிலும் இலக்கியச் செழுமையுடன் தமிழ் செய்ய வாய்ப்புத் தந்தவர் அண்ணன் தாணு அவர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதலில் இசைஞானி இளையராசா அவர்களோடு நேரிடையாக அமர்ந்து எழுதிய பாடல். &lt;strong&gt;'இராமன் அப்துல்லா'&lt;/strong&gt; படத்தில் இடம்பெற்ற &lt;strong&gt;&lt;em&gt;'முத்தமிழே! முத்தமிழே!' பாடல்தான்.&lt;/em&gt;&lt;/strong&gt; அதில் வரும் காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை! நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை! என்கிற வரிகளை இசைஞானியும் பாலு மகேந்திராவும் தாய்மையுடன் பாராட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'தேவதை'யில் நண்பர் நாசருக்காக நான் எழுதிய பாடல்...&lt;br /&gt;&lt;br /&gt;'தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்&lt;br /&gt;மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபம் அது காலங்காலமாய் காதல் கவிதைகள் பேசுமே'&lt;br /&gt;தீப ஒளியில் சூழலே பிரகாசிக்க அதி அற்புதமாக அந்தப் பாடலைப் படம் பிடித்திருந்தார்கள். பிரமாண்டங்களைக் காட்டி வித்தைகள் பண்ணுகிறவர்களுக்கு மத்தியில் எளிமையின் அழகால் சிறப்புச் சேர்த்திருந்தார் ராசா.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல, 'சேது'. என் தம்பி பாலாவின் முதல் படம். மனதின் வலியை அத்தனை உக்கிரமாக நான் அதுவரை உணர்ந்ததில்லை. காதலை இளமையின் கொண்டாட்டமாகவே பார்க்கத் தருகிற தமிழ்த் திரைப்பட உலகில் அதன் மறுபக்கத்தை, ஆன்மாவின் அலறலோடு அள்ளிக்கொண்டு வந்த பாலாவின் படத்தில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;'எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ... யாரோ... அறிவார்'&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடலை மறக்க முடியுமா? அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தந்த தமிழும், வாணியம்பாடியில் அப்துல் ரகுமான் அவர்கள் தந்த தமிழும்தாம் என்னுடைய பாடல்களில் இலக்கிய அழகுகள் ஒளிரப் பயன்படுகின்றன என்பதை இங்கே நான் நெகிழ்ந்த நன்றியில் பதிவுசெய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;'பிரிவொன்றைச் சந்தித்தேன் முதல் முதல் நேற்று!&lt;br /&gt;நுரையீரல் தீண்டாமல் திரும்புவது காற்று!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஒருவரி நீ ஒருவரி நான்&lt;br /&gt;திருக்குறள் நாம் அன்பே! அன்பே!&lt;br /&gt;தனித்தனியே பிரித்து வைத்தால்&lt;br /&gt;பொருள் தருமோ கவிதை இங்கே?'&lt;br /&gt;&lt;br /&gt;'பிரியாத வரம் வேண்டும்' திரைப் படத்துக்காக எழுதிச் சென்றிருந்த இந்த வரிகளைப் படித்ததும் இசையமைப்பாளர் இராச்குமார் உணர்ச்சிவசப்பட்டுத் தனது விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி எழுந்து நின்று என் விரலில் அணிவித்தார். 'நான் தங்கம் அணிவதில்லை' என்றேன். &lt;strong&gt;'இது உங்களுக்கில்லை.. தமிழுக்கு' என்று கூறி கட்டியணைத்துக்கொண்டார்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' பாடல் பதிவுகளின்போது இசைப் புயல் ஏ.ர். ரகுமான் அவர்களிடம் அண்ணன் தாணு அவர்கள் என்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதை நினைவில் வைத்து இயக்குநர் அழகம்பெருமாளிடம் சொல்லி 'உதயா' திரைப்படத்துக்காக ஒரு மெட்டு தந்து எழுதிக்கொண்டு வரும்படி கூறியிருந்தார். அது ஒரு மண விழாப் பாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பனிக்குகையின் உச்சியிலிருந்து பனித்துளிகள் சொட்டிச் சொட்டி பனிச் சிற்பங்கள் உருவாக்குவதுபோல் அவர் உருவாக்கிய 'புது வெள்ளைமழை... என் மேல் விழுந்த மழைத்துளியே... மார்கழிப் பூவே...' போன்ற உயிரைப் பிழியும் மெல்லிய பாடல்களில் எனக்குப் பெருவிருப்பம். எனவே, அவரோடு இணைகிற முதல் பாடல் அத்தகைய மெல்லிய மெட்டாக இருந்தால் நலமாக இருக்கும் என்று கூறி இந்த மெட்டைத் திருப்பித் தந்துவிட்டேன். அதற்காக எதுவும் நினைக்காமல்.. 'அப்படியா கூறினார்... அப்படியானால் அப்படியொரு பாடலை அவரை எழுதச் சொல்லுங்கள்.. பயன்படுத்துகிறேன்' என்று சொல்லியனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;'அழவைப்பேன் உன்னை அன்பே! &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;என்னைக் கிள்ளி! &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;விழ வைப்பேன் உன்னை அன்பே! &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;என்னைத் தள்ளி&lt;br /&gt;இதயம் திறந்து இறங்கிப் பார்த்தேன் நான் நான் &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நான் துடிக்க மறந்து துள்ளிக் குதித்தாய் நீ நீ நீ &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மழையைப் பிடித்து ஏறிப் பார்த்தேன்நான் நான் நான் &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;உயிரை உதறி உலரப்போட்டாய் நீ நீ நீ' &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று நான் எழுதியனுப்பிய பாடலைப் படித்து மகிழ்ந்து, இன்னொரு மெட்டையும் தந்தனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஊனே ஊனேஉருக்குறானே!&lt;br /&gt;உயிரின்மீதே உயிரை வைத்துநசுக்குறானே!'&lt;br /&gt;என்ற இந்தப் பாடலுடன்தான் அவரை முதன்முதலாக அழகம் பெருமாளுடன் சந்தித்தேன். பாடலைப் படித்து மகிழ்ந்து, அன்றிரவே பாடகர்களை அழைத்துப் பதிவு செய்தார். 'தெனாலி'யிலும் உடனே வாய்ப்புத் தந்தார்.&lt;br /&gt;'வல்லினம் மெல்லினம்இடையினம்நாணம் கூச்சலிடசிவந்தனம்' இத்தகைய இலக்கிய அழகுகளை அவர் விரும்பிச் சுவைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தம் நெருடாத, தமிழ்ச் சத்து குறையாத சொற்களுக்காகத் தாகம் வளர்த்துத் தவிப்பவர் இசையமைப்பாளர் வித்யாசாகர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;'தோம் தோம்தித்தித்தோம்தொலைவிலிருந்தும்சந்தித்தோம்&lt;br /&gt;கண்ணால்கண்ணில் கற்பித்தோம்காதல்பாடம் ஒப்பித்தோம்&lt;br /&gt;தீண்டத் தீண்ட தூண்டும்விரலைத் திட்டிக்கொண்டே தித்தித்தோம்!'&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; என்ற பாடலை இயக்குநர் பிரசாத், எடுத்துப்போய் வித்யாசாகரிடம் தந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் பாடலுக்கான மெட்டு தயார்!&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படையில் நானொரு புலூசைக் காட்டுப் பிள்ளை. எனக்குள் அமெரிக்காவைத் திணிக்க நகரம் எவ்வளவோ முயற்சி செய்கிறது. 'ஆங்கிலம் கலந்து பாடல் எழுதத் தெரியுமா?' என்கிறது. ஊத்தாவுக்குள் சிக்கிய விறால்மீன் உள்நுழைந்து துழாவும் கைகளுக்கு அகப்படாமல் நழுவிப்போவதாய், நான் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். &lt;strong&gt;அம்மாவை விற்றுத்தானா பிள்ளைகளுக்குச் சோறு போட வேண்டும் என்கிற தவிப்பில் திமிறிக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;/strong&gt;இதற்கு நடுவிலும் என் புலூசைக் காட்டுத் தமிழையும் பாடல்களில் பயன்படுத்த வாய்ப்புத் தரும் இயக்குநர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் எப்படி நன்றி சொல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;நடவு நடும் பெண்கள்எல்லாம் அழுக்கு பாடல்கள் தவிர! இது ஒரு சப்பான் நாட்டு அய்க்கூ. இதுதான் உண்மை.&lt;br /&gt;ஆனால், அத்தகைய நடவுப் பாடல்கள் செழித்துக் கிடந்த வயல்களில் இன்று போய்ப் பார்க்கிறேன். மோழி பிடித்து, வரிசை கட்டி ஏர் உழுத இடத்தில்... இன்று ஒற்றை உழுவண்டி பேரிரைச்சலில் உழுதுகொண்டிருக்கிறது. இந்தப் பேரிரைச்சலுக்கு நடுவிலும் அந்த வண்டியிலிருந்து கேட்கிறது திரையிசைப் பாடல்!&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்களைப் பாடியபடியே உழுதவர்கள், இன்று பாடல்களைக் கேட்டபடியே உழுகிறார்கள். பாடல்களைப் பாடியபடியே மாட்டு வண்டி ஓட்டியவர்கள், இன்று பாடல்களைக் கேட்டபடியே பேருந்துகள் ஓட்டுகிறார்கள். உற்பத்தியாளர்கள் நுகர்வாளர்களாக மாற்றப் பட்டுவிட்டார்கள். அள்ளி அள்ளி இலவசமாகத் தந்தவர்களின் மீது, 'வாங்கிக் கொள்ளுங்கள்' என்கிற வணிகச் சூழல் சுமத்தப்பட்டிருக்கும் காலத்தில் வாழலாச்சே!''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி ; ஆனந்தவிகடன்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-113171235005057653?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/113171235005057653/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=113171235005057653&amp;isPopup=true' title='13 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113171235005057653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113171235005057653'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2005/11/blog-post.html' title='தமிழ்க்காற்று அறிவுமதி'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-113171695006254482</id><published>2005-11-11T04:22:00.000+04:00</published><updated>2006-11-30T23:13:17.093+04:00</updated><title type='text'>சாரல் மழை</title><content type='html'>அடங்காத குதிரை மாதிரி அறிவுமதி!&lt;br /&gt;&lt;br /&gt;'நான் பெரியாரின் மகன். பிரபாகரனின் சகோதரன்' என்று கோடம்பாக்கத்தில் நின்று கொள்கை பேசுகிற தீவிரம்.  இளையராஜா, ரஹ்மான் என யாருக்கு எழுதினாலும் ஆங்கிலம் கலந்து எழுதமாட்டேன் என்கிற பிடிவாதம்.&lt;strong&gt;&lt;span style="color:#ff6666;"&gt; ''கிளிக்கு எதற்கு கழுகின் சிறகுகள்?''&lt;/span&gt;&lt;/strong&gt; என்கிறார் கோபமாக.&lt;br /&gt;&lt;br /&gt;இருபத்தைந்து ஆண்டுகளாகக் கவிதைத் தமிழும் இப்போது திரைத் தமிழும் எழுதுகிற அறிவுமதியின் பெயர் மதியழகன். நண்பன் அறிவழகனின் பெயரையும் தனதாக்கி அறிவுமதி ஆனவர். அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, பாரதிராஜா விடம் பாடம் பயின்றவர். 'சேது' பாலா, பழநி பாரதி தொடங்கி ஒரு இளமைப் பட்டாளத்துக்கே இவர்தான் ஆரம்பப் படிக்கட்டு. காதல் பற்றிப் பேச ஆரம்பித்தால் கவிதை யாகப் பொழிகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;''காதலை உணர்வு பூர்வமாக, அறிவுபூர்வமாக என இரண்டு தளத்தில் அணுகினாலும் அது மிகச் சிறந்த வழியாகவே படுகிறது எனக்கு. எல்லா உயிர்களிலும் காமம், காதல் என்பன மிக இயல்பாக உள்நுழைந்து வெளியேறும்போது, மனிதர்களில் மட்டும் தான் நுழையத் திணறி, நுழைந்தாலும் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கிறது. சூழல்தான் காரணம். காதலை நாம் இலக்கியங்களில், திரைப்படங்களில் கொண்டாடுகிறோம். ஆனால், நிஜத்தில் நசுக்கப் பார்க்கிறோம். சமூகம் அதைக் கீழானதாகக் கருதி வெறுத்து ஒதுக்க ஒதுக்க, அது வெறி கொண்டு வளரத் தான் செய்யும். அதை நெறிப்படுத்தாத வரைக்கும் திரையரங்க இருளையும் வெளிச்சம் குறைந்த விடுதிகளையும்தான் தேடி ஓடும்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலை மதிக்கப் பழகினால் போதும்... அது அதன் இயல்போடு மலரும். உறுதியானது வேர் பிடிக்கும். மற்றது எல்லாம் வாடி ஓடிவிடும். வாழப்போகிறவர்களை வாழ்த்தப் பாருங்கள். மறுத்தால் அந்த வாய்ப்பைக்கூட இழந்து விடும் அபாயம் உண்டு.'' ''பரபரப்பான போட்டிகள் நிறைந்த உலகத்தில் காதல் மாதிரி மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பிருக்கிறதா?'' ''இது குருதி உறவுகளின் உலகம் அல்ல. இது நண்பர்களின் உலகம். பொருள் தேடிப் புறப்பட்ட பிறகு உறவுக் குழுக்களின் வாழ்க்கை தொலைந்து போயிற்று. திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் தான் கொத்துக் கொத்தாக மனிதர்களைப் பார்க்க முடிகிறதே தவிர... வாழ்கையென்னவோ தீராப்பெருநதியின் பயணமாகி ஓடுகிறது. பெண்கள் வந்துவிட்டார்கள். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் எனக் கல்வி நிலையங்களிலும் பயணங்களிலும் அத்தனை அலுவலகங்களிலும் உரிமைகளை மீட்கிற போராளிகளாகப் பெண்கள் வந்த பிறகு வாழ்க்கை அதன் இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் சிநேகிதம் பெரிய கனவு என்ற மயக்கம் ஆண்களுக்கும் ஆண்களுடன் பேசுவதே அநாகரிகம் என்ற தயக்கம் பெண்களுக்கும் இப்போது இல்லை. கொண்டாட்டங்களில் மட்டும் அல்ல... அன்றாட வாழ்வின் அத்தனை சிக்கல்களிலும் பங்கேற்று உதவ வந்து ஆண் - பெண் நட்பு அழகாகிவிட்டது. என் நண்பன்... என் தோழி என்று வீட்டுக்கு வீடு வந்து போக அனுமதிக்கிற பக்குவம் பெற்றோருக்கும் வந்துவிட்டது. அப்படிச் சந்தித்துப் பேசிப் பழகிப் புரிந்து சேர்ந்து வாழத் துவங்குவது ஆரோக்கியமான விஷயம். ஒரு பெண்ணும் ஆணும் மணவறையில்தான் பார்த்துக் கொள்வதென்பது சோகம். அவர்களின் முதல் சந்திப்பு முதலிரவுதான் என்பது கொடுமை. 'அடைய முடியாப் பொருளின்மீது ஆசை தீராது. அபிமானம் மாறாது' என்று தேவதாஸ் வரிகளை நினைவு கூர்கிறேன். புரிந்துகொண்டவர்கள் - பகிர்ந்துகொண்டவர்கள் இணைந்தால் ஒரு பொழுது போக்காக இருந்த காதல் பொறுப்பு உணர்வைத் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது வானைச் சிறகுகளாக்கி மேலே உயரும். உத்வேகம் ஊட்டும். உழைக்கத் தூண்டும்... அதோடு... இந்தச் சமுதாயத்தின் பல்வேறு அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து ஒன்று சேரவும் காதல்தான் மிகச் சரியான வழி.'' ''காதல் தோல்விகளால் துவண்டு போகிறவர்களை எப்படிப் பார்க்கிறீர் கள்?'' ''காதலை விட்டுக் கொடுப்பதும் காதல்தான் என்று என் தம்பிகளிடம் சமாதானம் சொல்வேன். காதல் என்பது ஒவ்வொரு உயிருக்கு உள்ளும் உண்டு. அது எங்கும், எதன் பொருட்டும் நின்றுவிடாது. ஒரு நதியின் பயணம் போல உயிருக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு உறவு நீடிக்க முடியாது என்கிற நிலை வரும்போது இருவரும் கலந்து பேசி இணக்கமான முடிவெடுத்துப் பிரிவது நல்ல விஷயம். எல்லா இதயங்களிலும் உண்டு கண்ணீரின் வலி. காலம் காயங்களாற்றும். காதலுக்காக இலக்குத் தெரியாமல் ஓடிப்போகிறவர்களையும் வாழ்வையே முடித்துக்கொள்கிறவர்களையும் பார்த்து நான் வருந்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் வாழ்வின் கொண்டாட்டம்தான். வாழ்வு அதைவிடப் பெரியது!'' ''காதலர் தினம் பற்றி உங்களது பார்வை என்ன?'' ''மனிதர்களே பூத்துக் குலுங்குகிற திருவிழாக்கள் தான் நம் வாழ்வின் அடையாளம். கூடிவாழ்தலுக்கான அத்தனை வாய்ப்புகளையும் அந்தக் கொண்டாட்டங்கள் மீட்டுத் தருகின்றன. வண்ணங்கள், புன்னகைகள், பரிமாறல்கள், எனத் திருவிழாத் தருணங்களை நான் ரசிக்கிறேன். தமிழர் களின் காதலர் தினம் 'காணும் பொங்கல்' காலம் தான். அன்பை வண்ணங்களாக்கி, பூக்களாக்கி ஊரும் உறவும் கூடித் திளைத்து நெலூசு பொங்கும் நேரம் அது. &lt;strong&gt;&lt;span style="color:#ff9966;"&gt;'காதலுக்கு தினம் ஏது தினமும்' &lt;/span&gt;&lt;/strong&gt;என்று என் தம்பியருவன் எழுதியதைப் போலத்தான் எனது உணர்வும்.&lt;br /&gt;&lt;br /&gt;'காதலர் தினம்' என்பதை வியாபாரத்துக்கான அடையாளமாக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. தங்க நகைகள், பரிசுப்பொருட்கள் இவை அல்ல காதலின் அடையாளங்கள். காதலர் தினத்துக்குத் தரவோ பெறவோ மிகச் சரியான பரிசு காதல் மட்டும்தான்!''&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வரி நீ&lt;br /&gt;ஒரு வரி நான்&lt;br /&gt;திருக்குறள்நாம் அன்பே!அன்பே!&lt;br /&gt;&lt;br /&gt;தாஜ்மஹாலில்&lt;br /&gt;வசிப்பது&lt;br /&gt;மும்தாஜா?&lt;br /&gt;காதலா?&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் இருக்கும்போது இதழை உறிஞ்சுகிறாய்!&lt;br /&gt;தூர இருக்கும்போது உயிரை உறிஞ்சுகிறாய்!&lt;br /&gt;&lt;br /&gt;ராசாத்தி&lt;br /&gt;என் கனவுக்காட்டுக்குள்ளே வந்து&lt;br /&gt;உயிரைக்கூட்டிச் சென்ற மகராசி!&lt;br /&gt;உன்கொலுசுப் பாட்டுக்குள்ளே வந்து&lt;br /&gt;மனசும்மாட்டிக்கொண்டுநாளாச்சி!&lt;br /&gt;&lt;br /&gt; ஊனே.. ஊனே... உருக்குறானே...&lt;br /&gt;உயிரின் மீதே உயிரை வைத்து நசுக்கறானே...&lt;br /&gt;கண்ணால் என்னைக் குடிக்கிறானே...&lt;br /&gt;ஆதாம் ஏவாள் ஆப்பிள் தின்னஅழைக்கிறானே...&lt;br /&gt;&lt;br /&gt;மறப்பதென்றால் அது முடியவில்லை.&lt;br /&gt;நினைப்பதென்றால் மனம் சலிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவொன்றைச் சந்தித்தேன் முதன்முதல் நேற்று!&lt;br /&gt;நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று!&lt;br /&gt;&lt;br /&gt;காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை!&lt;br /&gt;நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல் மழை!&lt;br /&gt;&lt;br /&gt;மாலை என்வேதனை கூட்டுதடி!&lt;br /&gt;காதல் தன்வேலையைக் காட்டுதடி!&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுமதி&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ஆனந்தவிகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-113171695006254482?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/113171695006254482/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=113171695006254482&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113171695006254482'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113171695006254482'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2005/11/blog-post_11.html' title='சாரல் மழை'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-113050220196318606</id><published>2005-10-28T16:17:00.000+04:00</published><updated>2006-11-11T12:38:39.496+04:00</updated><title type='text'>வாழுகிற சுத்தத் தமிழன் அறிவுமதி</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;தமிழன், தமிழ் மண், தொன்மம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டு இம்மியளவும் பிசகாமல் வாழுகிற சுத்தத் தமிழன் என் அறிவுமதி&lt;/strong&gt;&lt;/span&gt;: &lt;strong&gt;பாரதிராஜா புகழாரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின எழுச்சிக் கவிஞர் அறிவுமதி இயக்கிய குறும்படமான நீலம் திரைப்பட பாராட்டு விழா சென்னையில் கொட்டும் மழைக்கிடையில் புதன்கிழமை மாலை 12.10.2005 நடைபெற்றது.&lt;br /&gt;இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் இராசாராம் தலைமை வகித்தார்.&lt;br /&gt;இயக்குநர் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாரதிராஜா&lt;/span&gt;&lt;/strong&gt; பேசியதாவது: இவன் அறிவுமதி என் நண்பன் என்று சொல்வதா என் சீடன் என்று சொல்வதா?. இந்த உலகில் தனக்குத்தானே அழுது கொண்டு, சிரித்துக்கொண்டு தனக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பிறருக்காக வருத்தப்படுவான், தேடுவான், வாழ்வான்...இப்படி பிறருக்காக வாழ்கிறவர்கள் இந்த ஆறரை கோடி தமிழரில் நான் உட்பட எவருக்கும் தகுதி இல்லை. என் அறிவுமதிக்கு மட்டுமே அந்த முழுத் தகுதி உண்டு. அவன் வாங்கிய அடிகளில் சுயத்தன்மையோடு சுயம்புவாக எழுந்து நிற்கிறவன். குழந்தைகால மனதில் அவன் மனதில் தமிழன் என்ற உணர்வும் தொன்ம உணர்வும் எப்படி பதிவானதோ அப்படியே இருக்கிறான் இன்னமும். அவன் சுத்தமான மனிதன். அவனுக்கு பாடல் எழுதத் தோன்றினால்தான் எழுதுவான். இந்த நீலம் படம் கூட அவனுக்குள் இருந்த அரிப்பின் வெளிப்பாடு. பிறரது சோகத்தைச் சொல்ல வேண்டும் என்கிற அரிப்பின் வெளிப்பாடு. இந்தப் படத்தில் அந்தச் சிறுவன் கடல் அலை அடிக்க அடிக்க ஓடி ஓடிச் சென்று நண்டைத் தோண்டி எடுத்து பேசுகிறான்...என் அம்மாவைப் பார்த்தாயா? என்று. அந்தச் சிறுவன் நண்டுக்காகத் தோண்டும் போது இந்த கடலுக்குள்ளே உன்னைப் போல் தான் அவர்களும் என் மக்களும் போனார்கள். நீ மட்டும் உயிரோடு உள்ளாய். என் மக்கள் இல்லையே என்று சொல்வதைப் போல் கவிதையாக்கியிருக்கிறான் அறிவுமதி. என்னிடம் அவன் ஆசானாக பழகியதை விட தாயின் பரிவுடன்தான் இப்போதும் என்னைப் பார்க்கிறான். தமிழன், தமிழ் மண், தொன்மம், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டு இம்மியளவும் பிசகாமல் வாழுகிற சுத்தத் தமிழன் என் அறிவுமதி. நீலம் குறும்படத்தை கவிதையாய் சொல்லி இருக்கிறான். 10 தமிழர்கள் கூடி நின்று சப்தமாகத் தமிழைப் பற்றி பேசுவது கூட இங்கே பிரச்சனையாக்கப்படுகிறது. தங்கர்பச்சான் அமைதியாகப் பேசி இருந்திருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு விட்டான். அவனுக்கிருந்த கலைவெறியில் பேசியிருக்கிறான். அந்த 20 நாட்கள் நான் இங்கு இல்லை. இருந்திருந்தால் தங்கரை சட்டையைப் பிடித்து அறைந்திருப்பேன்? எங்கே போய் என்ன செய்து விட்டு வந்தாய் என்று? யாரை எங்கே நிறுத்துகிறார்கள்? உன்னை மன்னிப்புக் கேட்க வைத்த நிகழ்ச்சி தமிழ்த் திரை உலக வரலாற்றின் கறை. அது அழியவே அழியாது. அழிக்கவும் முடியாது. துடைக்கவும் முடியாது.மதம் என்பது போதை. பஞ்ச பூதங்களைத்தான் அனைவரும் உச்ச சக்தியாக வணங்கி வருகிறார்கள். இந்த நாட்டின் மத்திய அமைச்சர்களாகட்டும், மாநில அமைச்சர்களாகட்டும் அனைவரும் பொதுமனிதர்கள். சட்டப்பேரவை உறுப்பினர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வரை அனைவரும் ஏன் குடியரசுத் தலைவர் வரை அவர்கள் பதவி வகிக்கும் 5 ஆண்டுகாலத்தில் பொதுமனிதனாக இந்த சமூகத்தால் அவன் தரித்திருக்கிற அனைத்து அடையாளங்களையும் அவன் வின்சென்ட்டாக இருந்தாலும், அகமதாக இருந்தாலும், சின்னச்சாமியாக இருந்தாலும் அதை கழற்றிவிட்டு பொதுமனிதனாக வாழ வேண்டும். அதற்கான கட்டாய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார் பாரதிராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எஸ். தாணு&lt;/span&gt;&lt;/strong&gt;: தம்பி அறிவுமதி நல்ல தமிழ் உணர்வாளன். சத்தியகீர்த்தி. எந்த காலகட்டத்திலும் அவன் சத்யகீர்த்தியாகவே வாழ்கிறான். உள்ளேன் அய்யா என்ற படமெடுப்பதாக சொன்னான். ஆனால் அந்தப் படம் எடுப்பதாகத் தெரியவில்லை. தனக்காக முதலீடு செய்த அற்புதம் என்ற அற்புதமான மனிதருக்காக இன்னமும் காத்திருக்கிறான். இது குறித்து கேட்டபோது, அண்ணே, இந்தப் படத்துக்கான 6 பாடல்களையும் பதிவு செய்துவிட்டேன். அதை முடித்துவிட்டு உங்களுக்குப் படம் செய்து தருகிறேன் என்றான். தொப்புள்கொடி என்ற படத்தை செய்துதருவதாக சொன்னான். படத்தின் பெயரைப் பதிவு செய்து 2 ஆண்டு காலமாகிவிட்டது. இன்னமும் அவன் செய்து தரவில்லை. சிறைச்சாலை என்ற படத்தை உயிர்பித்த சிற்பி. எதிரியின் நரம்புகளால் கொடியேற்றுவோம் என்று எழுதியவன். 20 கோடி ரூபாயை ஆளவந்தான் படத்தில் முதலீடு செய்து ஒரு தூரோகத்துக்குப் பால் வார்த்தேன். இந்த சத்யகீர்த்திக்கு நீர் ஊற்றிட நீ என்னிடம் விரைந்துவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத் தொகுப்பாளர் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஜெயம் மோகன்&lt;/span&gt;&lt;/strong&gt;: திரையரங்குகளில் செய்திப் படம் போடுவதைப் போல் சில நிமிடங்கள் குறும்படங்களைத் திரையிட வேண்டும். இந்தக் குறும்படங்கள் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி குறும்படங்களின் நோக்கம் வெற்றி பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர்நடிகர் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தங்கர்பச்சான்&lt;/span&gt;&lt;/strong&gt;: உயர்ந்த பண்பாளராக, நினைத்ததைப் பேசக்கூடிய சிறந்த மனிதராக, கலையாளனாக அண்ணன் அறிவுமதி இருக்கிறார். என் தமிழின உணர்வுக்கு உரமாக இருந்தவர். என் பண்புகளை மாற்றியவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இருந்த சிந்தனைகள் வேறு. தமிழ், தமிழர் என்று இப்போது நான் பேசிவரும் சிந்தனைகளுக்குத் தூண்டுகோலாக இருக்கிறவர் அண்ணன் அறிவுமதி. புரஜெக்டர்கள் எனப்படுகிற படம்காட்டும் கருவி மூலம் பல பாவச்செயல்களை செய்து வரும் திரையரங்குகளில் இந்தக் குறும்படங்களும் ஒளிபரப்பப்பட வேண்டும். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். தன் பொருளாதர நிலை தாழ்ந்து இருந்தாலும் உணர்வுகளில் தாழ்ந்துபோகாத இந்தக் கலைஞன் அறிவுமதி நாம் எப்படி பயன்படுத்தப் போகிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்புரையில் இயக்குநர்-&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கவிஞர் அறிவுமதி&lt;/span&gt;&lt;/strong&gt;: பேராசிரியராக வேலைக்குப் போக வேண்டியவனை கெடுத்தவர் 16 வயதினிலே படம் எடுத்த என் ஆண் தாய். இரும்புச் சுவருக்குள் இருந்த திரை உலகத்தை எங்கிருந்து வந்தாலும் எந்த சேரியிலும் இருந்து வந்தாலும் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று எங்கள் கைகளை பற்றியவர்கள் பாரதிராஜாவும், இளையராஜாவும். அதனால்தான் பாரதிராஜா, இளையராஜா மீது ஒரு துரும்பு விழுந்தாலும் ஆவேசத்தோடு தடுக்கிற முதல் தமிழனாக நேற்று மட்டுமல்லஇன்றும் நாளையும் இருப்பேன். தாமிரபரணி நதிக்கரையில் மீன்கள் கடிக்க கடிக்க என் ஆண்தாய் முதுகில் அழுக்குத் தேய்த்திருக்கிறேன். விடுடா, விடுடா எங்கம்மா நினைவு வருகிறது என்று அவர் சொல்வார்.நான் அவர் முதுகின் அழுக்கு துடைத்தேன். அவர் தமிழ்த் திரை உலகின் அழுக்குகளைத் துடைத்தவர். இன்று அவரையும் பின்தள்ளுகிறார்கள்.ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் தமிழ் அடையாளம் இல்லை. குறும்படங்கள்தான் சமூகப் பணியாற்ற வேண்டும். கிழக்குச் சீமையில் படத்தில் நான் பணிபுரிந்ததைப் பார்த்த சிறைச்சாலை படத்தின் உரையாடல்பாடல் நீதான் எழுத வேண்டும் என்ன சொல்கிறாய் என்று சொல்லிவிட்டு ஒரு புன்னகையோடு முழுப்படத்துக்கும் என்னை பொறுப்பாக்கியவர். இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோரிடம் கற்றுக்கொண்ட பாடத்தைக் கொண்டு இயக்குநராக உருவாக இருந்த என்னை சிறைச்சாலை படம் மூலம் பாடல்களை எழுத வைத்தவர் கலைப்புலி தாணு அண்ணன். ஏ.ஆர். ரகுமானிடம் அழைத்துச் சென்று இவனை பரிந்துரைக்கிறேன் என்பதற்காக வாய்ப்புக் கொடுக்காதே.. மெட்டுக்குப் பாட்டெழுதட்டும். மெட்டு கொடு என்று சொன்னார். நான் இதுவரை 120க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறேன். எந்தத் தயாரிப்பாளரிடமும் எந்த இசையமைப்பாளரிடமும் போய் வாய்ப்புக்காக எப்போதும் நான் கேட்டதே இல்லை. தொப்புள்கொடி திரைப்படம் குறித்து அண்ணன் தாணு கூறினார். அது மொரீசியசிலிருந்து தமிழ் அடையாளத்தை தேடி வரும் பெண்ணின் கதை அது. என் ஆசான் பாரதிராஜா, தங்கர்பச்சான், தம்பி சீமான் உள்ளிட்ட பலரது கூட்டு முயற்சியில் அது விரைவில் உருவாக்கப்படும். அதை தாணு அண்ணன் மிக விரைவில் பெற்றுக்கொள்வார் என்று உறுதியளிக்கிறேன் என்றார் அறிவுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வில் நீலம் குறும்படமும் திரையிடப்பட்டது. நிகழ்வில் மதுரா பாலன், இராசாராம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நீலம் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - புதினம்.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-113050220196318606?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/113050220196318606/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=113050220196318606&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113050220196318606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113050220196318606'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2005/10/blog-post_113050220196318606.html' title='வாழுகிற சுத்தத் தமிழன் அறிவுமதி'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-113050023973128925</id><published>2005-10-28T15:44:00.000+04:00</published><updated>2007-02-15T21:59:40.606+04:00</updated><title type='text'>அறிவுமதியின நீலம்</title><content type='html'>&lt;a href="http://www.geocities.com/thuvakku/arv4team.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.geocities.com/thuvakku/arv4team.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் &lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அறிவுமதி&lt;/span&gt;&lt;/strong&gt; அற்புதமான மனிதர். எதையும் முழுமையாக செய்ய முயலுபவர். சுனாமி இழப்பை சிறப்பாக பதிவுசெய்யும் நோக்கில் &lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;''நீலம்'' &lt;/strong&gt;&lt;/span&gt;குறும்படம் உருவாக்கினார். அதை பற்றி உண்மை இதழில் வெளியான செய்தி...&lt;br /&gt;&lt;br /&gt;2004 டிசம்பர் 26கடலோரத் தமிழர்களை கடல் விழுங்கிய நாள். சுனாமி என்னும் ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கான தமிழர்களை அடித்துச் சென்றது. அந்தச் சோகத்தை பலரும் அவரவர் மொழியில் பதிவு செய்துள்ளனர். கவிஞர் அறிவுமதி தம் திரைமொழியில் பதிவு செய்துள்ளார்.‘நீலம்’ என்னும் பெயரில் 10 நிமிடக் குறும்பட மாகத் தயாரித்துள்ளார். இப்படம் அண்மையில் பிரான்சு நாட்டில் பாரீசில் நடந்த ‘கேன்°’ உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நிகழ்காலப் பிரச்சினையைப் பேசிய படமாக உலக சினிமா வல்லுநர்களால் பார்க்கப்பட்டது; பாராட்டையும் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.geocities.com/thuvakku/arv1.jpg"&gt;&lt;/a&gt;“நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது என்னுடைய நண்பன் அறிவழகனின் குடும்பத்தில் ஒருவனாக வளர்ந்தேன். கடலூர் துறைமுகம் சோனாங்குப்பத்திலுள்ள அறிவழகனின் தந்தை சோ.சி. நடராசன் தாய் பருவதத் தம்மாள் ஆகியோர் என்னை ஒரு பிள்ளை யாகவே கருதி அன்பு செலுத்தினார்கள். சோனாங் குப்பம் எனது இரண்டாவது தாயூர் ஆனது.சோனாங்குப்பத்திற்கும் தேவனாம்பட்டினத்திற் கும் இடையில் உள்ள அந்தக் கடற்கரையின் அதிகாலைகளும் அந்திகளும் தான் என்னைக் கவிஞனாக்கியது. இந்தப்பகுதி ஆழிப்பேரலையால் தாக்கப்பட்டது அறிந்து துடித்தேன். உடனடியாக சென்னையிலிருந்து சென்று போய்ப் பார்த்தபோது உள்ளம் வலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு, ஈழம், அந்தமான் என தமிழர்கள் வாழும் பகுதிகளையே தேடித்தேடித் தாக்கியுள்ளதே என்ற வேதனை மனதிற்குள். இந்த வேதனையை, மனசின் வலியை கவிஞன் என்ற முறையில் 10 பாடல்களாக்கி வெளிப்படுத்தியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கற்றுக்கொண்ட திரைப்பட மொழியின் மூலம் இயக்குநர் என்ற முறையில் உலகத்திற்கு உணர்த்த வேண்டும் எனக் கருதி ‘நீலம்’ என்னும் பெயரில் இப்படத்தை இயக்கியுள்ளேன். என்னுடைய இனத்தின் வலியை இப்படத்தின் வழியே உலகத் தாரின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.geocities.com/thuvakku/arv1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.geocities.com/thuvakku/arv1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;என்னுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து முழுச் செலவையும் செந்தூரன் ஏற்றுக் கொண்டார். ஒளி ஓவியர் தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்து தந்தார். அவரது மகன் அர்விந்த் பச்சான், நான் கதையைச் சொன்னபோது நன்றாக உள் வாங்கி சிறப்பாக நடித்தான். படத்தொகுப்புப் பணி யிலிருந்து ஒதுங்கியிருக்கும் பீ. லெனின், இப் படத்தின் படத்தொகுப்பைச் செய்து கொடுத்தார். புது இளைஞர் ந. நிரு பின்னணி இசையைச் செய்தார். இவர்களும், இன்னும் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்ட யாரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. அனைவரும் என் நன்றிக்குரியவர்கள். இது எனக்கான பெருமையல்ல. இத்தனை பேரின் ஒத்துழைப்போடு நடந்த கூட்டு முயற்சிக்கான வெற்றி” என்று ‘நீலம்’ உருவான உணர்வின் பின்னணியைச் சொன்னார் கவிஞர் அறிவுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் தம் நெடும் வரலாற்றில் பதிவு செய்ததும் குறைவு; அவற்றைப் பாதுகாத்ததும் குறைவு. இழந்ததுதான் ஏராளம். வரலாற்றைச் சரியாய்ப் பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் அழுகிய பிணங்களோ, அழிந்து போன இழப்பு களோ இல்லை. இழந்து போன தமிழரின் வாழ்க்கை யும், எதிர்கால வாழ்வுக்கான போராட்டத்தையும் உணர்த்துவதாய் காட்சிகள் விரிகின்றன.“பெரியாரின் பிள்ளைகள் படமெடுக்க வந்தால் யாருக்காக எடுப்பார்கள்? எப்படி எடுப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இப்படம்” என்கிறார் அறிவுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் சென்று ஆழிப்பேரலை நிகழ்த்திய சோகத்தின் வலியை வெளிக்கொணரும் முயற்சி தான் இந்தப் படைப்பு, மொத் தமே 10 நிமிடங்கள் ஓடக்கூடிய நீலம் குறும்படத்தின் காட்சி இரைச்சலிடும் அலை கடலோடுதான் தொடங்குகிறது. தமிழரின் அடையாளமாய் ஒற்றைப் பனை மரத்தின் புலத்தில் விரிகிற கடற்கரை வெளியின் கால் சுவடுகள் நடுவில் அலைகிற சிறுவன். வாழ வைத்த கடல் வாழ்வைப் பறித்த கொடுமை மனிதனுக்கு மட்டும் நேரவில்லை. கடலையே வாழிடமாகக் கொண்ட மீனும் மடிந்து கிடப்பது இயற்கையல்ல. லட்சக்கணக்கானோர் மடிந்த சோகத்தை, உயிரற்ற மீனும் நண்டும் நமக்கு உணர்த்துகின்றன. நிகழ்ந்துவிட்ட பெருந்துயரத்தின் வலியை அவலக் காட்சிகளின்றி இப்படியும் விவரிக்க முடியுமா? இழப்பு நிரம்பிய விழிகளுடன் கடலை நோக்கும் சிறுவன் தாங்கள் விளையாடிய கடல் வேட்டையாடிச் சென்ற கோரத்தை நிகழ்த்தியது நீதானா என்னும் கேள்வியைத் தேக்கி நிற்கிறான். மீண்டும் கடலிலிருந்து வெளி வந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி விளையாடிக் கொண்டிருக்கும் நண்டுகளைப் பார்த்தவன் அலைகளையொட்டி ஓடிச் சென்று தேடுகிறான். மணலில் நண்டைத் தேடி எடுத்து சிறுவன் கேட்கிற கேள்விகள் மொழி பேதமற்று யாவருக்கும் புரியும்.&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;“நீ தினமும் கடலுக்குள்ள போய் போய் தான வர்ற உள்ள போன எங்க அம்மாவைப் பாத்தியா? சொல்லு. ஏன் பதில் சொல்ல மாட்டேங்குற. நீயும் கடல் பெத்த புள்ளைதானே. எங்கம்மாவப் பாத்து வரச் சொல்லு” என்று விழிநீர் வழிய சிறுவன் கேட்கும் காட்சி உலுக்குகிறது. “சொல்லு, எங்கம்மாவப் பாத்தியா? நீ சொல்ல மாட்டியா?”&lt;/span&gt;&lt;br /&gt;என்று அவன் வேண்டுகோள் வைக்க பதில்சொல்லத் தெரியாமல் நழுவி விழுந்து கடலுக்குள் போகிறது நண்டு. கடல் மணலைக் குவித்துத் தாயின் மடியாய் எண்ணி படுக்கும் சிறுவனை தொடத் தயங்குகிறது கடல் அலை. தான் நிகழ்த்திய கோரத்தால் உறவின்றித் தவிக்கும் சிறுவனுக்கு ஆறுதல் சொல்ல எண்ணிவரும் அலைகள் தயங்கித் தயங்கி அவனைத் தழுவும்போது அன்னையின் தாலாட்டாய் விரிகிறது பின்னணி இசை. கடலும் அன்னை தானே.&lt;a href="http://www.geocities.com/thuvakku/arv4team.jpg"&gt;&lt;/a&gt; சோகத்தை சுமந்து தொடங்கும் படம் நம்பிக்கையை விதைத்துவிட்டுச் செல்கிறது.என்ன சோகம் நிகழ்ந்தாலும் வாழ்வைத்தேடி மீண்டும் கடலுக்குள் தானே போகவேண்டும் என்று மீண்டும் தங்கள் வாழ்வைத் தொடங்கும் நண்டுகள், காற்றினூடே அலையும் வண்ணத்துப்பூச்சி, மெதுவாய் எழுந்து ஆறுதல் சொல்லும் கடலலைகள், கொடுக்கக் காத்திருக்கும் மனிதத்தைச் சொல்லும் கடற்கரை கால் தடங்கள் என்று நெஞ்சில் நம்பிக்கையை ஊன்றுகிறது படம்.படத்தின் பெரும் பலம் பின்னணி இசை. அறிமுகம் ‘நிரு’வுக்கு சிறப்புப் பாராட்டு.தங்கர்பச்சானின் ஒளிப்பதிவும், லெனினின் படத்தொகுப்புக்கு காட்சிகளை நகர்த்தவில்லை. அதன் போக்கில் தவழவிட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நடித்திருப்பது கடலும் சிறுவனும் மட்டும்தான். ஆனால் சிறுவன் நடிக்கவில்லை; வாழ்ந்துவிட்ட சிறுவன் இயக்குநர் தங்கர்பச்சானின் மகன் அர்விந்த் பச்சான். இவரின் நடிப்புத் திறனுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு இந்த கதாபாத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் கற்ற திரை மொழியை தமிழனுக்காய் வடித்திருக்கிறார் இயக்குநர் அறிவுமதி. கவித்துவமான இந்தப் படைப்பு சொல்லும் இவர் கவிஞர் அறிவுமதி என்று.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : உண்மை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-113050023973128925?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/113050023973128925/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=113050023973128925&amp;isPopup=true' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113050023973128925'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113050023973128925'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2005/10/blog-post_28.html' title='அறிவுமதியின நீலம்'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18391851.post-113049943516477621</id><published>2005-10-28T15:23:00.000+04:00</published><updated>2006-03-03T20:55:59.173+04:00</updated><title type='text'>அறிவுமதி நேர்காணல்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இலட்சியக்கவி அறிவுமதி&lt;/span&gt;&lt;/strong&gt; அவர்கள் பற்றிய எங்களின் அறிமுகமோ, குறிப்போ உணர்த்தாதவற்றை அறிவுமதி என்ற பெயர் உணர்த்தும்...&lt;br /&gt;&lt;br /&gt;     &lt;span style="color:#cc0000;"&gt;அரசியல் பற்றிய தெளிவு உங்களுக்கு எப்போது வந்தது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் பற்றிய தெளிவு என்னுடைய இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. வயல்காட்டில் வேலைபார்க்கும் மக்களுக்கு அரை வயித்துக் கஞ்சியும் கால் வயித்து சாப்பாட்பாட்டுக்கான கூலியும் வழங்கப்பட்டு வந்தது பற்றி சின்ன வயதிலேயே என்; தாயாரிடம் கேள்வி கேட்பேன் அப்போதே என்னுடைய அரசியல் தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல எங்கள் ஊரில் புளியமரங்கள் குத்தகைக்கு எடுத்து விட்டு அதிலுள்ள பழங்களை உலுக்கியெடுத்து பங்கு போடும் போது சேரிவாழ் மக்களுக்குரிய பங்கு மட்டும்  ஒரு எழுதப்படாத தடை இருந்து வந்தது. இதையெல்லாம் பார்த்து பார்த்து இயல்பாகவே என்னுள் எழுந்த கோபம் தான் என்னை அரசியல் பாதையில் அழைத்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    கலை, இலக்கியம் ஆகியவற்றில் உங்களுடைய ஈடுபாடு எப்போது தொடங்கியது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய தந்தை திராவிட இயக்கத்தில் ஈடுபாடு மிக்கவர். எனவே திராவிட இயக்கம் சார்ந்த இதழ்களும் செய்தித் தாள்களும்  இயல்பாகவே எங்கள் வீடு தேடிவந்தது. அதை வாசிக்கும போதெல்லாம் ஏற்பட்ட உணர்வுகளும், அறிஞர் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் ஆகியோரின் பேச்சுக்களை கேட்கும்போது உள்ள படியே உள்ளத்தில் உறங்கிக் கிடந்த கலை ஆர்வம் வெளிப்படத் தொடங்கியது.  பிறகு அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் பட்டப்படிப்புக்காக சென்ற போது கவிதைகள் மீதான ஆர்வம் பிறந்தது. அதுவே இன்று வரை பல பரிமாணங்களாகத் தொடர்ந்து வருகிறது. திரைப்படப் பாடலுக்கான ஆர்வம் என்னுடைய நாட்டுப்புறத் தாய்மார்களிடமிருந்து தான் என்னுள் ஊற்றாகப் பொங்கியது. வயல்காட்டில் வேலை பார்க்கும் என் கிராமப்புறத்து தாய்கள் நாற்று நடும் போதும் - களை எடுக்கும் போதும், கதிர் அறுக்கும்போதும் எழுப்புகின்ற குலவை ஒலியில் தான் பாடலுக்கான சந்தம் பிறக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;     &lt;span style="color:#cc0000;"&gt;உங்கள் பயணம் அரசியல் தடத்தில் வரும்போது கலை, இலக்கியம் சார்ந்த உங்கள் பங்களிப்பு குறைந்து விட்டதாக கூறப்படுவது பற்றி..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; முதலில் இந்தக் கேள்வியே தவறானது. கலை, இலக்கியம் அரசியல் இவற்றில் எந்த தளத்தில் பயணப் பட்டாலும் என்னுடைய இலக்கு மொழி, இனம், மண் சார்ந்துதான் காணப்படுகிறது. இதனால் என் மீது பட்ட வெளிச்சம் காரணமாக எனக்குரிய அடையாளமும், அங்கீகாரமும் ஏற்கனவே கிடைத்துவிட்டது. எனவே எந்தத் தடத்தில் பயணித்தாலும் இலக்கு ஒன்றாகவே இருக்கிறது.அதை நோக்கியே என் பயணமும் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;     உங்களுடைய ஆரம்ப கால அரசியல் திராவிடம் சார்ந்து அமைந்திருக்கிறது. தற்போது அது தமிழ் தேசிய தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எப்போது? எப்படி? இந்த மாற்றம் ஏற்பட்டது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட அரசியலைத் துண்டித்துவிட்டு தமிழத்; தேசியம் குறித்துப் பேச முடியாது. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம் தமிழ்த் தேசியம் என்பது திராவிட அரசியலின் நீட்சி. அடுத்த கட்டம். தமிழ் தேசியம் குறித்த என்னுடைய பார்வையை விசாலப்படுத்த அய்யா பழ.நெடுமாறன் போன்றவர்களின் நெருக்கம் காரணமானது. தலித் அரசியல் குறித்த பார்வையை இன்றைக்கு திருமாவளவன் திறம்பட முன்னெடுத்துச் செல்கிறார். இவர்களுடன் இணைந்து என்னுடைய சிறிய பங்களிப்பும் இருப்பதில் உள்ளபடியே எனக்கு மிக்க மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;     &lt;span style="color:#cc0000;"&gt;இன்று தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் உங்கள் பயணமும் அமைந்திருக்கிறது. அந்த வகையில் உங்கள்  பார்வையில் உலக தமிழர்களின் நிலை என்ன? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாயகத்தில் இருப்பவர்களைவிட புலம்பெயர்ந்து வாழக்கூடிய மக்களிடம் மொழி, இனம், அரசியல் குறித்த தெளிவான கொள்கை சிந்தனை உள்ளது. காரணம் தாயகத்தை விட்டு பிரிந்து சென்றபிறகு இயல்பாகவே அவர்களுக்குள்ளே எழுகின்ற தேடல் தான். அந்த வகையில் ஜரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத்து மக்கள் மொழி, இனம், பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்காப்பதில் முன்னிலை வகிக்கிறார்கள.; இந்திய தமிழர்கள் மலேசியாவிலும் இங்கு(அமீரகத்திலும்) அதன் அடியொற்றி செயல்பட்டு வருகிறார்கள். இதைக் காணும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;     &lt;span style="color:#cc0000;"&gt;தமிழைத் தொலைத்து நிற்கும் இன்றைய தமிழ்த் தொலைக்காட்சிகள் பற்றி...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாயை வைத்து வணிகம் செய்யும் தறுதலை பிள்ளைகளாய் இந்த ஊடகங்கள். இவை செய்யும் தமிழழிப்புச் செயல்களை எவ்விதம் வெறுப்பது? தமிழர்களின் கருத்துருவாக்க மனிதர்களாக நமக்கு அறிமுகப்படுத்தும் சோ, மாலன், ஏவி.ரமணன், விசு போன்றவர்கள் தமிழின துரோகிகள். நாடகங்களில் பொரும்பான்மையாக பார்ப்பன அக்ரஹாரத்து கழுதைகள். நிகழ்ச்சித் தலைப்புகள் யாவும் ஆங்கிலக் கந்தல், நிகழ்ச்சி அறிப்பாளர்கள் உடையும், உச்சரிப்பும் கண்ணையும் காதையும் பொத்திக்கொள்ள வைப்பன. மோதிரக்கல், வாஸ்து சாஸ்திரம் என நமக்குள் வீடு நுழைந்து கொள்ளையடிக்கும் திருடர்களை நம்மையறியாமலேயே அனுமதித்துக் கொண்டிருக்கும் அவலம். தமிழார்வலர்கள் தொலைக்காட்சித் துறையிலும் திரைப்படத்துறையிலும் இறங்குகிற போது தான் இந்த ஊடகங்கள் மதிக்கத்தகுந்த ஊடகங்களாக மதிப்பு பெரும்.&lt;br /&gt;&lt;br /&gt;     &lt;span style="color:#cc0000;"&gt;இன்றைய சூழலில் தமிழ்த் திரைப்படங்களை எப்படி உள்வாங்கிப் பார்க்கிறீர்கள்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் என்பன நமது இன மக்களின் இன அடையாளங்களை அழித்து ஒழிக்க முயற்சிக்கின்றன. தமிழ் மீதும், தமிழினத்தின் மீதும் பரிவும் பற்றும் கொண்ட தமிழ் முதலாளிகள் இந்த ஊடகங்களை காப்பாற்ற முன்வர வேண்டும்.இன்றைய தமிழகச் சூழலில் மொழி பற்றிய விழிப்புணர்வு, அரசியல் நிலை எப்படி இருக்கிறது? தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்டசாரார் தான் தமிழ் மொழி, இனம், கலை ஆகியவற்றின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பரப்பப்பட்டு வந்த மாயை கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கி இருக்கிறது. ஆனாலும் இந்த விழிப்புணர்வு தமிழகத்தின் எல்லா மூலை முடுக்குகளையும் சென்றடைய வேண்டும். அதற்கான பயணம் தாயகத்தில் தொடங்கிவிட்டது. விரைவில் நல்ல சூழல் மலரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: துவக்கு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18391851-113049943516477621?l=arivumathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arivumathi.blogspot.com/feeds/113049943516477621/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18391851&amp;postID=113049943516477621&amp;isPopup=true' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113049943516477621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18391851/posts/default/113049943516477621'/><link rel='alternate' type='text/html' href='http://arivumathi.blogspot.com/2005/10/blog-post.html' title='அறிவுமதி நேர்காணல்'/><author><name>தமிழ் அலை</name><uri>http://www.blogger.com/profile/18143023231651142537</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_hWFRG7L2OCY/Sispv1x4BMI/AAAAAAAAAFc/PCrpgFrtcDw/S220/tamil+alai+New+logo.jpg'/></author><thr:total>2</thr:total></entry></feed>
